கடைசி நேர பணி நியமனங்களால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மலேசிய மருத்துவ சங்கம் (MMA) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ...
கி.சீலதாஸ் - நாம் ஜனநாயகத்தைப் புகழ்கிறோம். அந்தத் தத்துவத்தைப் பற்றி கூறப்படும் கருத்துக்களை உன்னிப்பாகக் கவனிக்கிறோம். அவையே நம் அரசியல் வாழ்வுக்கு ...
இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 2 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள் மலேசியாவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மீண்டும் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டில் அனிருத், சிட் ஸ்ரீராம், இளையராஜா, அவருடைய ...
அடுத்த மாதவாக்கில் மேலும் அதிகமான செனட்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் மலேசிய மருத்துவ சங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்று தெரியவில்லை. ...
தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய நிதி ...
வரும் 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தின்படி, வரும் 2070-ம்ஆண்டுக்குள் ...
இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கு முந்திய வரவு செலவுத்திட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதும் ...
இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் ...
பாலியல் வன்கொடுமை வழக்கில், சாமியார் அசராம் பாபுவுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் ...
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்கக்கூடாதென தெரிவிக்கும் பேராசிரியர் அகலகட சிரி சுமண தேரர், காவல்துறை, இராணுவத்துக்குப் பயப்படாது ரணிலின் இனவாத ...
இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என கனடா பரிந்துரைசெய்துள்ளது ஐநாஅமர்வில் கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. அரசசார்பற்ற அமைப்புகளின்சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும் ...
இந்தியாவால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என இரண்டு பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லே குணவன்ச தேரர் மற்றும் ...
முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்" தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ...
இப்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திருந்தால், உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் நிறுத்தியிருப்பேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான ...
மியன்மாரின் ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இரண்டு வருடங்களாக ஆழமான மோதல்களுக்கு மத்தியில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ...
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வரும் நிலையில், இஸ்லாமாபாத் அரசாங்கம் சிந்து மாகாணத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் இன்றி தடுத்து ...
தான்சானிய அதிபர் அந்நாட்டின் 61 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகவும் அவசரமான முன்னுரிமை அடிப்படையில் இரத்து செய்துள்ளார். அத்துடன் இந்த சுதந்திரதின கொண்டாட்டத்திற்காக ...