வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்குத் தகுதியான வாக்காளர்கள் தபால் வாக்காளர்களாக விண்ணப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் கண்காணிப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. தபால் ...
கிளந்தான் மற்றும் சபாவின் நீர் விநியோக துயரங்களுக்குத் தீர்வு காண சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். ...
இராகவன் கருப்பையா - நம் இனத்தின் மேன்மைக்காக ஆண்டுதோறும் அரசாங்கம் பிரத்தியேகமாக ஒதுக்கும் குறிப்பிட்ட ஒரு தொகை உதவித் தேவைப்படுவோருக்கு நீண்ட நாள்களுக்குப் ...
இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியச் சமூகத்தின் உருமாற்றப் பிரிவான 'மித்ரா'வின் நடவடிக்கைகள் நீண்ட நாள்களுக்குப் பிறகு நம் சமுதாயத்திற்கு ஒளி வீசத் தொடங்கியுள்ளது. முன்பு ‘செடிக்’ எனும் பெயரில் பிரதமர் ...
தோல்வியுற்ற திருமணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, புகழிடம் மற்றும் அணுகலுக்கான போராட்டங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்க சட்டங்களை சீர்திருத்துமாறு இரண்டு குடும்ப வழக்கறிஞர்கள் ...
மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தி உள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு ...
ரஷியா-உக்ரைன் போரில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் ...
மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக கேரளா எப்போதும் உறுதியாக உள்ளது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற புதிய ...
இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் ...
இலங்கையில் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தரமான கண்ணாடிகள் மற்றும் ...
உலகிலேயே உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் விளங்குகிறது. 'இமயமலையை காப்போம்' என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். உலகிலேயே ...
துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார். ...