இராகவன் கருப்பையா- ஒரு பயங்கர சாலை விபத்து அதை அடுத்து கணவரின் இருதய அறுவை சிகிச்சை வரையில் தனது வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெரும் சோதனைகளை வைராக்கியத்துடன் கடந்து தன் இலக்கை அடைந்துள்ளார் தேவிகா சாய் பாலகிருஷ்ணன். பல்வேறு சவால்களுக்கிடையே தனது 14 ஆண்டு கால கனவு நிறைவேறியதாகக்…
நண்பரோ, பகைவரோ, நெருப்புடன் விளையாடாதீர்கள் – ஜாஹிட் எச்சரிக்கை
அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தனது கட்சியின் 79வது ஆண்டு நிறைவையொட்டி, நண்பர்கள் மற்றும் எதிரிகள் இருதரப்பிற்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். “நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் எனது செய்தி: நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள், எல்லைகளை மதிக்கவும். “ஒரு, கவனமாகக் கையாண்ட, சிறிய நெருப்பை. சீண்டினால், அது ஒரு தீப்பிழம்பாக…
தனித்து வாழும் தாயின் சாதனை
அன்னையர் தின சிறப்புக் கட்டுரை- இராகவன் கருப்பையா எனது 3 பிள்ளைகளும் கல்வியில் பட்டதாரிகளாக உருவாக கூடிய சூழலலை உருவாக்குவது சவால்கள் நிறைந்த வாழ்க்கை, ஒவ்வொரு நிகழ்வும் எங்களை செம்மை படுத்தியது, எல்லை என்பது ஒரு வரம்பு என்ற எண்ணம் இருந்ததில்லை, உழைப்பும் ஊக்கமும் தான் காரணம் என்கிறார்…
மலேசியா சோசியாலிஸ் கட்சி – பெயரில் மாற்றம் தேவை
மலேசியா சோசியாலிஸ் கட்சிஇந்த கட்சி இன மற்றும் வர்க்க எல்லைகளைக் கடந்து உறுப்பினர்களை ஈர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்; அதன் சோசலிச முத்திரையை நீக்குவதும் உதவும். கடந்த மாதம் நடந்த அயர் குனிங் இடைத்தேர்தலின் போது PSM இன் கே.எஸ். பவானி பிரச்சாரம் செய்தார். அவர் 1,106…
அயராத உழைப்பின் வழி உச்சத்தை தொட்ட குணா
மே தின சிறப்புக் கட்டுரை -இராகவன் கருப்பையா சரியான இலக்கை குறிவைத்து அதற்குத் தேவையான உழைப்பை போட்டால் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார், பேராக், கோப்பெங் நகரைச் சேர்ந்த குணசேகரன் முனியாண்டி. பள்ளிப் பருவத்தில் இருந்த போதே, பிற்காலத்தில் ஏதாவது தொழில் செய்ய…
மலேசியா ஆசியாவின் புலி என்பது பகற்கனவு
மலேசியா "ஆசியப் புலி" பொருளாதாரமாக மாறும் என்பதை முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராஹிம் நிராகரித்தார். தலைமை, நிர்வாகம் மற்றும் கொள்கையில் உள்ள முறையான குறைபாடுகள் நாட்டைத் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளிவிடும் என்றும் எச்சரித்துள்ளார். தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமரின் தலைமையில் மலேசியா இன்னும் "ஆசியப் புலி" அந்தஸ்தை…
கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ஒரு தார்மீக நெருக்கடியை பிரதிபலிக்கிறது
ஹெய்ஸ்ரீனா பேகம் அப்துல் ஹமீத் கிளந்தான் காவல்துறைத் தலைவரின் சமீபத்திய அறிக்கையின்படி, ஒரு வருடத்தில் 252 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 22.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 98 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் சம்மதத்துடன் செய்யப்பட்டவை, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சிறார்களாக…
பூஜாங் பள்ளத்தாக்கு மீதான அடையாள அரசியல் தாக்கம்
அடையாள அரசியலும் வரலாற்றுப் போராட்டங்களும்: ஆரிய-திராவிட விவாதம் மற்றும் பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வுகள் - பி இராமசாமி உரிமை தலைவர் இன்றைய உலகில், அடையாள அரசியல் வரலாறு மற்றும் தொல்லியலை நமது பார்வையில் பெரிதும் பாதிப்பதாக மாறியுள்ளது. இப்போது கடந்த காலம் என்பது வெறும் கல்வி ஆர்வத்திற்கு உரியது…
ம.இ.கா.வின் நிலத்தில் ஆலய நிர்மாணிப்பு முறைப்படி தொடரும்
