மலேசியாவில், நவீன மீன்வள (Aquaculture) மேலாண்மை துறையில் செயல்பட்ட ஒரு பிராந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான eFishery-யில் Retirement Fund (Incorporated) (KWAP) செய்த முதலீட்டைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தோனேசிய நிறுவனத்தின் இணை நிறுவனர் தனது நிறுவனத்தின் உண்மையான நிதிநிலையைப் பற்றி முதலீட்டாளர்களை ஏமாற்றிய குற்றத்தில் தற்போது…
ஒரே மலேசியா! ஒரே ஒடுக்குத்தனம்!
இன்று மலேசியாவில் எல்லாம் ஒரே, ஒரே, ஒரேதான். ஒரே மலேசியா, ஒரே ஆட்சி, ஒரே தரப்பினரின் கொள்ளை, ஒரே ஊழல் மயம், ஒரே ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகம், ஒரே தமிழர் தினம், ஒரே தந்தையர் தினம், ஒரே அன்னையர் தினம், ஒரே காதலர் தினம், ஒரே டுரியான் தினம்,…
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையை மறுக்கும் அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட வேண்டும்
-ஜீவி காத்தையா இன்னும் ஆறு ஆண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இரு நூறு ஆண்டு Read More
உலக அழகியை கொன்றது யார்? : மலேசியாவில் விக்கிரமாதித்தன்
(கா. ஆறுமுகம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் Read More
அமைதிப் பேரணி என்பது ஓர் உரிமையாகும்!
"எனக்கு ஒரு கனவு உண்டு" ("I have a dream") என்றார் மார்ட்டின் லூதர் கிங். உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் Read More


