சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சி சீராகப் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்வார் இப்ராஹிம், சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது அதன் நம்பகத்தன்மையைக் ...
இது கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் பிற மாநிலங்களின் தலைநகரங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். வீட்டிலிருந்தே வேலை செய்ய ...
இராகவன் கருப்பையா - நம்மில் சிலர் பல வேளைகளில் எம்மாதிரியான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை உணராமல் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு ...
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் தலைச்சிறந்த முன்னாள் பெருநடை வீரர்களில் ஒருவரான சரவணன் தற்பொழுது உடல்நலம் குன்றியதால் படுத்த படுக்கையாக இருக்கிறார். ...
மஇகா அதிகாரப்பூர்வமாகப் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறியுள்ளதை அக்கட்சியின் துணைத் தலைவர் எம். ...
இராமசாமி மலாய் மற்றும் சீன மக்களுடன் ஒப்பிடுகையில் இந்திய மக்களின் தொகை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுவோர் உண்மையைச் சொல்வதாக இருக்கலாம். 2059 ஆம் ...