பேராக்கின் தெலுக் இந்தானில் உள்ள உறைவிடப் பள்ளியில் (போர்டிங் பள்ளி) நடந்ததாகக் கூறப்படும் கொடுமைப்படுத்துதல் வழக்கின் விசாரணைக்கு உதவ 10 மாணவர்களை ...
ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் வரும் செவ்வாய்கிழமை மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொள்ளவுள்ளார். மலேசியாவில் பிறந்த அவர், தனது பயணத்தின் ...
புதிய கோவிட்-19 அலை எதிர்பார்த்ததை விட விரைவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்ற செய்தியைத் தொடர்ந்து, சுற்றுலா சார்புடையவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ...
எஸ். தயாபரன் - "ஆனால் சிந்தனை மொழியைச் சிதைத்தால், மொழி சிந்தனையையும் சிதைக்கும்." என்கிறார் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல், 1984. நமது நாட்டின் ...
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை என்றால், 2050-க்குள் கோலாலம்பூர் அடிக்கடி வெள்ளத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமான நிலைமைகளின் ...
ரோஹிங்கியாக்கள் மியான்மரில் உள்ள தங்கள் தாயகத்திற்கு திரும்புவார்கள் என்று நம்புகிறார்கள், ஆனால் பலருக்கு, இந்த நம்பிக்கை யொரு கனவுதான். ஜாஹித் (அவரது ...
பார்வைக் குறைபாடு இருந்தபோதிலும், நோர்ஹயதி சம்பக் கணக்கியல் தத்துவவியலில் பிஎச்டி முனைவர் பட்டம் பெறுவதில் உறுதியாக இருந்தார்.அதற்கு ஆறு வருடங்கள் எடுத்தாலும், ...
அரியானாவில் 651, உத்தரபிரதேசத்தில் 620, தெலுங்கானாவில் 493, குஜராத்தில் 380 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் நேற்று 15,73,341 ...
அசாமில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அசாம் ...
பட்டப்பகலில் காரில் வந்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்வதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து ...
ஒரு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தெரிவருகிறது. ...
அமெரிக்க உயர்மட்ட குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவ்வாறு இலங்கைக்கு வருகை தரும் குழு அமெரிக்காவின் திறைசேரி மற்றும் ...
ரஷ்யாவிடமிருந்து உதவிகளை பெறுவதற்கு கிடைத்த வாய்ப்புகள் எதுவும் இதுவரை இலங்கை பயன்படுத்தப்படவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கலாநிதி சமன் ...
தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. ...
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் ...
உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஏழை பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீதிமன்றம், அமெரிக்காவை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அமெரிக்காவில் 50 ஆண்டுகாலம் ...
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ரஷ்யப் படையெடுப்பு குறித்த உண்மையை உலகறியச் செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். உக்ரேனிய மக்களின் சுதந்திரத்தை ...
இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து எரிவாயு விநியோக அவசர திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் ...