இராகவன் கருப்பையா- கடந்த வார இறுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மலாய் பிரகடனம்' எனும் ஒரு நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதானது நாட்டின் வெகுசன மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. அந்த நிகழ்வு நடைபெறவிருந்த இரு மண்டபங்களின் நிர்வாகங்களும் காரணங்கள் எதனையும் குறிப்பிடாமல் நிகழ்ச்சிக்கான பதிவுகளை ரத்து…
தமிழ் ஊடகங்களை அங்கீகரிக்கும் ஒருமைப்பாட்டு அரசு
கடந்த திங்களன்று (6.3.2023) ஒருமைப்பாட்டு அரசின் துணையமைச்சர்கள் தமிழ் ஊடகங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினர். இதில் கலந்து கொண்ட தரப்பிணர்கள், சிக்கல் மிகுந்த அரசியல் வழி நாட்டை வழி நடத்தும் போது, அதில் மக்களின் ஈடுபட்டை இணைப்பதில் ஊடகம் ஒரு முக்கிய பங்கை ஆற்ற இயலும் என்றனர். அதற்கு…
இனத்துவேசத்தைத் தூண்டுவதில் அப்பாவும் மகனும் போட்டா போட்டி!
இராகவன் கருப்பையா - இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாள்களாக விஷக் கருத்துகளை உமிழ்ந்து வரும் முன்னாள் பிரதமர் மகாதீருக்கு ஏற்றவாறு அவருடைய மகன் முக்ரீஸும் பேசத் தொடங்கிவிட்டார். அவர்கள் இருவருமே தற்போது நீரில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட மீன்களைப் போல அரசியலில்…
உலகத்தரமான மலேசியாவின் ஊழல் வழக்குகள் – கி.சீலதாஸ்
கையூட்டு என்பதன் பொருள் செய்யும் குற்றச்செயல்களைச் சட்டத்திலிருந்து மறைக்க, தப்பிக்க கொடுக்கப்படும் கைக்கூலி ஆகும். வேண்டுமென்றே மனச்சாட்சிக்கு எதிராக, முறைக்கேடான செயல்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, மக்களின் பணத்தை மோசடி செய்வதற்காகக் கையாளப்படும் சட்டவிரோதச் செயல். அப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களில் இறங்குவோரின் பிரதான குறிக்கோள் பணம். ஆனால், அது வஞ்சக…
எந்த வேலையிலும் லட்சியத்தை தேடுவதும் நாடுவதும் நலமே!
கி.சீலதாஸ் - எங்கள் ஊரில் நடுத்தர வயதுடைய இந்தியப் பெண்மணி ஒருவர் வாகனங்களைக் கழுவும் தொழில் செய்கிறார். சில நாட்களில் உதவிக்கு ஆள் இல்லை என்ற காரணத்தால் கடையைத் திறக்க மாட்டார். எவரும் இந்த விதமான தொழிலில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். அதே சமயத்தில், ஒரு சில வாகனம் கழுவும்…
ஊழலற்ற பெருந்தொற்று நிவாரணத்திற்கு தயார் நிலை தேவை
இராகவன் கருப்பையா - உலகை நாசப்படுத்திய கோறனி நச்சிலைப் போன்ற ஒரு பெருந்தொற்று மீண்டும் ஏற்படுமாயின் அதனை எதிர் கொள்வதற்கு நமது அரசாங்கம் எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு முற்பகுதியிலிருந்து 2 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டை உலுக்கிய அக்கிருமியின் கொடூரத்தால்…
அரசாங்க அலுவலகங்களுக்கு எப்படிதான் உடுத்திச் செல்வது?
இராகவன் கருப்பையா - அலுவல் நிமித்தம் நாம் அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லும் போது எவ்வாறான உடைகளணிந்துச் செல்ல வேண்டும் என்பதில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் சிலாங்கூர், காஜாங்கில் உள்ள காவல் நிலையத்திலும், இம்மாத மத்தியில் பேராக், கம்பார் மருத்துவமனையிலும், பிறகு ஜொகூர், பாசிர் கூடாங்…
அன்வாரின் நம்பிக்கை அரசை நாம் நம்பத்தான் வேண்டும்
இராகவன் கருப்பையா - கடந்த மாதத் தொடக்கத்தில் தமது புதல்வி நூருல் இஸாவை உயர் பொருளாதார ஆலோசகராக நியமித்த பிரதமர் அன்வார் இன்று வரையிலும் கூட பல்வேறுத் தரப்பினரின் கண்டனங்களுக்கு இலக்காகி வருகிறார். நூருல் பொருளாதாரத் துறையில் பட்டப்படிபை முடித்தவர் என்றும் அவருக்கு அதீதத் திறமை இருக்கிறது எனவும் அவர் சம்பளம்…
அரசாங்க வேலைகளும், இலவு காத்த கிளிகளாகும் இந்தியர்களும்
இராகவன் கருப்பையா - அண்மைய வாரங்களாக நாட்டில் நடந்து வரும் சம்பவங்களை வைத்துப் பார்த்தால், "கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும்" எனும் எதிர்பார்ப்பைத் தாண்டி நம் சமூகம் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டியத் தருணம் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பொதுச் சேவைத் துறையை பிரதமர் அன்வார் சீர்திருத்தம்…
கணினி யுகத்தை மிஞ்சியுள்ள மோப்ப நாய்களின் சேவைகள்
இராகவன் கருப்பையா - "மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான், வாழும் வகை புரிந்து கொண்டான், இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஹோ.....", என 60 ஆண்டுகளுக்கு முன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலில் ஆயிரம் உண்மைகள் புதைந்துள்ளன! அகில உலகமே கணினி யுகத்தில் மூழ்கிக் கிடக்கும் தற்போதைய…
இனத்துவேசத்திற்கு எதிராக சட்டம்: சரியானத் தருணம் வந்துவிட்டதா?
