அரசியலில் வெற்றிபெற மதமும் இனமும்  ஆயுதங்களா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசியல் அரங்கில் காணப்படும் வினோதமான ஒரு சூழல் என்னவென்றால் மதத்தையும் இனத்தையும் முன்னிறுத்தி, அவற்றையே ஏணிப் படிகளாக பயன்படுத்தி உச்சத்தைய அடைய எண்ணும் அரசியல்வாதிகளின் போக்குதான். குறிப்பாக இளம் மலாய் அரசியல்வாதிகள் காலங்காலமாக இவ்விவகாரத்தையே கையிலெடுத்து தங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.…

திருமணத்தின் போது குத்தாட்டம் ஆடுவது பண்பாடா?

இராகவன் கருப்பையா - நம் சமூகத்தின் திருமண சடங்கு சம்பிரதாயங்கள் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் தனித்துவம் வாய்ந்த ஒரு கலாச்சாரமாகும். திருமண வைபவங்கள் கோயில்களில் நடந்தாலும் மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் வாழ்வின் எல்லா நிலைகளில் உள்ளவர்களும் நமக்கே உரிய அந்த கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறுவதில்லை. எனினும் அண்மைய…

பாஸ் கட்சியில் இந்தியர்களை இணைக்க திருமணம் ஒரு வியூகமா?

இராகவன் கருப்பையா - சில தினங்களுக்கு முன் நடந்தேறிய பாஸ் கட்சியின் பொதுப் பேரவையில் பேசப்பட்ட விஷயங்களில் சில, வழக்கம் போல் மதம் -இனம் என்ற அடையாளம் வழி நம்மை ஒரளவு புண்படுத்தினாலும் பகிரப்பட்ட இதர பல கருத்துகள் சற்று வேடிக்கையாகத்தான் இருந்தன. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது…

தமிழ்ப்பள்ளிக்காக 3 அரசுகளுடன் போராட்டம் நடத்திய முருகன்

இராகவன் கருப்பையா - மலாக்கா, ஜாசினில் அமைந்துள்ள 'ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி'யின் வரலாறு அப்பகுதியில் உள்ள நம் சமூகத்தினரைத் தவிர்த்து மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடந்த அப்பள்ளியின் கட்டுமானம் தொடர்பான வேலைகளை 3 வெவ்வேறு அரசாங்கங்களுடன் விடாப்பிடியாகப் போராடி…

ஜனநாயகத்தின் பாதுகாவலன் பேச்சுரிமை – கி.சீலதாஸ்

ஜனநாயகத்தை அற்புதமான அரசியல் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்தக் கோட்பாடு மக்களின் உரிமையை, அவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது என்பது உண்மை. ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்தும் போது சில கட்டுப்பாடுகள் இருப்பதைக் காணலாம். அதுபோலவே மக்களின் அதிகாரம் எனும்போது அது என்ன, அது எப்படி இயக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழும்.…

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வும் விலைவாசியும்  

இராகவன் கருப்பையா - எதிர்வரும் டிசம்பர் மாதத்திலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் 2 கட்டங்களாக அமுல்படுத்தப்படவிருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வினால் எத்தனை பேர் மகிழ்ச்சியடைவார்கள் என்று தெரியவில்லை. நாட்டின் வரலாற்றில் ஆகப்பெரிய சம்பள உயர்வு என கருதப்படும் 7% முதல் 15% வரையிலான இந்த அதிகரிப்பு குறிப்பிட்ட…

ஜனநாயகம் வாழ வேண்டுமானால் மக்கள் பேச வேண்டும் –

தேசியதின சிறப்பு கட்டுரை- கி. சீலதாஸ் - ஜனநாயகம் என்றால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொது தேர்தலில் வாக்களித்து நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பைச் சிலரிடம் ஒப்படைப்பதோடு நின்றுவிடுகிறது என எண்ணுவது வெகுளித்தனத்தைப் பகிரங்கப்படுத்துவதாகும். அத்தகைய மனநிலை ஜனநாயகத்தின் உண்மை பொருளை உணராத தரத்தையும் பளிச்சிடச் செய்கிறது. இப்படிப்பட்ட இடித்துரைகள்…

தியோ பெங் ஹொக் வழக்கை போல இந்திராவுக்கும் நியாயம் வேண்டும்

இராகவன் கருப்பையா - கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் கிடக்கும் முன்னாள் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக் மரணம் தொடர்பான வழக்கு மீண்டும் தொடரும் என பிரதமர் அன்வார் செய்துள்ள அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல மதம் மாறி விவாகரத்தான கணவரிடமிருந்து தனது மகளை மீட்டுக் கொடுக்கும்படி15 ஆண்டுகளாக…

