தமிழ் நாட்டில் மாநில தேர்தல்: அதனால் நமக்கு என்ன பயன்?

இராகவன் கருப்பையா - இவ்வாரம் தமிழ்நாட்டில் நடைபெறும் அதன் மாநில சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மலேசிய இந்தியர்களுக்கு எவ்விதமானத் தாக்கத்தையோ பயனையோ கொண்டுவரப் போவதில்லை. இருந்த போதிலும் என்றும் இல்லாத அளவுக்கு அத்தேர்தல் இங்குள்ள நம் சமூகத்தின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளது நமக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. தமிழ்…

தமிழ் பள்ளி மாணவர்களுக்கு மறுசுழற்சி தொழில் உகந்ததா?

இராகவன் கருப்பையா - "நம் நாட்டில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அயல்நாட்டினர் நிறைய சம்பாதிக்கின்றனர். அந்த வேலையை நாம் ஏன் செய்யக் கூடாது," என்று தமிழ் பள்ளி மாணவர்களிடம் உரை நிகழ்த்திய ஒரு சட்டமன்ற உறுப்பினர் கருத்து விவாததிற்குள்ளாகியது. செய்யும் தொழிலே தெய்வம் என்றாலும், அந்த தொழிலின்  தன்மை…

மலாய்க்காரர்களை அவ்வளவு எளிதில் குழப்ப இயலுமா?

மரியாம் மொக்தார் - பினாங்கிலுள்ள தியான் ஹாக் கியோங் கோயில், ஹரி ராயா பொதுக்கூட்டத்தை நடத்த முயன்றபோது, ​​அந்த நிகழ்வு தடுக்கப்பட்டது. அதற்குக் கூறப்பட்ட காரணம் என்ன? அது "முஸ்லிம்களைக் குழப்பக்கூடும்" என்பதாகும். அந்தக் கோயில், அனைவரையும் அனுசரித்துச் செல்வதற்காகப் பெரிதும் பாடுபட்டிருந்தது: அனைத்து உணவுகளும் ஹலால் ஆக…

பூனைக்குட்டியை சுவரில் அடித்த நபருக்கு 6 மாத சிறை

49 வயதான டோ டெக் ஹூய், தனது தண்டனைத் தீர்ப்பை அறிவித்த போது நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார். 49 வயதான டோ டெக் ஹூய், ஒரு சுயசேவை சலவை நிலையத்தில் பூனைக்குட்டியை சுவர் மீது வீசிய  குற்றத்தை காஜாங்  நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஒரு சுயசேவை சலவை நிலையத்தில்…

பதவிக்கால வரம்பை எட்டிய மருந்தாளுநர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை

2027-ஆம் ஆண்டின் இறுதியில் நிரந்தரப் பணியிடங்கள் திறக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 352 ஒப்பந்த மருந்தாளுநர்களை நிரந்தரப் பணிகளுக்காகச் சுகாதார அமைச்சகம் காத்திருப்புப் பட்டியலில் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலதாமதம் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் காரணமாக அவர்களில் பலர் வேலையை விட்டு விலகியுள்ளனர்.…

தங்கம் வென்ற சரவணன்!

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் தலைச்சிறந்த முன்னாள் பெருநடை வீரர்களில் ஒருவரான சரவணன் தற்பொழுது உடல்நலம் குன்றியதால் படுத்த படுக்கையாக இருக்கிறார். சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் நாட்டுக்காக அவர் மாபெரும் சாதனை புரிந்த போதிலும், அதற்கு அடுத்த நாளே அவர் அடைந்த மன வேதனை தற்போதைய தலைமுறையினரில்…

பெரிக்காத்தான் நேசனலில் மஇகா இணைந்ததா? சரவணன் மறுத்தார்

மஇகா அதிகாரப்பூர்வமாகப் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறியுள்ளதை அக்கட்சியின் துணைத் தலைவர் எம். சரவணன் மறுத்துள்ளார். இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சரவணன் உறுதிப்படத் தெரிவித்தார். "பெரிக்காத்தான் நேசனலில் இணைவது குறித்து…

