இராகவன் கருப்பையா - சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மரணமடைந்த அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக்கின் இறப்பு தற்போது நம் நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது வருத்தமான விஷயமாகும். கடந்த பல ஆண்டுகளாக நம் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் சஞ்சலம் பீடித்த மர்மங்களுக்கும் மரணங்களுக்கும் இன்னமும் தீர்வு…
மாட் சாபுவும் மரமண்டைகளும்
[கா. ஆறுமுகம்] “மெர்டேக்கா!” “மெர்டேக்கா” என்ற துங்குவின் கணிரெண்ட குரலோடு மக்கள் கோசம் எழ 1957, ஆகஸ்ட் 30 நள்ளிரவில் நமது நாடு விடுதலை அடைந்தது என்று பீத்திக்கொண்டிருந்த நமக்கு, அது அப்படியில்லையாம் என்கிறார்கள் இப்போது. “ஆங்கிலேயர்கள் நமக்கு ஆலோசர்களாக வந்தவர்கள்” என்கிறார் முன்னால் பிரதமர் மகாதீர். பினாங்கு…
சலுகைக்காக இந்திய சமூகம் இன்னும் கையேந்த வேண்டுமா?
[சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்] இந்நாட்டை அந்நியர்களின் சொர்க்கமாக்கி நமக்கு நரகமாக்கி விட்ட பாரிசானின் வஞ்சகத்திற்கு மக்கள் முடிவுக் கட்ட வேண்டிய தருணம் இது. இன்று இதனைத் தவறவிட்டால் எதிர்காலச் சமூகம் கண்டிப்பாக நம்மை நிந்திக்கும் என்பதனை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள வேண்டும். மலேசியர்கள்…
ஒரே மலேசியாதானே! கல்விக்கொள்கை வேறுபாட்டை ஒழி!
அரசாங்கம் ‘ஒரே மலேசியா’கொள்கையை மனதிற்கொண்டு கல்விக்கு வழங்கப்படும் ‘முழுஉதவி’ மற்றும் ‘பகுதி உதவி’ என நிகழும் நிதி ஒதுக்கீடுபாராபட்சத்தை அகற்ற வேண்டும் என்கிறது LLG கலாச்சார மேம்பாட்டு மையம். சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளிமற்றும் தேசியப்பள்ளி ஆகிய மூன்றையும் ஒரே மாதிரிநியாயமாக நடத்த வேண்டும். இது ‘ஒரே மலேசியா’ கோசத்தின்கூர்பார்க்கும் கல்லாக…
மனோகரனும் மலேசியக் கொடியும்
"பக்காத்தான் ஆட்சியைப் பிடித்தால் மலேசியக் கொடியை மாற்றுவோம்" என்றும், அது அமெரிக்கக் Read More
அம்னோ-மஇகா கூட்டணியால் ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு?
கடந்த 54 ஆண்டுகளாக இந்திய மலேசியர்களை ஒரங்கட்டி அவர்களை கடைநிலை சமூகமாக்கிய அம்னோ-மஇகா அடங்கிய பாரிசானுக்கு எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் இந்திய மலேசியர்கள் தங்களுடைய ஒரே தற்காப்பு ஆயுதமான "வாக்குகளை" தங்களை அழித்து நாசமாக்கிய ஆளும் கட்சிக்கு அளிக்கலாமா? 2008 மார்ச் 8 இல் இந்திய…
எப்படிப் பெற்றோம் மெர்டேகா? போதுமய்யா… விட்டு விலகய்யா!
(டாக்டர். டி. ஜெயக்குமார்) அவசரகாலச் சட்டத்தின் (இஓ) கீழ்த் தடுத்து வைக்கப்பட்ட நான் திடீரென்று விடுவிக்கப் Read More
தமிழர் வாழ்வியலில் ‘வணக்கம்’
(சீ. அருண், கிள்ளான்) குறுகிய கிராமமாக ஆகிவிட்டது உலகம்; உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே கிராமத்தவர்களாக ஆகிவிட்டனர் என்னும் கூற்று பரவலாக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரப்பப்பட்டுள்ள இக்கூற்று ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் களமாக அறிவியல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இருப்பினும், அறிவியல்…
ஒரே மலேசியா! ஒரே ஒடுக்குத்தனம்!
இன்று மலேசியாவில் எல்லாம் ஒரே, ஒரே, ஒரேதான். ஒரே மலேசியா, ஒரே ஆட்சி, ஒரே தரப்பினரின் கொள்ளை, ஒரே ஊழல் மயம், ஒரே ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகம், ஒரே தமிழர் தினம், ஒரே தந்தையர் தினம், ஒரே அன்னையர் தினம், ஒரே காதலர் தினம், ஒரே டுரியான் தினம்,…
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையை மறுக்கும் அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட வேண்டும்
-ஜீவி காத்தையா இன்னும் ஆறு ஆண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இரு நூறு ஆண்டு Read More
உலக அழகியை கொன்றது யார்? : மலேசியாவில் விக்கிரமாதித்தன்
(கா. ஆறுமுகம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் Read More
அமைதிப் பேரணி என்பது ஓர் உரிமையாகும்!
"எனக்கு ஒரு கனவு உண்டு" ("I have a dream") என்றார் மார்ட்டின் லூதர் கிங். உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் Read More