அரசாங்க அலுவலகங்களில் செயலிழக்கும் மறைக்காணிகள்(CCTV)

இராகவன் கருப்பையா - அரசாங்க அலுவலகங்களில், குறிப்பாக பொது மக்களுடனான தொடர்புகள்  இருக்கக் கூடிய இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மறைக்காணிகள் அடிக்கடி பழுதடைவது வேடிக்கையாக உள்ளது. முறையான பராமரிப்பு இல்லையா, தரக்குறைவான கருவிகள் பொருத்தப்பட்டுள்னவா அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் வேண்டுமென்றே அவை பழுதாக்கப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. இதன் தொடர்பான புகார்கள்…

அரசியலில் திவாலாகும் மஇகா, ஆற்றல் மிக்கது!

இராகவன் கருப்பையா- அமைச்சரவையிலோ ஜி.எல்.சி. எனப்படும் அரசாங்க நிறுவனங்களிலோ பதவிகள் வழங்கப்படாமல் ம.இ.கா. ஓரங்கட்டப்பட்டுள்ளது, அதன் அரசியல் பலவீனத்தைக் காட்டுகிறது. தொடர்ந்து பழைய அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில் அங்கீகாரம் கிடைக்கும் என அது எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். அடிப்படையில், ஒரு அரசியல் கட்சியின் பலமானது, எந்த அளவுக்கு தேர்தல் காலத்தில்…

பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை: அன்வாரின் விளக்கம் தேவை

இராகவன் கருப்பையா - இஸ்ரேல் போரில் காயமடைந்தவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் பிரதமர் அன்வாரின் முடிவு அதிக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிரணி அரசியல் தலைவர்கள் உள்பட கிட்டதட்ட எல்லா அரசியல்வாதிகளும் மவுனமாக இருக்கின்றனர். எனினும் பொதுமக்களும் சமூக ஆர்வளர்களும் தங்களுடைய கருத்துகளையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய வண்ணமாக…

சமூக ஊடக கட்டுப்பாடு: அன்வார் அரசாங்கத்தின் அரசியல் ஆதிக்கமா?

மலேசியா சமீபத்தில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், சில கண்காணிப்பாளர்கள் இந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கமுடியது என்று கூறுகிறார்கள். அன்வார் ஆட்சியின் சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டின் மத்தியில், அதிகாரிகள் ஒழுங்குபடுத்தும்…

வங்காளதேச இரும்பு பெண்மணியின் வீழ்ச்சி!

எம். நியாஸ் அசாதுல்லா (மொழியாக்கம் சுதா சின்னசாமி) யேமனின் அமைதி ஆர்வலர் தாவக்கோல் கர்மன் ஒருமுறை கூறியது போல், "இளைஞர்கள் புரட்சியின் நெருப்பு; அவர்களை அடக்க முடியாது, ஒடுக்க முடியாது, பேசவிடாமல் செய்ய முடியாது." அதுதான் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வங்காளதேசத்தில் நடந்தது. அதிகாரத்தை தன்னிச்சையாக நடத்திய…

அன்வார் அரசின் நிழழும் நிஜமும் – கு. கணேசன்  

சமீபத்தில் அன்வாரின் அரசியல் செயலாளர் அமாட் பார்கான் பவுசி  மக்கோத்தா குவாந்தனில் உள்ள சுல்தானா அஜா கல்சோம்  பள்ளியையும் மற்றும் அதன் சுற்றுச்சூழல்  வசதிகளையும் பிரதமர் அன்வார் பார்வையிட்ட  படங்களை அவரின் முகநூலில் 11/08/2024=இல் பதிவிட்டார். அதோடு  நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளியின் சுற்றுச்சூழல் எப்போதும் நல்ல…

தமிழ் எழுத்தாளர்களுக்கு யார்தான் ஆதரவளிப்பது?

இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நம் நாட்டில் தமிழ் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் சற்று அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் ஒரு விஷயமாகும். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை மற்றும் பயண நூல்கள் என எண்ணற்ற புத்தகங்கள் தொடர்ந்தாற் போல் வெளியீடு கண்டு வருவது தமிழ் வளர்ச்சிக்கு பெரியதொரு ஊக்குவிப்பாக…

சிலாங்கூரில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான நிதி

இராகவன் கருப்பையா - உதவி நிதி தேவைப்படும் நம் சமூகத்தைச் சார்ந்த உயர்கல்வி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு சிறிய தொகையை வழங்கி வந்த சிலாங்கூர் மாநில அரசாங்கம், பண பற்றாக்குறையினால் இவ்வாண்டு சவாலை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் டிப்ளோமா பயிலும் நம் மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட்டும் பட்டபடிப்பை மேற்கொள்வோருக்கு…