இராகவன் கருப்பையா - இனவாதமும் மதவாதமும் ஒருங்கிணைந்து நாட்டின் ஆட்சியை கைபற்ற முனைந்த நிலையில், நட்டின் நல்ல காலம் ஒரு பல்லின கட்சிகளின் கூட்டணி ஒரு தகுதியான பிரமரின் கீழ் ஆட்சி அமைக்க முடிந்தது. நம் நாட்டில் இனத்துவேசம் தொடர்பான சம்பவங்கள், அண்மைய காலமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு,…
அம்னோவை ஆட்டி வைக்கும் ஸாஹிட்டின் அதிரடி முடிவுகள்
இராகவன் கருப்பையா - அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் கடந்த ஒரு வார காலமாக கட்சியில் மேற்கொண்டு வரும் பல அதிரடி நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாக அமையுமா அல்லது அவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த அரசாங்கத்தையும் பாதிக்குமா என பலவாறான ஆரூடங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் இருந்த அம்னோ தலைவர்களிலேயே பலம்…
அன்வாரின் கொள்கைகள் – ஓர் அலசல், அவை சரியா, தவறா?
கி.சீலதாஸ் - மதச் சார்பற்ற கொள்கை, கம்யூனிஸம் மற்றும் ஓர் இனப் பால் இணைதல், திருநங்கை, திருநம்பி போன்றவற்றை மலேசியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்று கூறியுள்ளார் பிரதமர் அன்வர் இபுராஹீம். கம்யூனிஸம் இனிமேல் தலைதூக்குவது கடினம் என்று சொல்வதைக் காட்டிலும் இந்நாட்டில் அது எடுபட வழியில்லை எனலாம். அப்படி…
மக்களாட்சியில், இனவாதமற்ற மலேசியர்கள் என்ற விழிப்புணர்வு எழ வேண்டும்
கி.சீலதாஸ் - நாம் ஜனநாயகத்தைப் புகழ்கிறோம். அந்தத் தத்துவத்தைப் பற்றி கூறப்படும் கருத்துக்களை உன்னிப்பாகக் கவனிக்கிறோம். அவையே நம் அரசியல் வாழ்வுக்கு ஏற்றவை என வலியுறுத்துகிறோம், அவற்றைக் கைவிட மாட்டோம் எனச் சூளுரைக்கிறோம். ஜனநாயகக் கோட்பாடு பலவிதமான திருப்பங்களைக் கண்டிருக்கிறது. ஏதன்ஸ் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. ஜனநாயகம் என்ற…
சமூக பங்களிப்பும் கேளிக்கை செலவீனமும் – நாணயத்தின் மறுபக்கம்
இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 2 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள் மலேசியாவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மீண்டும் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டில் அனிருத், சிட் ஸ்ரீராம், இளையராஜா, அவருடைய மகன் யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் சகோதரர் கங்கை அமரன் போன்றோர் இங்கு வந்து நிகழ்ச்சிகளைப் படைத்து பெருமளவில் வசூல் செய்து செல்கின்றனர். இரு வாரங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் வந்திருந்த வேளையில், கடந்த வார…
பள்ளிகளில் இனத்துவேசத்திற்கு இன்னமும் உரமிடப்படுகிறதா? ~இராகவன் கருப்பையா
தீவிரவாதம், பகடி வதை, குண்டர் கும்பல் மற்றும் பாலியல் தொல்லை, பொன்ற எதிர்மறையான நடவடிக்கைகளிலிருந்து பள்ளிகள் விடுபடுவதை தனது அமைச்சு உறுதி செய்யும் எனக் கல்வி அமைச்சர் ஃபட்லினா அண்மையில் அறிவித்திருந்தார். நல்லிணக்கம், இனங்களுக்கிடையே ஒற்றுமை போன்ற விவரங்கள்குறித்து பிரதமர் அன்வாரும் கூட அடிக்கடி மக்களுக்கு ஞாபகப்படுத்தி வருகிறார்.…
40 ஆண்டுகளைக் கடந்த பார்வை: தைபூசத்தை உளுக்கிய விபத்து! ~இராகவன்…
வழக்கமாகத் தைப்பூசம் என்றாலே இன்று வரையில் நமக்கெல்லாம் இனமறியாத ஒரு உற்சாகம் ஏற்படுவதை உள்ளூர உணர முடியும். சிலாங்கூர், பத்துமலை மட்டுமின்றி அநேகமாகப் பினேங் மாநிலத்திலும் ஈப்போவிலும் கூட இதே நிலைதான். சரியாக 40 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1983ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில்…
அரசு ஒளிபரப்பாளரின் கடமை என்ன?
