கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அனுசா ஆறுமுகத்தின் பரதநாட்டிய நிகழ்வு

மலேசியாவில், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சேத்ரா அகாடமியை நடத்தி வருகின்ற நடனக் கலைஞர் ஸ்ரீமதி அப்சரா ராம் கோபாலின் மாணவியான அனுசா ஆறுமுகம், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வருகின்ற 20.7.2024, சனிக்கிழமையன்று பரத நாட்டிய நிகழ்வு ஒன்றை அரங்கேற்ற உள்ளார். ‘பிரார்த்தனா’ என்ற அந்த நிகழ்வு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்கேத்ரின் வலாகத்தில்…

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் ம.இ.கா.வில் மீண்டும் அணிகளும் பனிப்போரும்

இராகவன் கருப்பையா - தேசிய முன்னணி கட்சியின் முதுகெழும்பாக திகழ்ந்த அம்னோவின் ஆட்டம் மாற்றம் கண்டு வரும் அரசியலால் வெகுவாக அடங்கி விட்டதும், அதன் பின்னணியில் இன-சமயவாத கட்சியான பாஸ்  எழுச்சி கண்டு வருவதும் ஒரு சிறுபான்மை  இனமான இந்தியர்களுக்கு ஒரு மாபெரும் சவாலாக உருவாகி உள்ளது. இந்த யதார்த்தத்தின்…

சம்பந்தன் மறைவு குறித்து உலகத் தமிழர் பேரவை அஞ்சலி

எமது மூத்த தமிழ் அரசியல் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் ஜூன் 30, 2024 அன்று உயிர் நீத்தமையிட்டு உலகத் தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அரசியல் வானில்…

அவல நிலையை மீட்டெடுக்க உறுதியளித்தால் பெரிக்கத்தானுடன் இணைவோம் – உரிமை

மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் அவல நிலையைக் மீட்டெடுக்க எதிர்க்கட்சிக் கூட்டணி தயாராக இருந்தால், சமீபத்தில் உருவான உரிமைக் கட்சி, பெரிக்காத்தான் நேசனலில் இணையலாம் என, உரிமையின் தலைவர் பி ராமசாமி கூறுகிறார். ராமசாமி, முன்பு டிஏபியு- பக்காத்தான் ஹராப்பானைத் தவிர, எந்தக் கூட்டணியுடனும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்றார்.…

மோசடி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்!

அரச மலேசிய காவல் துறை மற்றும் Digi உடன் இணைந்து மோசடி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்! அதிகரித்து வரும் பல்வேரு மோசடிகளை எதிர்த்துப் போராடும் முயற்சியில், மலேசியாகினி, அரச மலேசிய காவல் துறை (PDRM) மற்றும் Digi இணைந்து ஒரு விரிவான ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.…

பணத்தை நோக்கி பயணிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடாளுமன்றத்திற்கோ மாநில சட்டமன்றங்களுக்கோ தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளில் நிறைய பேரை தேர்தலுக்குப் பின் காண்பது மிகவும் அரிதாகிவிடுகிறது எனும் குறைபாடு நீண்ட நாள்களாகவே உள்ளது. பல வேளைகளில் உறுதியளித்தபடி சேவை மையங்களுக்கு அவர்கள் வருவதில்லை. அவர்களுடைய ஊழியர்கள் மட்டும்தான் அங்கு இருப்பார்கள்.…

சிறார்களின் மதப் போதனை, யார் முடிவு செய்வது?

கி. சீலதாஸ் - ஒவ்வொரு நபருக்கும் தனது சமய அடையாளத்தை வெளிப்படுத்தவும் அதன் கோட்பாட்டு முறைகளைப் பின்பற்றவும் உரிமையுண்டு என மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் 11(1)ஆம் பிரிவு தெளிவுபடுத்துகிறது. அதோடு இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுவோர் மத்தியில் பிற சமய தத்துவங்களைப் பரப்புவதைக் கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடு விதிக்கும் சட்டங்களை மாநில…

ஆங்கில மொழி வீழ்ச்சிக்கு யார்தான் பொறுப்பேற்பது?

