“மத்திய கிழக்கு மோதலின் காரணமாக Budi95 ஒதுக்கீடு 100 லிட்டர்…

ஒரு லிட்டர் ரிம 1.99 என விலையிடப்பட்ட, மானிய விலையிலான RON95 பெட்ரோலுக்கான வழக்கமான மாதாந்திர ஒதுக்கீட்டை 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கும் புத்ராஜயாவின் நடவடிக்கையை பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஒரு சிறப்புரையின் போது இவ்விஷயத்தை அறிவித்த அன்வார், Budi95 மானியத் திட்டத்தின் கீழ்…

முஸ்லிம், இந்து குழுக்கள் சந்திப்பு; பதற்றம் தணிய வேண்டும்

சமாதானத்திற்காக முஸ்லிம், இந்து குழுக்கள் சந்திப்பு; பதற்றம் தணிய வேண்டும். அங்கீகரிக்கப்படாத கோயில்கள் மற்றும் பிற ஆத்திரமூட்டும் செயல்கள் தொடர்பான பிரச்சினைகளால் இன, மத ரீதியான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமாதானத்தை நோக்கிய நகர்விற்காக முஸ்லிம் மற்றும் இந்து ஆர்வலர்கள் குழு ஒன்று நேற்று இரவு புத்ராஜயாவில்…

‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை’: ‘நியாயமற்ற’ விசாரணை மற்றும் பெருமளவிலான…

பணமோசடி தடுப்பு விசாரணை தொடர்பாக தொழிலதிபர் விக்டர் சின் (Victor Chin) நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடனும் தனது நிறுவனங்களுடனும் தொடர்புடைய 500-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளதாகவும், இதனால் சம்பந்தமே இல்லாத மூன்றாம் தரப்பினருக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.…

பெரிக்காத்தான் நேசனலில் மஇகா இணைந்ததா? சரவணன் மறுத்தார்

மஇகா அதிகாரப்பூர்வமாகப் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறியுள்ளதை அக்கட்சியின் துணைத் தலைவர் எம். சரவணன் மறுத்துள்ளார். இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சரவணன் உறுதிப்படத் தெரிவித்தார். "பெரிக்காத்தான் நேசனலில் இணைவது குறித்து…

சம்ரி மற்றும் அருண் துரைசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது

சுயேச்சை மத போதகர் சம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் அருண் தோரசாமி ஆகிய இருவரும் தங்களது தனித்தனி குற்றச்சாட்டுகளில் தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டுள்ளனர். 41 வயதான சம்ரி (மேலே, இடது), இன்று காலை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குற்ற்வியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(b)-ன் கீழ்…

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமத்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் லோக் சியூ ஃபூக், இது சரக்குந்து மற்றும் தளவாடத் துறைகளில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் என்று கூறுகிறார். இராணுவ முன்னாள் வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் தங்களின் கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களை (Heavy Vehicle Driving Licences), 'கிளாஸ் E'…

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டம்: அரசு தீவிர பரிசீலனை

நாளை நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) ஏற்பாடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று ஒற்றுமை அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில் கூறுகிறார். கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, வீட்டிலிருந்து வேலை செய்ய சில நிறுவனங்கள் கலப்பின வேலை ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளன…

இந்து சமயத்தை இழிவு படுத்திய ஜம்ரியும் தமீமும் தலைமறைவு

இந்து சமயத்தை இழிவு படுத்தியத்தற்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஜம்ரியும் தமீமும், தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய மத போதகர் ஜம்ரி வினோத் மற்றும் தன்னை நில ஆர்வலர் என்று அறிவித்துக் கொண்ட தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் ஆகியோர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இன…

மோதல் தொடர்ந்தால் RON95 எரிபொருள் மானியம் ரிம 24 பில்லியனை…

"மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வர மலேசியர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்." "எரிபொருள் விலை உயர்வால் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவு பாதிக்கப்படும் என்பதால், அதன் சுமை மலேசியர்களை வருத்தக்கூடாது என்று அரசாங்கம் விரும்புகிறது என பிரதமர் அன்வர் இப்ராஹிம்…