இந்து சமயத்தை இழிவு படுத்திய ஜம்ரியும் தமீமும் தலைமறைவு

இந்து சமயத்தை இழிவு படுத்தியத்தற்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஜம்ரியும் தமீமும், தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய மத போதகர் ஜம்ரி வினோத் மற்றும் தன்னை நில ஆர்வலர் என்று அறிவித்துக் கொண்ட தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் ஆகியோர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இன…

அரசு உதவிக்கு அல்லல்படும் ஒரு தொழில்முனைவர்

இராகவன் கருப்பையா - நம் சமூகத்தைச் சார்ந்த நிறைய பேர்கள் தொழில் செய்து முன்னேற வேண்டும் எனும் வேட்கையில் கடுமையாக உழைக்கின்ற போதிலும் பொருளாதாரம் ஒரு முட்டுக்கட்டையாகவே இருக்கிறது. ஆண்கள் மட்டுமின்றி எண்ணற்ற பெண்களும் கூட இத்தகையச் சூழலில் தள்ளப்பட்டு கண்ணீரை மட்டுமே துணைக்கழைத்து செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இத்தகையோரில்…

கேப்டன் பிரபா’ கும்பல் – 4 பேர் மீது விசாரணை

“கேப்டன் பிரபா” என்ற குற்றக் குழுவின் உறுப்பினர்களாக இருந்ததாக இன்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் நான்கு பேர் குற்றம் சாற்றப்பட்டனர். சி நவீந்திரன், 38; எஸ் ஸ்ரீதரன், 30; எஸ் பிரதிப்குமார், 30; மற்றும் கே தேவேந்திரன், 44 ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிபதி பூபிந்தர் சிங்…

அசாம் பாக்கியை கைது செய்யுங்கள்

ஊழல் தடுப்பு நிறுவனம் மற்றும் அதன் தலைமை ஆணையர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக இந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் மற்றொரு அசாம் பாக்கியை பிடியுங்கள்  "Tangkap Azam Baki"  என்ற போராட்டம் நடைபெறும். இந்த முறை, சர்ச்சைக்குரிய…

சட்டவிரோத’ கோவில்கள் – சட்டதிற்கும் அப்பாட்பட்டது

  மலேசியாயில் சட்டவிரோத இந்து கோவில்கள்: வரலாறு, சட்டம் மற்றும் சமூக விளைவுகள் மலேசியாவில் “சட்டவிரோத” இந்து கோவில்கள் என அழைக்கப்படுவது ஒரு மிகவும் நுணுக்கமான மற்றும் சிக்கலான விடயமாகும். இது வரலாறு, சட்டம், மதம் மற்றும் இன உறவுகள் ஆகியவற்றின் சந்திப்பில் உள்ளது. சட்டவிரோதம் என்ற சொல்…

வழிபாட்டுத் தலப் பிரச்சினைகள் – முறையான அணுகுமுறை அவசியம்

மதம் தொடர்பான எந்தவொரு தகராறும் ஒழுங்கான மற்றும் சட்டபூர்வமான முறையில் கையாளப்பட வேண்டும், மலேசியாவின் நீண்டகால அடையாளமான பல இன நாடு என்ற அமைதி மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழ்ந்து வருகிறது. ரவாங்கில் முறையான ஒப்புதல்கள் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோவிலில் சமீபத்தில் அத்துமீறி நுழைந்தது, பொதுமக்களின் கவலையைத்…

வரலாற்றுப் பாடத்திட்டம் அரசியல் சார்பற்றதாக இருக்கும்

வரலாற்றைக் கற்பிப்பதில் பயன்படுத்தப்படும் பள்ளி பாடத்திட்டம் எப்போதும் கட்சி அரசியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டதாக இருக்கும் என்று கல்வி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இன்று மக்களவையில் பேசிய துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ, வரலாற்று பாடத்திட்டத்தை துல்லியமாகவும், சமநிலையாகவும், பொருத்தமானதாகவும் வைத்திருப்பதில் அமைச்சகம் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.…

