ஹெய்ஸ்ரீனா பேகம் அப்துல் ஹமீத் கிளந்தான் காவல்துறைத் தலைவரின் சமீபத்திய அறிக்கையின்படி, ஒரு வருடத்தில் 252 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 22.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 98 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் சம்மதத்துடன் செய்யப்பட்டவை, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சிறார்களாக…
ம.இ.கா.வின் நிலத்தில் ஆலய நிர்மாணிப்பு முறைப்படி தொடரும்
இராகவன் கருப்பையா - தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை கடந்த மாதம் 'ஹராம்' என சில மலாய் அரசியல் தலைவர்கள் முத்திரை குத்தியதைத் தொடர்ந்து, 'மடை திறந்த வெள்ளமாக' பல இடங்களில் தற்போது இந்து கோயில்களுக்கு நெருக்குதல்கள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். பிறர்…
மதம் கைவிடும், இறைவன் கைவிட மாட்டான் -கி. சீலதாஸ்
மதம் உன்னைக் கைவிடும், இறைவன் கைவிட மாட்டான். ஒரு மதத்தை விட்டு வேறொரு மதத்திற்கு மாறினால், நீ புகுந்த வீட்டில் வரவேற்கப்படுவாய், போற்றப்படுவாய். ஆனால், எந்த மதத்திலிருந்து வெளியேறினாயோ அது உன்னை வெறுக்கும். உன்னைக் கைவிடும். ஆனால், மதங்களுக்கு இறைவன் தேவைப்படுகிறான்; இறைவனுக்கு மதம் தேவையற்றது. அதனால்தான் சொல்லுகிறேன்…
டி.பி.சி.ஏ- அரங்கம்: அடையாளத்தை இழந்த தமிழர்களின் வரலாற்றுச் சின்னம்
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் முதல் வெளிப்புற விளையாட்டு அரங்கத்தைக் கட்டியது தமிழர்கள்தான் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவரம் தற்போதைய இளைய தலைமுறையினரில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைநகர் பெரிய மருத்துவமனை வளாகத்தில், ஜாலான் டொக்டர் லத்திஃப், ஜாலான் ராஜா மூடா சந்திப்பில் அமைந்துள்ள அந்த அரங்கத்தின்…
வெற்றி என்ற சொல் மிகவும் பொறுப்பற்றது -மரியம் மொக்தார்
கோயில் மற்றும் மசூதி சர்ச்சையில் பிரதமரின் அன்வார் இப்ராஹிம் "வெற்றி" என்ற சொல் தவறு மிகவும் பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது. அவரது சொல்லாட்சி அதிக அவநம்பிக்கையையும் வெறுப்பையும் விதைத்திருப்பதை அவர் மறந்துவிட்டதாகத் தோன்றியது. "வெற்றி" என்று கூறுவது, முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், அல்லது இந்த விஷயத்தில், இந்துக்களுக்கும்…
பினாங்கு அறப்பணி வாரிய பதவி போராட்டம் – பி. இராமசாமி
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) தலைவர் ஆர்.எஸ்.என். ராயர். துணைத் தலைவர் யார் என்பது ஒரு இன-சமய அடையாள அரசியல் போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில் என்ன வழிமுறைகள் உள்ளன என்பதை கண்ணோட்டமிடுவோம். இரண்டாம் துணை முதல்வர் ஜக்தீப் சிங் தியோ இந்த பதவிக்கு தாமாகவே ஆர்வம்…
பத்தாங்காலி படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரியது
டிசம்பர் 12, 1948 அன்று, கிளர்ச்சி பிரச்சாரத்தைத் தொடங்கிய மலாயன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில், பத்தாங்காலியில் 24 கிராமவாசிகளை பிரிட்டிஷ் இராணுவம் கொன்றது, நிராயுதபாணியான மலாயன் சீன கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு இங்கிலாந்து அரசு "ஆழ்ந்த வருத்தத்தை" தெரிவித்துள்ளது. வெளியுறவு அலுவலகத்தில் இளநிலை…
மனிதகுலதிற்கு அடைக்கலம் வழிபாட்டுத் தலங்கள் – மதானி அரசுக்கான படிப்பினை
பி. இராமசாமி - கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்திருந்த 130 ஆண்டுகள் பழமையான தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை கட்டாயமாக இடம்பெயர்த்த சம்பவம், நாட்டின் மத நல்லிணக்கத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமுறை தலைமுறையாக பக்தர்கள் வணங்கிய இந்த கோயில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதை “சட்டவிரோதமானது” என்று சுட்டிக்காட்டியதன்…
கோர விபத்துக்களை குறைக்க அரசாங்கம் என்ன செய்கிறது?