இராகவன் கருப்பையா - தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை கடந்த மாதம் 'ஹராம்' என சில மலாய் அரசியல் தலைவர்கள் முத்திரை குத்தியதைத் தொடர்ந்து, 'மடை திறந்த வெள்ளமாக' பல இடங்களில் தற்போது இந்து கோயில்களுக்கு நெருக்குதல்கள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். பிறர்…
மதம் கைவிடும், இறைவன் கைவிட மாட்டான் -கி. சீலதாஸ்
மதம் உன்னைக் கைவிடும், இறைவன் கைவிட மாட்டான். ஒரு மதத்தை விட்டு வேறொரு மதத்திற்கு மாறினால், நீ புகுந்த வீட்டில் வரவேற்கப்படுவாய், போற்றப்படுவாய். ஆனால், எந்த மதத்திலிருந்து வெளியேறினாயோ அது உன்னை வெறுக்கும். உன்னைக் கைவிடும். ஆனால், மதங்களுக்கு இறைவன் தேவைப்படுகிறான்; இறைவனுக்கு மதம் தேவையற்றது. அதனால்தான் சொல்லுகிறேன்…
டி.பி.சி.ஏ- அரங்கம்: அடையாளத்தை இழந்த தமிழர்களின் வரலாற்றுச் சின்னம்
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் முதல் வெளிப்புற விளையாட்டு அரங்கத்தைக் கட்டியது தமிழர்கள்தான் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவரம் தற்போதைய இளைய தலைமுறையினரில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைநகர் பெரிய மருத்துவமனை வளாகத்தில், ஜாலான் டொக்டர் லத்திஃப், ஜாலான் ராஜா மூடா சந்திப்பில் அமைந்துள்ள அந்த அரங்கத்தின்…
வெற்றி என்ற சொல் மிகவும் பொறுப்பற்றது -மரியம் மொக்தார்
கோயில் மற்றும் மசூதி சர்ச்சையில் பிரதமரின் அன்வார் இப்ராஹிம் "வெற்றி" என்ற சொல் தவறு மிகவும் பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது. அவரது சொல்லாட்சி அதிக அவநம்பிக்கையையும் வெறுப்பையும் விதைத்திருப்பதை அவர் மறந்துவிட்டதாகத் தோன்றியது. "வெற்றி" என்று கூறுவது, முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், அல்லது இந்த விஷயத்தில், இந்துக்களுக்கும்…
பினாங்கு அறப்பணி வாரிய பதவி போராட்டம் – பி. இராமசாமி
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) தலைவர் ஆர்.எஸ்.என். ராயர். துணைத் தலைவர் யார் என்பது ஒரு இன-சமய அடையாள அரசியல் போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில் என்ன வழிமுறைகள் உள்ளன என்பதை கண்ணோட்டமிடுவோம். இரண்டாம் துணை முதல்வர் ஜக்தீப் சிங் தியோ இந்த பதவிக்கு தாமாகவே ஆர்வம்…
பத்தாங்காலி படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரியது
டிசம்பர் 12, 1948 அன்று, கிளர்ச்சி பிரச்சாரத்தைத் தொடங்கிய மலாயன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில், பத்தாங்காலியில் 24 கிராமவாசிகளை பிரிட்டிஷ் இராணுவம் கொன்றது, நிராயுதபாணியான மலாயன் சீன கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு இங்கிலாந்து அரசு "ஆழ்ந்த வருத்தத்தை" தெரிவித்துள்ளது. வெளியுறவு அலுவலகத்தில் இளநிலை…
மனிதகுலதிற்கு அடைக்கலம் வழிபாட்டுத் தலங்கள் – மதானி அரசுக்கான படிப்பினை
பி. இராமசாமி - கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்திருந்த 130 ஆண்டுகள் பழமையான தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை கட்டாயமாக இடம்பெயர்த்த சம்பவம், நாட்டின் மத நல்லிணக்கத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமுறை தலைமுறையாக பக்தர்கள் வணங்கிய இந்த கோயில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதை “சட்டவிரோதமானது” என்று சுட்டிக்காட்டியதன்…
கோர விபத்துக்களை குறைக்க அரசாங்கம் என்ன செய்கிறது?
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசாங்க அதிகாரிகள் ஒரளவு முன்னெச்சரிக்கையோடு திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்களேயானால் பொது மக்கள் சம்பந்தப்பட்ட, குறிப்பிட்ட அளவிலான அசம்பாவிதங்களை குறைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நடப்பது என்ன? பெரும்பாலான வேளைகளில் 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்,' எனும் நிலைப்பாடுதான் நிலவுகிறது. கடந்த 1993ஆம்…
கோயில் விவகாரம் தந்த பாடம் என்ன?
