உலக இந்துகளுக்குச் சவால்!

கி.சீலதாஸ் - நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு சந்திராயான்-3 விண்களத்தை நிலாவுக்கு அனுப்பியது இந்திய விண்வெளி ஆய்வு மையம். அதன் ஆரம்பப் பணி நிறைவு பெற்றுவிட்டது. இந்திய விஞ்ஞானிகள் கண்ட இந்த வெற்றியை உலக நாடுகள் மெச்சி போற்றுகின்றனர். இந்தியாவுடன் கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக நட்பைக் கொண்டாடிய சீனா சமீப…

தமிழும் இணைந்த ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) 2023

உலகலாவிய இலக்கிய விழாக்களில் தமிழுக்கான அங்கீகாரங்கள் கிடைப்பது அரிது. 2011 முதல் நம் நாட்டில் நடைபெறும் உலகலாவிய இலக்கிய விழாவான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில்  (GTLF) பதினோரு ஆண்டுகளாக தமிழ் இடம்பெறாத சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எழுத்தாளர் ம.நவீனை தமிழ் பகுதிக்குப்…

அரசாங்க பதவிகளில் இந்திய அரசியல்வாதிகள் – கி.சீலதாஸ்

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் சிறுபான்மையினர் வரிசையில் நிற்கின்றனர். ஜனநாயகத்தில் மக்கள் எண்ணிக்கைதான் முக்கியம். மலேசியா சிறுபான்மை எனும்போது அந்த வரிசையில் முதலிடம் வகிப்பது சீனச் சமுதாயம். அதற்கு அடுத்து நிற்பதுதான் இந்தியச் சமுதாயம். மலேசியாவில் இந்தியர்கள் யார் என்கின்ற வினாவுக்குக் கிடைக்கும் விளக்கம், அது தமிழர்கள், மலையாளிகள்,…

‘என் குருவுடன் பயணம்’ – நடனமணிகளின் நூல்

ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை மையத்தின் ‘என் குருவுடன் பயணம்’ என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் இம்மையத்தின்  முதல் மாணவியின் அரங்கேற்ற விழா நலினலயம் 1.0-ம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொகுத்துள்ளார் தீசா நந்தினி. ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை மையத்தைச் சேர்ந்த மூன்று…

மாநிலச் சட்டமன்ற தேர்தல்களில் தோற்றவர்கள் மக்கள்தான் – கி.சீலதாஸ்

ஆறு மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹும் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் மூன்று மாநிலங்களிலும், டான் ஶ்ரீ முகைதீன் யாசீன் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் மூன்று மாநிலங்களிலும் ஆட்சி மக்கள் வாக்காளர்களின் ஆணையைப் பெற்றுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் நடுவண் ஆட்சியின் திடநிலையைக்…

மலேசியர்களுக்கான நாட்டை உருவாக்குவது இனி  அன்வார் கையில்தான் உள்ளது

இராகவன் கருப்பையா - ஐந்து ஆண்டுகளில் நான்கு பிரதமர்களையும் வெவ்வேறு சமயங்களில் பல மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களையும் சந்தித்த நம் நாடு இன்னமும் சீரான ஒரு இலக்கை நோக்கிப் பயணிப்பதாகத் தெரியவில்லை. கடந்த வார இறுதியில் நடந்து முடிந்த 6 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, குறிப்பாகப் பாஸ்…

பெரிக்காத்தான் கட்சியின் வரம்புகள்

லியூ சின் தோங் - பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான், தெரெங்கானு ஆகிய ஆறு மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு, பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேசனல் ஆகியவற்றின் இழப்பிக்கு பெரிகாத்தான் நேசனல் களமிறங்கியுள்ளதை ஒரே பார்வையில் உணரலாம். (ஆங்கிலத்தில் வாசிக்க...) ஆனால் கண்ணுக்கு எட்டியதை விட அதிகமாக அவர்களால்…

8 மாதங்களில் 2 தேர்தல்கள்:இளையோரிடையே குழப்பம்

இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முயற்சியில் 'உண்டி 18' எனும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். இந்த சட்டத் திருத்தம் 18 வயதுடைய இளையோரும் தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்கிறது. ஆனால் தற்போதைய அரசியல்…