என் மகனை கடற்படைக்கு அனுப்பியதற்காக நான் வருந்துகிறேன்

"என் மகனை கடற்படைக்கு அனுப்பியதற்காக நான் வருந்துகிறேன்" என்று மறைந்த கேடட்டின் தந்தை கூறுகிறார் இறந்த கடற்படை கேடட் அதிகாரி ஜே சூசைமாணிக்கத்தின் தந்தை, தனது மகனை ராயல் மலேசியன் கடற்படைக்கு அனுப்ப எடுத்த முடிவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஜோசப் சின்னப்பன் தனது மகன் பயிற்சியில் சேருவதற்கு…

மெட்ரிக்குலேஷன் கல்வித் தரமும் மாணவர்களின் நிலைபாடும்

இராகவன் கருப்பையா - ஆறாம் படிவம், 'ஃபவுண்டேஷன்' மற்றும் 'ஏ லெவல்' போன்ற, பல்கலைக்கழக நுழைவுத் தகுதி வகுப்புகளோடு ஒப்பிடுகையில், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் மிகவும் தரம் குன்றிய ஒன்றுதான் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இதற்கு மூலக்காரணம் நுழைவுத் தகுதி இல்லாத ஆயிரக் கணக்கான மலாய்க்கார மாணவர்கள் மானாவாரியாக அந்த…

சர்ச்சைக்குள்ளான புலியும், பல் வளராத குட்டிப் புலியும்

இராகவன் கருப்பையா- கடந்த வாரம் 'புலி' சம்பந்தப்பட்ட இரு விஷயங்கள் நாட்டு மக்களின் ஆழமான சிந்தனையைத் தூண்டும் அளவுக்கு கவனத்தை ஈர்த்து கடும் விவாதங்களை முடுக்கிவிட்டுள்ளது. முதலாவது, புலி சின்னமுடைய மதுபான நிறுவனம் ஒன்று சீனப்பள்ளிக்கு நிதி ஆதரவு வழங்கிய, சர்ச்சையாக்கப்பட்ட ஒரு நிகழ்வு. இரண்டாவது, நம் நாடு உண்மையிலேயே…

புதிய பாடத்திட்டத்தில் பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிப்புகள்

பண்டைய கெடாவின் பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் பள்ளிகளில் புதிய வரலாற்று பாடத்திட்டத்தை தேசிய ஒற்றுமை அமைச்சர் பரிசீலிப்பார். ஜூலை 12, 2024 அன்று கோலாலம்பூரில் யி-ஜிங் பதிவுகளின் அடிப்படையில் பண்டைய கெடாவின் வரலாறு குறித்த சர்வதேச மாநாட்டை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ…

மதுபான நிறுவனம் பள்ளிக்கு நிதி வழங்கினால் கல்வி பாதிக்குமா?

இராகவன் கருப்பையா - சர்வதேச நிலையில் துரித வளர்ச்சி கண்டு வரும் இதர நாடுகளுக்கு இணையாக மலேசியா முன்னேற்றம் காண முடியாமல் பரிதவிப்பதற்கு, தரம் குன்றிய சில்லறைத்தனமான அரசியல்வாதிகளின் போக்குதான் காரணம் என்பதில் துளியளவும் ஐயமில்லை. ஒரு சீனப் பள்ளிக்கான நன்கொடை நிகழ்ச்சியொன்றை  சமயத்துடன் இணைத்து வீண் விதண்டாவாதம் செய்து…

கல்வியில் பாராபட்சம் காட்டுவது கடும் துரோகமாகும்

கி.சீலதாஸ் - பல உலக நாடுகள் ஜனநாயகத்தைத் தங்களின் அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் என்றவுடன் அது பொதுவாக மக்களின் நலனைக் குறித்ததாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். ஜனநாயகம் என்ற போர்வையின் அடியில் அராஜக ஆட்சி தலைவிரித்தாடுவதும் உண்டு. நாட்டுக்கு நாடு ஜனநாயகத் தத்துவம் பல…

தவிர்த்திருக்கப்பட வேண்டிய மரணங்கள் -2

பகுதி 2 - ~இராகவன் கருப்பையா - தற்கொலை என்பது ஒருவரின் மனதானது முழுமையாக ஒருவகையான விரக்தியால் நிரம்பி தனது நிலைப்பாடி மரணத்தை தவிர மாற்று வழி இல்லை என்ற உந்ததலுக்கு ஆளாகும் . இது கோழைத்தனமும் துணிச்சலும் கலந்த ஒரு துயரச் சம்பவம். ஏனெனில் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல், மன…