இராகவன் கருப்பையா - தலைநகர் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் கடந்த 132 ஆண்டுகளாக வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஏற்பட்ட நிலைமை இந்நாட்டின் இந்து சமூகத்தினரை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும் அந்த அனுபவம் வழி நாம் எப்படிப்பட்ட வழி முறையை ஒரு பாடமாக நாம் எடுத்துக் கொள்வது…
ஜக்தீப் சிங் தலைவராக வரலாமா? – பி. இராமசாமி
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில்(PHEB) தலைமைத்துவ மாற்றத்தில், தகுதி மற்றும் பெருப்பான்மை சமூகப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். மார்ச் 30, 2025 அன்று தி ஸ்டார் செய்தித்தாளில் வெளியான தகவலின்படி, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்(PHEB) தலைமைப்பதவிகளில் ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவுள்ளன. தற்காலிகத் தலைவர் ஆர்.எஸ்.என்.…
ஊழல் தலைவிரித்தாடுகிறது, சேதத்தை மக்கள் உணர வேண்டும்
கி.சீலதாஸ் - மலேசிய அரசு நாட்டு நலனில் காட்டும் அக்கறை கேள்விக்குறியாக மாறிவிடக்கூடாது என்பதில் மலேசியர்கள் மிகுந்த கவலையுடனும் வேதனையுடனும் கவனிக்கிறார்கள் என்பதை உணர மறுப்பது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். நாட்டு நலன் என்றால் என்ன? நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். நாட்டின் சுபிட்சத்திற்கு…
அன்வாருக்கான இந்தியர்களின் ஆதரவு சரியும்
இராகவன் கருப்பையா- தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் தொடர்பான சர்ச்சைகளுக்கு ஒரு வழியாக முடிவு காணப்பட்டுள்ளது. "முடிவு காணப்பட்டுள்ளது," என்பது ஏதோ உண்மைதான். ஆனால் சில அரசியல்வாதிகள் பெரிய சாதனை புரிந்துவிட்ட எண்ணத்தில், சுயமாக தம்பட்டம் அடித்துக் கொள்வதைப் போல அந்த முடிவு…
கோயில் நில பிரச்சனைகளுக்கு எப்போது விடிவுகாலம்!
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் இந்து கோயில்கள் வலுக் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவது, இரவோடு இரவாக அகற்றப்படுவது, மூர்க்கத்தனமாக தகர்க்கப்படுவது, போன்ற சம்வங்கள் இன்று நேற்று முளைத்தப் பிரச்சனை இல்லை. காலங்காலமாக இத்தகைய அவலங்களை தொடர்ச்சியாக நாம் அனுபவித்துக் கொண்டுதான் வேதனையில் வாடுகிறோம். இத்தகைய பிரச்சனைகள் இந்துக் கோயில்களை மட்டும்தான்…
புனிதமான பாரம்பரியம்தான் நகர உருவாக்கத்தின் கரு
தாஜுடின் ரஸ்டி - நகரம் என்றால் என்ன? ஒரு நாடு என்றால் என்ன? கோலாலம்பூரில் 130 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலை இடமாற்றம் செய்வது குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு இந்தக் கட்டுரை இடைநிறுத்தத்தையும் அர்த்தத்தையும் அளிக்கும் என்று நம்புகிறேன், இது இன்னும் நகரத்தில் பல இந்துக்களால் மதிக்கப்பட்டு பேணப்படுகிறது. பட்ட…
கோலாலம்பூர் கோயிலும் கட்டப்பட உள்ள மசூதியும்
நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இருந்த ஒரு தனியார் நிலத்தில் மசூதி கட்டுவதற்கான ஒரு திட்டம். அது தொடர்பாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (DBKL) அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. மார்ச் 27 அன்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கோயில் இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்தியதாகக் கூறப்படும்…
அல்தான்துயா கொலை – யாரின் குற்றம், யாருக்குத் தண்டனை!
இராகவன் கருப்பையா - சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் சிலாங்கர், ஷா ஆலாம் பகுதியில் மொங்கோலிய அழகி அல்தான்துயா படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்த ஒன்றுதான். அக்கொலையை புரிந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட இரு கொலையாளிகளுடன் சேர்த்து தற்போது ஒட்டு மொத்த மலேசியர்களும் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது சற்று…