கல்வி கற்ற சமூகத்தை உருவாக்க மித்ரா முக்கிய பங்காற்ற வேண்டும்

இராகவன் கருப்பையா - கல்வி கற்ற சமூகம்தான் வாழ்க்கையில் மேன்மையடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என்று காலங்காலமாக நாம் பறைசாற்றி வருகிறோம். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு பட்டதாரியாவது உருவாக வேண்டும் எனவும் நம் இனம் சார்ந்த சமூக, அரசியல் தலைவர்கள் மேடை…

பி.எஸ்.எம், மூடா கட்சிகளை புறக்கணிப்பது  பக்காத்தானுக்கு பாதகமாகும்

இராகவன் கருப்பையா- எதிர்வரும் 12ஆம் தேதி 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் என்றும் இல்லாத அளவுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள போதிலும் ஆளும் ஒற்றுமை அரசாங்கம் அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. உள் பூசல்களினால் பாதிக்கப்பட்டுள்ள அம்னோ கணிசமான அளவு தனது பலத்தை இழந்துள்ளது. அதன்…

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசியலை கலக்கக் கூடாது

இராகவன் கருப்பையா- கடந்த வார இறுதியில் நம் நாட்டில் நடைபெற்ற 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வெற்றிகரமாக அரங்கேறியது பாராட்டத்தக்கது. ஏனெனில் அனைத்துலக நிலையில் ஆயிரக்கணக்கானோரை ஒன்று திரட்டி இதுபோன்ற ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. எனினும் அம்மாநாடு அரசியல்வாதிகளின் அநாவசிய தலையீடு இல்லாமல் நடைபெற்றிருந்தால்…

தமிழ் மொழி வளர்ச்சிக்கு அன்வார் உரமிட்டுள்ளார்!

இராகவன் கருப்பையா - இடைநிலை பள்ளிகளில் குறைந்த பட்சம் 10 மாணவர்கள் இருந்தாலும் தமிழ் வகுப்பு நடத்தப்படலாம் என பிரதமர் அன்வார் செய்துள்ள அறிவிப்பானது தமிழ் மொழியை நாம் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஒரு உந்துதலாகும். நம் நாட்டில் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்வதற்கு இந்த முன்னெடுப்பு அநேகமாக…

தமிழ்நாட்டில் தமிழைக் காப்பாற்ற அவசரமான நடவடிக்கை தேவை

இராகவன் கருப்பையா - தலைநகரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 11ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு விஷயம். இவர்களில் 650-கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பேராளர்களும் பார்வையாளர்களும் தமிழ் ஆர்வளர்களும் அடங்குவர் என்று அறியப்படுகிறது. நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு…

தமிழாராய்ச்சி மாநாடும்: சிவகுமார் – சரவணன் தலைமையும்  

இராகவன் கருப்பையா- உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மீண்டும் நம் நாட்டில் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம். கடந்த 1966ஆம் ஆண்டில் முதலாவது மாநாட்டை நடத்திய நாம் இப்போது 4ஆவது முறையாக இதனை இங்கு அரங்கேற்றுகிறோம். இந்த பதினோராவது மாநாட்டில் கலந்து கொள்வதற்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஆயிரம்…

திருமணமான பெண்ணைக் கவர்ந்திழுக்கும் ஆண்கள் குற்றவாளி என்பது அரசியல் சாசனத்திற்கு…

திருமணமான பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஆண்களைக் குற்றவாளிகளாக்கும் குற்றவியல்  சட்டத்தில் உள்ள ஒரு பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது, அதை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கறிஞர் இன்று பெடரல் நீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அமர்வில் தெரிவித்தார். திருமணமான பெண்ணைக் கவர்ந்திழுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் வழக்கறிஞரான  ஜெயரூபினி…

ஒற்றுமை அரசாங்கத்தில் அடையாளத்தை இழக்கும்  ம.இ.கா.வும் ம.சீ.ச.வும்

இராகவன் கருப்பையா -துரிதமாக மாற்றம் கண்டுவரும் மலேசிய அரசியல் நீரோட்டத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சிகளான ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக சுருங்கிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 12ஆம் தேதியன்று தீபகற்ப மலேசியாவின் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என…

இனிமேல் மரணத் தண்டனை இல்லை: நஜிபுக்கு நிம்மதியா? தலைவலியா? 

