பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மலேசிய இளைஞர் மன்றத்திற்கு இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் 5 மில்லியன் ரிங்கிட் வருடாந்திர ஒதுக்கீட்டை அறிவித்தார். ...
நாட்டில் பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உயர்கல்வி அமைச்சு கல்வி அமைச்சுடன் நெருக்கமாகப் பணியாற்றும். "இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ...
பெரிக்காதான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின், கேமிங் நிறுவனங்களிடமிருந்து கூட்டணி நிதி பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தனக்கு எதிராக சட்ட ...
இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியச் சமூகத்தின் உருமாற்றப் பிரிவான 'மித்ரா'வின் நடவடிக்கைகள் நீண்ட நாள்களுக்குப் பிறகு நம் சமுதாயத்திற்கு ஒளி வீசத் தொடங்கியுள்ளது. முன்பு 'செடிக்' எனும் பெயரில் பிரதமர் துறை இலாகாவின் ...
கி.சீலதாஸ் - இந்த நாட்டில் எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவது அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்டதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டிய சங்கடமான காலம் ...
தோல்வியுற்ற திருமணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, புகழிடம் மற்றும் அணுகலுக்கான போராட்டங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்க சட்டங்களை சீர்திருத்துமாறு இரண்டு குடும்ப வழக்கறிஞர்கள் ...
தமிழகத்தில் உற்பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி, மேம்பாட்டுத் திட்டங்களிலும் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு ...
1947-ல் பிரதமர் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல், அதே மரபுப்படி பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டு, அதை அவர் நாடாளுமன்றத்தில் நிறுவுகிறார். இதில் அரசியல் ...
இரசாயன உரத் தடை மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், 2023இன் முதல் நான்கு மாதங்களில் இலங்கையின் தேயிலை உற்பத்தி 20 வீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. பல்வேறு தரப்புக்களால் ...
வெளிநாடுகளில் தொழிலுக்காக செல்லும் இலங்கை பெண்களை அடைத்து வைத்து சித்திவதைக்குட்படுத்தப்படும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. செல்லகத்தரகம, கொஹோம்பதிகான பகுதியைச் சேர்ந்த ...
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். ...
கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ...
தனது அரசியல் வாழ்க்கை இத்துடன் நிறைவுக்கு வருவதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில் ...
சீனாவில் புதுவகை கொரோனாவால் வாரந்தோறும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் ...
தலைநகரில் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக வீடற்ற மக்களை பாரிஸிலிருந்து வெளியேற்ற பிரெஞ்சு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, இது அப்பகுதி நகரங்கள் மற்றும் ...
அரசு நிதியுதவி பெற்ற சீனாவின் சைபர் ஹேக்கர் முக்கியமான அமெரிக்க உள்கட்டமைப்பு நெட்வொர்க்குகளில் ஊடுருவியதாகவும், உலகளவில் இதே போன்ற நடவடிக்கைகள் அமெரிக்கா, ...