மடானி மருத்துவத் திட்டம் B40 குழுவில் உள்ளவர்களின் சுமையைக் குறைக்க உதவியாக இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...
கொல்கத்தா மக்கள், குறிப்பாக நியூ டவுன் பகுதியில் வசிப்பவர்கள், டெல்லியை தளமாகக் கொண்ட தளவாட தீர்வு வழங்குநர் அத்தகைய திட்டத்தைத் திட்டமிட்டுள்ளதால், ...
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழகஅரசு பேருந்துகளும், வாகனங்களும் எல்லையிலேயே ...
வன்முறை செயல்கள் தொடர்பான குறுஞ்செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
நீதித்துறைக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்களால், சர்வதேச உதவிகளை நம்பியுள்ள நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படலாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ...
வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு முன், சர்வதேச தொழிலாளர் சந்தை குறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், தகுதியான புலம்பெயர் ...
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...
பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ...
பிலிப்பைன்ஸ் தனது பகுதிக்கும் அதன் மீனவர்களின் உரிமைகளுக்கும் வலுவான பாதுகாப்பை வழங்கும், மேலும் சிக்கலைத் தேடாது என்று அதன் ஜனாதிபதி வெள்ளிக்கிழமை ...
நைஜீரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டிப்தீரியா பரவி வருவதாக யுனிசெஃப் கூறுயுள்ளது, மேலும் சுமார் 22 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து ...