இராகவன் கருப்பையா - நாட்டில் ஆகக் கடைசியாகச் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களில் கவனிக்கத்தக்க முக்கியமான ஒன்று மரணத் தண்டனை நிறுத்தப்பட்டதுதான். இதனால் அனைத்துலகப் பார்வையில் நம் நாடு ஒரு படி உயர்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஜூலை 4ஆம் தேதியிலிருந்து அமலாக்கம் காணும் இச்சட்டத்தினால் இவ்வாரம் வரையில் மரண வாசலில்…

சட்டமன்ற தேர்தலில் மஇகா என்னவாகும்?

இராகவன் கருப்பையா - எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என ம.இ.கா. அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளது என அரசல் புரசலாக செய்தி வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. எனினும் இதன் தொடர்பாக அக்கட்சி…

ஆயா கொட்டாய்யும் ஆயாக்களும்

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நம் இனத்தவர் அதிக அளவில் தோட்டப் புறங்களில் வாழ்ந்த காலக் கட்டத்தில் 'ஆயா கொட்டாய்' எனும் ஒரு அம்சம் அவர்களுடைய வாழ்வில் ஒன்றித்த அத்தியாவசிமான ஒன்றாகும். நடப்பு சூழலில் 'நர்சரி' எனும் பெயரில் நவீனமான முறையில் செயல்படும் அந்த ஆயா கொட்டாய்கள் அக்காலத்தில் கிட்டதட்ட…

நஜிபை காப்பாற்றும் எண்ணத்தில் சுயமரியாதையை இழக்கும் அம்னோ

இராகவன் கருப்பையா-  'நஜிபுக்கு நீதி வேண்டும்', 'நஜிப் விடுதலை செய்யப்பட வேண்டும்', என்றெல்லாம் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அம்னோவின் ஒரு சாரார் அக்கட்சியை மேலும் மோசமான நிலைக்குதான் இட்டுச் செல்கின்றனர். இந்தியர்களுக்கு அதிகமான வகையில் நிதி ஒதிக்கீடும், இந்தியர்களின் சமூக அரசியல் நிலைதன்மைக்கான நீண்ட கால வரைவு  திட்டத்தை…

கோமாலியைத் தேடாதீர்கள் – என் பிள்ளையை தேடுங்கள்: இந்திராகாந்தி ஆவேசம்!

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் காவல் துறை இவ்வட்டாரத்தின் திறன்மிக்க போலீஸ் படைகளில் ஒன்று என பெயர் பெற்றுள்ள போதிலும் சில சமயங்களில் அவர்கள் செய்யும் சில்லறைத் தனமான வேலைகள் மக்களுக்கு கோபத்தைதான் ஏற்படுத்துகிறது. ஜோசலின் சியா எனும் ஒரு நகைச்சுவைக் கலைஞர் அண்மையில் மேடை நிகழ்ச்சி…

மலேசியர்களின் பூரிப்பு – நீடிக்குமா? பரவுமா?

கி. சீலதாஸ் - மலேசியர்கள் நெடுங்காலமாகவே பூரிப்போடு இருக்க முடியவில்லை. சமயச் சச்சரவு, இனச் சச்சரவு, மொழி சச்சரவு என எதையாவது ஏற்படுத்தி மலேசியர்களின் மன அமைதியைக் கெடுத்தது மட்டுமல்ல அவர்கள் மகிழ்வுடன் இருக்க முடியாமல் செய்தனர் சிலர். அந்த நிலை மடிந்து, பூரிப்புடன் வாழ நினைத்த மலேசியர்களுக்கு எஞ்சியது…

இளைய வாக்காளர்களைக் கோட்டை விடும் பக்காத்தான்

இராகவன் கருப்பையா - இளைய வாக்காளர்கள் தங்களின் ஆளுமையில் ஒரு அரசியல் பலம் என்பதை உணராத நிலையில்  பக்காத்தான் கட்சிகள், அவர்களின் ஆற்றலை புறக்கணித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு நாடாளுமன்றத் தொகுதிகளை…