அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணிக்காலத்தை நிறைவு செய்த மருந்தாளுநர்களுக்கு (Pharmacists), ஒப்பந்த நீட்டிப்பு வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. ...
மலேசியாவுடன் தொடர்புடைய முதல் கப்பல், பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) கடந்து சென்றுள்ளதாக மலேசியாவிலுள்ள ...
இராகவன் கருப்பையா - கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் சிலாங்கூர், கிளேங் பகுதியில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மூர்க்கத்தனமாக ...
2027-ஆம் ஆண்டின் இறுதியில் நிரந்தரப் பணியிடங்கள் திறக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 352 ஒப்பந்த மருந்தாளுநர்களை ...
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் தலைச்சிறந்த முன்னாள் பெருநடை வீரர்களில் ஒருவரான சரவணன் தற்பொழுது உடல்நலம் குன்றியதால் படுத்த படுக்கையாக இருக்கிறார். ...
மஇகா அதிகாரப்பூர்வமாகப் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறியுள்ளதை அக்கட்சியின் துணைத் தலைவர் எம். ...
இராமசாமி மலாய் மற்றும் சீன மக்களுடன் ஒப்பிடுகையில் இந்திய மக்களின் தொகை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுவோர் உண்மையைச் சொல்வதாக இருக்கலாம். 2059 ஆம் ...