டிக்டாக் வீடியோ தொடர்பாக ஜம்ரி வினோத்தை போலீசார் விசாரிக்கின்றனர்

சர்ச்சைக்குரிய போதகர் ஜம்ரி வினோத் மீது தேசத்துரோகம், அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு மற்றும் ஆன்லைன் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. டிக்டாக் நேரடி வீடியோவில் மிரட்டல், ஆத்திரமூட்டும், அவமதிப்பு மற்றும் இனரீதியான கருத்துக்களை வெளியிட்டதாக பினாங்கு போலீசார் சர்ச்சைக்குரிய போதகர் ஜம்ரி வினோத்தை விசாரித்து வருகின்றனர்.…

அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் பதற்றமடைந்து பொருட்களை வாங்க…

மத்திய கிழக்கு மோதல்கள் இறக்குமதியைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கத் தேவையில்லை, ஏனெனில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமானதாக உள்ளது. மோதல் காரணமாக எந்தவொரு ஏற்றுமதி நாடும் ஏற்றுமதியை நிறுத்தினால், அரசாங்கம் மாற்று விநியோக ஆதாரங்களை அடையாளம் காணும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும்…

“அசாம் சர்ச்சை, நிறுவன சீர்திருத்தங்களில் அன்வார் தோல்வியடைந்ததை காட்டுகிறது என்று…

"ஊழல் தடுப்பு ஆணையத்தில் (MACC) நிலவும் நேர்மை தொடர்பான சிக்கல்கள், பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது சீர்திருத்தக் கொள்கைகளைச் செயல்படுத்தத் தவறியதன் உச்சக்கட்டம் என மூடா (Muda) மற்றும் பெஜுவாங் (Pejuang) கட்சிகள் விமர்சித்துள்ளன." ஊழல் தடுப்பு முகமை மற்றும் அதன் தலைவர் அசாம் பாக்கி தொடர்பான விவகாரங்களில்,…

பிரதமர்: MACC-க்கு எதிரான பெர்சே கருத்து  ‘நியாயமற்றவை’

MACC அரசாங்கத்தின் அரசியல் கருவியாக மாறி வருவதாகவும், முதலில் தொடர்புடைய அறிக்கைகளை ஆராயாமல் கூறப்படுவதாகவும் பெர்சே கூறியதை நியாயமற்றது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் விவரித்துள்ளார். பெர்னாமாவின் கூற்றுப்படி, எந்தவொரு குற்றச்சாட்டுகளும் உணர்ச்சி அல்லது "அரசியல் ஆர்வம்" அல்ல, பொறுப்புடன் உண்மைகளின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று அன்வார்…

கேப்டன் பிரபா’ கும்பல் – 4 பேர் மீது விசாரணை

“கேப்டன் பிரபா” என்ற குற்றக் குழுவின் உறுப்பினர்களாக இருந்ததாக இன்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் நான்கு பேர் குற்றம் சாற்றப்பட்டனர். சி நவீந்திரன், 38; எஸ் ஸ்ரீதரன், 30; எஸ் பிரதிப்குமார், 30; மற்றும் கே தேவேந்திரன், 44 ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிபதி பூபிந்தர் சிங்…

எல்லா நிலையிலும் அரசியல் நியமனங்கள் அன்வரின் கீழ் தொடர்கின்றன

ஐ-டியாஸ்) IDEAS என்ற தன்னார்வ குழு பிரதமர் அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தின் கீழ் கூட்டாட்சி சட்டப்பூர்வ அமைப்புகள் (FSB) மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கான (GLC) 238 அரசியல் நியமனங்களை அறிவித்தது. 2025 ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நடந்த இந்த நியமனங்கள், சீர்திருத்தவாத உறுதிமொழிகள் இருந்தபோதிலும்…

லினாஸ் உரிமப் புதுப்பித்தல் என்பது தற்போதைய நிலையைத் தக்கவைப்பதற்கான ஒரு…

மலேசியாவின் லினாஸ் (Lynas Malaysia Sdn Bhd) நிறுவனத்தின் செயல்பாட்டு உரிமத்தை, 2036 மார்ச் 2 வரை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு, சஹாபத் ஆலம் மலேசியா ( Sahabat Alam Malaysia ) சுற்றுச்சூழல் அமைப்பு தனது கடும் கவலையைத் தெரிவித்துள்ளது. இது…

பெர்சத்து கட்சியில் பிளவு: மூன்றாம் அணி உருவாகுமா?