இராகவன் கருப்பையா - ஒரு காலத்தில் மலேசியர்களிடையே ஆங்கில மொழியின் ஆளுமை இதர நாடுகளுக்கு இணையாக உயர் நிலையில் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 1969ஆம் ஆண்டு வரையில் நம் நாட்டில், குறிப்பாக நகர் புறங்களில் பிரதான தொடர்பு மொழியாக இருந்த ஆங்கில மொழியின் பயன்பாடு பிறகு சன்னம்…

கடல்தான் எங்கள் வீடு – பஜாவ் லாவுட் கதை

சபாவில் உள்ள பஜாவ் லாவுட், சமீபத்தில் கட்டாய வெளியேற்றங்கள் மற்றும் இடிப்புகளைத் தொடர்ந்து கவனத்தை ஈர்த்தது, மேலும் மனித உரிமைகள் சார்ந்த கேள்விகளை  எழுப்பியுள்ளது. மனித உரிமை அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்கள், பாதிக்கப்படக்கூடிய சமூகத்தைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் முறையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அவசர நடவடிக்கை எடுக்க…

தமிழ்ப்பள்ளியை தரத்துடன் தாண்ட கைகொடுத்த புவனேஸ்வரி

ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை ~இராகவன் கருப்பையா - இடைநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் படிவத்தில் தடம் பதிக்கவிருக்கும் நமது ஆறாம் வகுப்பு மாணவர்களை முறையாக செம்மைப்படுத்துவதே தமது முதன்மைக் குறிக்கோள் என்று கூறுகிறார் ஆசிரியை புவனேஸ்வரி. இதுநாள் வரையில் அவர் பணியாற்றியுள்ள அத்தனை பள்ளிக் கூடங்களிலும் இதற்காகவே தமது நேரத்தின்…

முகைதின் மற்றும் ஹாடி பதவி விலக வேண்டும் – சைட்…

நேற்றிரவு நடந்த கோலா குபு பாரு இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் தோல்வியடைந்ததை அடுத்து பெர்சத்து மற்றும் பாஸ் தலைவர்கள் முகைதின் யாசின் மற்றும் அப்துல் ஹாடி அவாங் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் சையட் இப்ராகிம் கூறுகிறார். இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் பாங் சாக்…

கல்விக்கும் குடும்பத்திற்கும் இடையே போராடிய  விமலாம்பிகை

அன்னையர் தின சிறப்புக் கட்டுரை ~இராகவன் கருப்பையா எப்படியாவது ஒரு பட்டதாரியாகிவிட வேண்டும் எனும் வேட்கை சற்றும் தனியாத நிலையில், 3 குழந்தைகள் பிறந்த பிறகு பல்கலைக் கழகம் சென்று பட்டப்படிப்பை முடித்து தமது குறிக்கோளை நிறைவேற்றினார் விமலாம்பிகை. தாம் கடந்த வந்த கரடு முரடான பாதைகளை தமது 3…

இடைத்தேர்தலால் பிறக்கும் விமோசனம் பாடமாக அமையட்டும்

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டமன்ற உறுப்பினரோ மரணமடைந்தாலோ அல்லது பதவி விலகினாலோ அத்தொகுதியில் இடைதேர்தல் நடக்க வாய்ப்புண்டு. அந்தச் சூழல் 'ஜேக்பொட்' அடித்ததைப் போன்ற நிலையை உருவாக்கி விடுகிறது. அதற்கு முக்கிய காரணம், அந்த இடைத்தேர்தல் ஆளும் கட்சியை மீளாய்வு செய்ய மக்களுக்கு…

‘ஹராம்’ வரி விவகாரத்தில் அரசு மவுனம் களைய வேண்டும்

இராகவன் கருப்பையா - மதுபான விற்பனை மற்றும் சூதாட்டம் போன்ற நடவடிக்கைகளின் வழி வசூலிக்கப்படும் வரிகளை அரசாங்கம் மலாய்க்காரர் அல்லாதாருக்கென ஒதுக்க வேண்டும் என பல ஆண்டுகளாகத் தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கம் பதிலேதும் கூறாமல் மவுனமாகவே இருந்து வருவது நமக்கு வியப்பாக உள்ளது…

ஊக்கமது கைவிடேலுக்கு இலக்கணம் வகுத்த செல்வம்

இராகவன் கருப்பையா, உழைப்பாளிகள் தின கட்டுரை தொழிற்சாலை விபத்தொன்றில் தனது வலது கரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், அந்த அசம்பாவிதத்தை ஒரு சவாலாக ஏற்று சற்றும் ஊக்கம் குன்றாமல் உழைத்து வாழ்க்கையில் முன்னேறியவர்தான் பேராக், கோப்பெங் நகரைச் சேர்ந்த செல்வம். மருத்துவமனைக்கு படையெடுத்த குடும்பத்தினரும் உறவினர்களும் தனது நிலையைப் பார்த்து கதறியழுத…

பெரிக்காத்தானில் எம்.ஐ.பி.பி: ‘உரிமை’யின் நிலைப்பாடு என்ன?

இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டில் புதிதாக உதயம் கண்ட இரு இந்திய கட்சிகளில் ஒன்றான எம்.ஐ.பி.பி. எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, எதிர்கட்சிகளின் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலில் இணைந்துள்ள பட்சத்தில் மற்றொரு கட்சியான 'உரிமை'யின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. சனநாயக செயல் கட்சியில் இருந்து வெளியான அவரை…

மக்கள் மத்தியில் நிலைத்திருக்க மஇகா-விற்கு உருமாற்றம் தேவை

இராகவன் கருப்பையா - கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற மாபெரும் ஹிண்ட்ராஃப் பேரணியைத் தொடர்ந்து தனது செல்வாக்கை இழந்த ம.இ.கா. நம் சமூகத்தினரிடையே அதன் அடையாளத்தை மீண்டும் வெளிக் கொணர போராடிக் கொண்டிருப்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். அதன் பிறகு நடைபெற்ற 4 பொதுத் தேர்தல்களிலும் 'கழுதை தேய்ந்து…

இந்து சமயத்தின் நலனைக் காப்பதில் நமது அரசியல்வாதிகளின்  நிலை ஏமாற்றமாக…

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒவ்வொரு முறையும் மற்ற சமயத்தினரால் இந்து மதம் கேவலப்படுத்தப்படும் போது சாதாரண மக்கள்தான் அதற்கெதிராக உக்கிரமாகக் குரல் எழுப்புகின்றார்களேத் தவிர நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் தலைவர்களின் மெத்தனப் போக்கு இன்னமும் வருத்தமளிக்கக் கூடிய வகையில்தான் உள்ளது. நம் சமயத்தை இழிவுபடுத்துவோர் மீது…

தமிழ்பள்ளிகளில் கிள்ளிங் இல்லை, சிற்றுண்டிகளும் மூடப்படுவதில்லை

இராகவன் கருப்பையா - இவ்வாண்டின் நோன்பு மாதம் முடியும் தருவாயில் இருக்கும் இவ்வேளையில் தேசிய பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் இடைவேளையின் போது இம்முறை நிம்மதியாக உணவு உட்கொண்டது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பல்லாண்டுகளாக நோன்பு மாதத்தின் போது சிற்றுண்டிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நம் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களின் உடை மாற்றும் இடங்களிலும்…

வீராங்கனை சிவசங்கரி இன ஒதுக்கலுக்கு பலியாகக்கூடாது

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் பல வேளைகளில் நம் சமூகத்தைச் சார்ந்த விளையாட்டாளர்கள் இன பாகுபாடின்றி, நியாயமாக கவனிக்கப்படுவதில்லை எனும் குறைபாடு நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. எவ்வளவுதான் சிறப்பான சாதனைகள் புரிந்தாலும் பல வேளைகளில் அவர்கள் போற்றப்படுவதிலை, பேணப்படுவதில்லை. மாறாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவர்களுடைய எதிர்காலம்…

இந்தியர் அல்லாதார் கையில் மீண்டும் பரிதவிக்கும் மித்ரா

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான 'மித்ரா' தொடக்க காலத்திலிருந்தே சில பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு படும் பாடு மிகவும் வருந்தத்தக்க ஒன்று. அப்பிரிவு இன்று வரையிலும் அங்குமிங்கும் பந்தாடப்பட்டு அல்லோகலப்படுவதைப் பார்த்தால் நம் சமூகத்தினர் எதிர் நோக்கும் சாபக்கேடுக்கு ஒரு முடிவு இல்லாததைப்…

சமஸ்கிருதம் கற்பதைத் தடுப்பது சரியா?

கி.சீலதாஸ் - ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதைத் தடுப்பது, எதிர்ப்பது, குறைகூறுவதானது அறிவு வளர்ச்சியில் முன்னேற்றத்தை விழையும் அறிவுடையோரின் உயரிய, உன்னதமான போக்காகக் கருத முடியாது. வேறொரு மொழியைக் கற்பதை எதிர்ப்பதானது பிற்போக்கு மனோநிலையைக் குறிக்கிறது. இந்த நாட்டில் தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் எனக் கோருவோர் முன்வைக்கும் காரணம் என்ன?…

மலேசியாவின் அரசியலமைப்பு மத சார்பற்றது – பகுதி 2 –…

தொடர்ச்சி..அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியாகும்! பாகிஸ்தான் தனது அரசமைப்புச் சட்டத்தில் அந்த நாடு இஸ்லாமிய நாடு எனக் கருதப்படுகிறது. இஸ்லாமிய நாடு எனும்போது அங்கே பிற மதங்கள் இயங்குவதில் சங்கடங்கள் இருப்பதைக் காணலாம். இந்தியா தமது அரசமைப்புச்…