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசாங்க அதிகாரிகள் ஒரளவு முன்னெச்சரிக்கையோடு திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்களேயானால் பொது மக்கள் சம்பந்தப்பட்ட, குறிப்பிட்ட அளவிலான அசம்பாவிதங்களை குறைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நடப்பது என்ன? பெரும்பாலான வேளைகளில் 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்,' எனும் நிலைப்பாடுதான் நிலவுகிறது. கடந்த 1993ஆம்…
கோயில் விவகாரம் தந்த பாடம் என்ன?
இராகவன் கருப்பையா - தலைநகர் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் கடந்த 132 ஆண்டுகளாக வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஏற்பட்ட நிலைமை இந்நாட்டின் இந்து சமூகத்தினரை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும் அந்த அனுபவம் வழி நாம் எப்படிப்பட்ட வழி முறையை ஒரு பாடமாக நாம் எடுத்துக் கொள்வது…
ஜக்தீப் சிங் தலைவராக வரலாமா? – பி. இராமசாமி
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில்(PHEB) தலைமைத்துவ மாற்றத்தில், தகுதி மற்றும் பெருப்பான்மை சமூகப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். மார்ச் 30, 2025 அன்று தி ஸ்டார் செய்தித்தாளில் வெளியான தகவலின்படி, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்(PHEB) தலைமைப்பதவிகளில் ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவுள்ளன. தற்காலிகத் தலைவர் ஆர்.எஸ்.என்.…
ஊழல் தலைவிரித்தாடுகிறது, சேதத்தை மக்கள் உணர வேண்டும்
கி.சீலதாஸ் - மலேசிய அரசு நாட்டு நலனில் காட்டும் அக்கறை கேள்விக்குறியாக மாறிவிடக்கூடாது என்பதில் மலேசியர்கள் மிகுந்த கவலையுடனும் வேதனையுடனும் கவனிக்கிறார்கள் என்பதை உணர மறுப்பது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். நாட்டு நலன் என்றால் என்ன? நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். நாட்டின் சுபிட்சத்திற்கு…
அன்வாருக்கான இந்தியர்களின் ஆதரவு சரியும்
இராகவன் கருப்பையா- தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் தொடர்பான சர்ச்சைகளுக்கு ஒரு வழியாக முடிவு காணப்பட்டுள்ளது. "முடிவு காணப்பட்டுள்ளது," என்பது ஏதோ உண்மைதான். ஆனால் சில அரசியல்வாதிகள் பெரிய சாதனை புரிந்துவிட்ட எண்ணத்தில், சுயமாக தம்பட்டம் அடித்துக் கொள்வதைப் போல அந்த முடிவு…
கோயில் நில பிரச்சனைகளுக்கு எப்போது விடிவுகாலம்!
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் இந்து கோயில்கள் வலுக் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவது, இரவோடு இரவாக அகற்றப்படுவது, மூர்க்கத்தனமாக தகர்க்கப்படுவது, போன்ற சம்வங்கள் இன்று நேற்று முளைத்தப் பிரச்சனை இல்லை. காலங்காலமாக இத்தகைய அவலங்களை தொடர்ச்சியாக நாம் அனுபவித்துக் கொண்டுதான் வேதனையில் வாடுகிறோம். இத்தகைய பிரச்சனைகள் இந்துக் கோயில்களை மட்டும்தான்…
புனிதமான பாரம்பரியம்தான் நகர உருவாக்கத்தின் கரு
தாஜுடின் ரஸ்டி - நகரம் என்றால் என்ன? ஒரு நாடு என்றால் என்ன? கோலாலம்பூரில் 130 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலை இடமாற்றம் செய்வது குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு இந்தக் கட்டுரை இடைநிறுத்தத்தையும் அர்த்தத்தையும் அளிக்கும் என்று நம்புகிறேன், இது இன்னும் நகரத்தில் பல இந்துக்களால் மதிக்கப்பட்டு பேணப்படுகிறது. பட்ட…
கோலாலம்பூர் கோயிலும் கட்டப்பட உள்ள மசூதியும்
நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இருந்த ஒரு தனியார் நிலத்தில் மசூதி கட்டுவதற்கான ஒரு திட்டம். அது தொடர்பாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (DBKL) அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. மார்ச் 27 அன்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கோயில் இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்தியதாகக் கூறப்படும்…
அல்தான்துயா கொலை – யாரின் குற்றம், யாருக்குத் தண்டனை!