பத்துமலை படிக்கட்டுகள் சீர்திருத்தப்பட வேண்டும்

இராகவன் கருப்பையா - அண்மைய வாரங்களாக பத்துமலை திருத்தளத்தில் 'எஸ்கலேட்டர்'(Escalator) எனப்படும் 'மின் படிக்கட்டுகள்' நிர்மாணிக்கப்படுவது தொடர்பான சர்ச்சைகள் பலரின்  கவனத்தையும் ஈர்த்தது. சர்ச்சைகள் தற்போது ஓய்ந்துள்ள போதிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம எப்போது அதற்கு அனுமதி வழங்கும், அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது.…

ஆ.வீர.இராமன் சிறுகதைகள்- நூல் வெளியீட்டு விழா

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் பழம்பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான சிம்பாங் ரெங்காம் ஆ.வீர.இராமன், சிறுகதை தொகுப்பு நூல் ஒன்றை வெளியீடு செய்யவிருக்கிறார். இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஜனவரி 24ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஜொகூர், சிம்பாங் ரெங்காமில் உள்ள துன் டாக்டர் இஸ்மாயில் தோட்ட தேசிய வகை…

அம்னோ-டிஏபி உறவுகள் தொடர்ந்தால் மலாய் அரசியல் கூட்டணி இருக்காது என்கிறார்…

அம்னோ, டிஏபியுடன் உறவுகளைப் பேணுகின்ற வரை, மலாய் "மகா கூட்டணி" அமையாது என்று பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் தெரிவித்துள்ளார். அம்னோ தலைவர் அஹ்மத் ஜாகித் ஹமிடியின் முன்மொழிவை, குறிப்பாக அனைத்து மலாய் கட்சிகளையும் அம்னோவின் கீழ் இணைய அழைப்பதை அது குறிக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார்…

தமிழ் அறவாரியத்தின் உஷாராணி காலமானார்

தமிழ் அறவாரியத்தின் உதவித்தலைவரான உஷாராணி சர்குணவேலு நேற்று காலமானார். சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் தொடர்ந்து தனது பணிகளை மேற்கொண்டிருந்ததாக கூறப்பட்டது. தமிழ் அறவாரியத்தின் தொடக்கம் முதல் அதில் தன்னை பெருமளவு ஈடுபடுத்திக்கொண்ட அவர், தமிழ் அறவாரியத்தின் "வருடாந்திர நிகழ்வான, 'அனைத்துலக தாய்மொழி தின'…

நடிகர் விஜய் நிகழ்ச்சியின் நேர்மறையும் எதிர்மறையும்

இராகவன் கருப்பையா - கடந்த மாதம் பிற்பகுதியில் தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற தமிழக நடிகர் விஜயின் 'ஒலி குறுந்தகடு'(Audio CD) அறிமுக விழா தொடர்பான பல நேர்மறையான தகவல்களுக்கு மத்தியில், திரை மறைவில் நிகழ்ந்துள்ள சில கசப்பான சம்பவங்களும் தற்போது கசிந்துள்ளன. ஒரு 'ஒலி குறுந்தகடு'…

நெக் டை’ வேண்டாம் என்பது பிள்ளைகளுக்கு பின்னடைவா?

இராகவன் கருப்பையா - இந்த புத்தாண்டிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் 'நெக் டை' எனப்படும் 'கழுத்துக் கச்சு' அணிய வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு செய்துள்ள அறிவிப்பு நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சு முன்வைக்கும் காரணங்கள் நமக்கு அதை விட…

சொக்சோ உதவிபணம் – ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்

அடுத்த மாதம் தொடங்கி, சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கேசோ) சலுகைகளுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் கூறினார். டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியானது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969, சுயதொழில் செய்பவர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017, வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்புச்…

ம.இ.கா – வின் வெளியேற்றம் இந்தியர்களுக்கு ஓர்  இழப்பாகும்

இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் ம.இ.கா.வுக்கு இடமளிக்கப்படாதது அக்கட்சியினருக்கு, குறிப்பாக அதன் தலைவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மடானி அரசாங்கத்தில் முதல் முறையாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர்கள்(ஒரு சீக்கியர் உள்பட) தற்பொழுது முழு அமைச்சர்களாக உள்ளனர். பி.கே.ஆர். கட்சியைச்…