சான் அஸ்லீ - அரசால் நடத்தப்படும் ஒரு பொது ஊடக அமைப்பு உண்மையில் யாருக்கு சேவை செய்கிறது? ஒப்பிடுகையில், ஒரு தனியார் ஒளிபரப்பாளர் அல்லது ஊடக அமைப்பு அவர்களின் உள்ளடக்கத்திற்கு வரும்போது யாருடைய ஆர்வத்திற்கு சேவை செய்கிறது என்பதைப் பார்ப்போம். ஒரு இலட்சிய உலகில், ஊடகங்கள் மக்களுக்குச் சேவை செய்ய…
இந்தியர்களுக்காக போரட தனித்துவம் கொண்ட பிரதிநிதி இல்லை
இராகவன் கருப்பையா - இனவாத அடிப்படையில் நாடு தொடர்ந்து இயங்குவதால், தமிழ்ப்பபள்ளி, சமயம், கோயில் இப்படி தமிழர் சார்ந்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார சிக்கல் போன்றவை குறித்த கொள்கை விவாதங்களுக்கு தகுந்த பிரதிநிதி உரிமையை நிலைநாட்டும் தன்மையுடன் போராட்ட உணர்வையும் கொண்டிருக்க வேண்டும். தாய்க் கட்சி என்று கூறிக்…
இந்தியர் பிரச்சினைகளை கவனிக்க நடவடிக்கை குழு எப்போது அமையும்
இராகவன் கருப்பையா - இந்நாட்டு இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கலைவதற்கு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்படும் என அண்மையில் செய்யப்பட்ட அறிவிப்பு நாமெல்லாம் நீண்டநாள் காத்திருந்த ஒரு நல்ல செய்தி. "இந்தியர் விவகாரங்களை நான் மட்டுமே தனியாக கவனிக்கப் போவதில்லை. மாறாக ஒட்டு மொத்த அமைச்சரவையும் இந்தியர்களின் நலனையும்…
மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு சில கேள்விகள் – அருட்செல்வன்
இந்த ஆண்டு 500,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசியாவிற்குள் நுழைவதால் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படாது என்று மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் கூறுகிறார். ஆசியாவில் உள்ள 15 மூல நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கு விருப்பமில்லாத துறைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறுகிறார். எங்களால் போதுமான…
இனத்துவேசம், நம்மை நாமே இழிவுபடுத்த தூண்டுமா?
இராகவன் கருப்பையா - சமூகவியலின் அடிப்படையில் வறுமை பண்பாடு என்பது ஒருவகையான பண்பாடு.அதில் மனித இயல்பு அனுபவங்களின் குறீயீடாக வெளிப்படும். அதோடு அந்த தரப்பின் வாழ்வியல் இயல்புகளையும் வெளிப்படுத்தும். அவ்வகையில் வறுமையில் உழன்று அதன் வழி உருவாக்கப்படும் பண்பாட்டில், சில தரப்பினர் மனிதனுடைய தகுதி என்பதை அவரவர் பெற்ற…
சுகாதார அமைச்சர் ‘திடீர்’ வருகை வழி மருத்துவமனை சேவையை மேம்படுத்த…
இராகவன் கருப்பையா - கல்வியமைச்சு, நிதியமைச்சு மற்றும் உள்துறையமைச்சு ஆகியவற்றைப் போல சுகாதார அமைச்சும் ஒரு நாட்டுக்கு மிக முக்கியமான அமைச்சு என்பது எல்லாரும் அறிந்ந ஒன்று. அந்த அமைச்சு இம்முறை ஒரு முற்றிலும் புதியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது மட்டுமின்றி மலேசிய வரலாற்றில் முதல்…
டேவான் நெகாரா சீரமைப்பு செய்யப்பட வேண்டும் – கி.சீலதாஸ்
மலேசிய கூட்டரசின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றிருக்கிறது. நாடாளுமன்றம் என்றால் பேரரசர், டேவான் நெகரா (செனட்) மற்றும் டேவான் ராக்யாட் (மக்களவை) ஆகியன உள்ளடக்கியதாகும். எனவே, மலேசிய நாடாளுமன்றத்தை ஈரவைக் கொண்டதாகும். அதுதான் அரசமைப்புச் சட்டத்தின் 44ஆம் பிரிவு தரும் விளக்கம். மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கமே…