இராகவன் கருப்பையா - சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் சிலாங்கர், ஷா ஆலாம் பகுதியில் மொங்கோலிய அழகி அல்தான்துயா படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்த ஒன்றுதான். அக்கொலையை புரிந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட இரு கொலையாளிகளுடன் சேர்த்து தற்போது ஒட்டு மொத்த மலேசியர்களும் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது சற்று…
மலேசியா யாருக்குச் சொந்தம்?
கி.சீலதாஸ் - மலேசியா யாருக்குச் சொந்தம்? நல்ல கேள்வி, கருத்தாழம் மிகுந்த கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது வரலாற்று உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜப்பானியர் ஆட்சி முடிவுற்றதும் மலாயன் யூனியன் என்ற அரசமைப்பைப் பிரிட்டன் அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பை எல்லா மலாய் சுல்தான்களும் ஏற்றுக்கொண்டு அதன்…
திரைக்கு பின்னால்தான் ஜ.செ.க.யின் இந்தியத் தலைவர்கள்
இராகவன் கருப்பையா - இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள ஜ.செ.க.வின் மத்திய செயற்குழுவிற்கான தேர்தல், என்றும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் மத்திய செயற்குழுவில் உள்ள 30 இடங்களுக்கு மொத்தம் 70 பேர்கள் போட்டியிடவிருக்கின்றனர். அவர்களில், கணபதிராவ், கோபிந் சிங், நேத்தாஜி ராயர்,…
சமயத்தை இழிவுபடுத்தினால் அதிகபட்ச தண்டனை வேண்டும்
இராகவன் கருப்பையா- அண்மையில் சிலாங்கூர், செப்பாங் அருகில் இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான சர்ச்சை முற்றாக ஓய்வதற்குள் மற்றொரு ஈனச் செயல் நம்மை ஈட்டி போல் தாக்கியுள்ளது வேதனைக்குறியது. அதுவும், இந்த அறிவிலித்தனத்தை அரங்கேற்றியது 'எரா எஃப் எம்' எனப்படும் ஒரு வாணொலி நிலையத்தைச் சேர்ந்தவர்கள்…
சம்மன் செலுத்தப்படாவிட்டால் ஓட்டுநர் உரிமங்கள் புதுப்பிப்பதை JPJ தடுக்க முடியும்…
தீர்க்கப்படாத போக்குவரத்து சம்மன்கள் உள்ள ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தையும் சாலை வரியையும் புதுப்பிப்பதைத் தடுக்க சாலைப் போக்குவரத்துத் துறைக்கு (JPJ) அதிகாரம் உள்ளது என்பதை போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ பூக் உறுதிப்படுத்தியுள்ளார். JPJ அவ்வாறு செய்ய முடியாது என்று 2008 இல் கூச்சிங் உயர் நீதிமன்றம்…
‘குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டும்’ கல்வியின் நிலை
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் பள்ளிக்கூடங்கள் வழக்கமாக 2 அல்லது 3 மாடிக் கட்டிடங்களில்தான் இருக்கும். ஒரு சில இடங்களில் அதற்கு மேலும் உள்ளன. ஆனால் தலைநகரில், புதியத் திட்டங்களின் வழி, பள்ளிக்கூடக் கட்டிடங்களை 17 மாடிகள் வரை உயர்த்துவதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரின் நிலப்பரப்பை கருத்தில் கொண்டு,…
கல்வித் தரத்தை உயர்த்துங்கள் கட்டிடத்தின் உயரத்தை அல்ல!
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் பள்ளிக்கூடங்கள் வழக்கமாக 2 அல்லது 3 மாடிக் கட்டிடங்களில்தான் இருக்கும். ஒரு சில இடங்களில் அதற்கு மேலும் உள்ளன. ஆனால் தலைநகரில், புதியத் திட்டங்களின் வழி, பள்ளிக்கூடக் கட்டிடங்களை 17 மாடிகள் வரை உயர்த்துவதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரின் நிலப்பரப்பை கருத்தில் கொண்டு, கூட்டரசுப்…
கிளிங்-க்கு சோளம் விற்கப்படாது என்ற வியாபாரி தண்டிக்கப் பட வேண்டும்
இனவெறி கொண்ட சோள விற்பனையாளருக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டும் என்று குவான் எங், அக்மல் கோரிக்கை விடுத்துள்ளனர். டிஏபி தலைவர் லிம் குவான் எங், இந்த சம்பவம் இனவெறி எதிர்ப்புச் சட்டத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் ஒரு யதார்த்தச் சோதனை என்று கூறினார், அதே நேரத்தில் அம்னோ இளைஞர்…