இராகவன் கருப்பையா அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் 3ஆவது அணியொன்று வேண்டும் என காத்திருப்போரை மகிழ்ச்சிபடுத்துவதற்கான தருணம் தற்போது உருவாகியுள்ளது. அம்னோவுக்குக் கடுமையானப் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெர்சத்து கட்சி தற்பொழுது தலைமைத்துவப் போராட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலுக்குப்…

“1MDB அதிர்ச்சியால் அன்வார் பாதிக்கப்படவில்லை MACC நடவடிக்கைகளில் அரசு தாமதம்…

"மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) 'கார்ப்பரேட் மாஃபியா' குற்றச்சாட்டுகள் குறித்து அரச விசாரணை ஆணையத்தை (RCI) அமைப்பதில் அரசாங்கம் காட்டி வரும் தாமதம், காலத்தைக் கடத்துவதற்கான ஒரு தெளிவான தந்திரம் என்று பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரம்லி கூறுகிறார்." MACC தலைவர் அசாம் பாக்கியின் பங்கு…

“சமூக ஊடகம் பயன்படுத்துவர் வயது சரிபார்ப்பு முறைகள் இரண்டாம் காலாண்டில்…

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இணைய பாதுகாப்புச் சட்டம் (ONSA) 2025 இன் கீழ் துணைச் சட்டத்தின் மூலம் சமூக ஊடகப் பயனர்களுக்கான வயது சரிபார்ப்பு வழிமுறை முடிவு செய்யப்படும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று துணைத் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் கூறினார். ஜனவரி 1…

சீன பெருநாள் கொண்டாட்டம் ஒற்றுமையைக் காட்டுகிறது – பிரதமர்

சீன பெருநாள்  கொண்டாட்டம் மலேசியர்களிடையே ஒற்றுமையைக் காட்டுகிறது என்றார் பிரதமர் MCA திறந்த இல்ல விழாவில், அன்வார் இப்ராஹிம் இது ஒரு சமூகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மலேசியர்களுக்குமான  கொண்டாட்டம் என்று கூறினார்.. பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாரம்பரிய யீ சாங் கலத்தல் சடங்கில் விருந்தினர்களுடன் இணைந்தார், இது செழிப்பு…

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையே பதவி விலகு

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை அதிகாரி அசாம் பாக்கியை பதவி விலக கோரி இன்று மக்கள் தெரு போராட்டத்தில் இறங்கினர். சோகோ ஷாப்பிங் மால் முன் கருப்பு உடை அணிந்த 150க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூடியிருப்பதைக் காணலாம். 'பதவியில் இருந்து கீழே இறங்கு,…

அனுமதியியில்லாத கோயில்கள் அகற்றப்பட வேண்டும் – என்பதை அன்வார் வாபஸ்…

அனுமதியியில்லாத கோயில்கள் அகற்றப்பட வேண்டும் – என்ற கருத்தை அன்வார் வாபஸ் பெற வேண்டும்  அம்பிகா மற்றும் , சுரேந்திரன் ஆகியோர் பிரதமர் கோயில்களை ‘clean up’ ' அதாவது  அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தை அன்வார் வாபஸ் பெற வேண்டும் என்று கோருகின்றனர். பிரதமர் அன்வர் இப்ராஹிம்…

பணிநீக்கத்திற்குப் பிறகு “சுதந்திரமான மனிதர்” ஹம்சா தனது எதிர்காலத் திட்டங்களை…

கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இப்போது ஒரு "சுதந்திர மனிதராக" இருக்கும் பெர்சத்து முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுடின், அரசியல் களத்தில் ஒரு "மறுதொடக்கத்தை" உருவாக்க பழைய மற்றும் புதிய "நண்பர்களின்" பக்கம் திரும்பியுள்ளார். இன்று மலாயா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்…