தேசியப் பள்ளிகளில் சீன, தமிழ் பாடங்கள் – பாஸ் வலியுறுத்துகிறது

தேசியப் பள்ளிகளில் இன இடைவெளியைக் குறைக்க சீன, தமிழ் வகுப்புகளை அனைவருக்கும் கற்பிக்க பாஸ் வலியுறுத்துகிறது. ஒற்றுமையை வளர்ப்பதற்கும் இன அவநம்பிக்கையை நீக்குவதற்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தேசியப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சீன மற்றும் தமிழ் மொழிப் பாடங்களை அறிமுகப்படுத்த பாஸ் முதன்முறையாக முன்மொழிந்துள்ளது. இந்த…

நொண்டிக் குதிரைகளை நம்பி களத்தில் இறங்கும் பெரிக்காத்தான்

இராகவன் கருப்பையா - 'மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது,' என்றொரு பழமொழி உண்டு. அதாவது தற்காலிகமாக உருவாகும் மணல் மேடுகளை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்பது அதன் பொருளாகும். ஆனால் எதிர்கட்சிகளின் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் தற்போது அதைத்தான் செய்ய முனைந்துள்ளதைப் போல் தெரிகிறது. இந்த …

டிரான்ஸ்க்ரியான்தோட்ட மக்கள் துயரத்திற்கு மாநில அரசு பதில் சொல்லுமா?

ப. இராமசாமி, உரிமை தலைவர். பினாங்கு, நிபோங் தெபால், டிரான்ஸ்க்ரியான் எஸ்டேட்டின் முன்னாள் தொழிலாளர்களில் சுமார் 80 குடும்பங்களுக்கு, எஸ்டேட் உரிமையாளர் தங்களது வீடுகளை காலி செய்ய அறிவிப்பு வழங்கியுள்ளார் என்பது எனக்கு தெரியவந்துள்ளது. இதை எவ்வாறு தீர்க்கப் போகிறது என்பது குறித்து பினாங்கு மாநில அரசிடம் இதுவரை எந்தச்…

மசீச மற்றும் மஇகா வின் மாறும் விசுவாசங்கள்: பாரிசானுக்கும் பெரிக்காதானுக்கும்…

ப. இராமசாமி  தலைவர், உரிமை  மசீச மற்றும் மஇகா பெரிக்காதான் எதிர்க்கட்சிக் கூட்டணியான PN- இல்  சேரக்கூடும் என்ற வாய்ப்பு இன்றைய சூடான அரசியல் விவாதமாக  உள்ளது. பிஎன்- PN தலைவர்கள் இதை வரவேற்றுள்ளனர். ஏனெனில் இது சீனர்களும் இந்தியர்களும் பார்ப்பதற்குப் பொருத்தமான நியாயத்தன்மையை அவர்களுக்கு வழங்கும் என்று…

மஇகா-வின் வீழ்ச்சியும் – இந்தியர்களின் திக்கற்ற அரசியல் நிலைபாடும்

இராகவன் கருப்பையா- தேசிய முன்னணியுடன் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேல் இன்பத்திலும் துன்பத்திலும் கூட்டாக பங்கெடுத்து உறவாடிய பிறகு அந்த பழங்கால நட்பை தற்போது துண்டித்துக் கொள்ளும்  விளிம்பில் ம.இ.கா. நிற்கிறது. "அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது. அமைச்சரவை நியமனங்கள் மட்டுமின்றி அரசாங்க நிறுவனங்களிலும் கூட எங்களுக்கு…

சுமூகமான எதிர்க்கட்சித் கூட்டணி நடைமுறைக்கு ஏற்ற ஜனநாயகம்

 இராமசாமி உரிமை தலைவர் - அரசு கூட்டணிக்குப் புறம்பாக 12 கட்சிகள் இணைந்து உருவாக்கிய தளர்வான எதிர்க்கட்சித் கூட்டணி, எதிர்க்கட்சிகளுக்குப் பொதுவாக நல்ல அறிகுறியாகும்.அ இந்தக் கட்சிகள் சிறியதாகத் தோன்றினாலும், அவை ஒன்றிணைந்திருப்பது, மக்கள் எதிர்கொள்ளும் பலவிதமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் குறைகளைத் தீர்க்க, உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகளுக்குப் புறம்பான…

பள்ளி மற்றும் மருத்துவமனைகள் உட்பட பணியிடங்களில் பகடிவதைப்படுத்துதலை உடனடியாக முடிவுக்கு…

பள்ளிகளிலும், மருத்துவமனைகள் உட்பட பணியிடங்களிலும் பகடிவதைப்படுத்துதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம். பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் பேசிய அவர், உடல் மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் விஷயத்தில் அரசாங்கம் சமரசம் செய்யாது என்று தெரிவித்தார். "இந்த (பகடிவதைப்படுத்துதல்) கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி…

மலேசியாவில் AI-யால் இயங்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன, பதின்ம வயதினரே…

மலேசியாவில் உள்ள மோசடி கும்பல்கள் சமூக ஊடகங்களையும் செயற்கை நுண்ணறிவையும் (AI) பயன்படுத்தி, குழந்தை பாலியல் சுரண்டல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோத உள்ளடக்க விற்பனை ஆகியவற்றில் அதிநவீன மோசடிகளை மேற்கொண்டு வருகின்றன, இதில் முதன்மை பாதிப்புக்குள்ளாகிறவர்கள் இளவயதினர். மலேசியா சைபர் நுகர்வோர் சங்கத்தின் (MCCA) தலைவர்…

தேசிய கொடியும் காவல் துறையின் கடமையும்

இராகவன் கருப்பையா -மலேசிய போலீஸ்படை இவ்வட்டாரத்திலேயே சிறந்த காவல்துறைகளில் ஒன்று என போற்றப்படுவது நமக்கெல்லாம் பெருமை தரும் ஒரு விஷயமாகும். இருந்த போதிலும் சில அரசியல்வாதிகளின் அறிவிலித்தனமான செயல்பாடுகளுக்கும் அவர்கள் கொடுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் இருப்பதை அத்துறை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். அண்மையில் பினேங் மாநிலத்தில்…

கொடி தவறுகளை இனவாதமாக்க வேண்டாம்

இராகவன் கருப்பையா  - மலேசிய போலீஸ்படை இவ்வட்டாரத்திலேயே சிறந்த காவல்துறைகளில் ஒன்று என போற்றப்படுவது நமக்கெல்லாம் பெருமை தரும் ஒரு விஷயமாகும். இருந்த போதிலும் சில அரசியல்வாதிகளின் அறிவிலித்தனமான செயல்பாடுகளுக்கும் அவர்கள் கொடுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் இருப்பதை அத்துறை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். அண்மையில் பினேங் மாநிலத்தில்…

சமூகப் பிரச்சினைகளில் போராடுவது உறுதி – உரிமை

உரிமை — பதிவுத் தடையை எதிர்கொண்டாலும், இந்தியர் சமூகப் பிரச்சினைகளில் போராடுவது உறுதி. மதானி அரசு உரிமையை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யத் தடை செய்யக்கூடும் என்ற சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், மலேசிய ஐக்கிய உரிமை கட்சி (உரிமை) மீது நாடு முழுவதும் இந்தியர்கள் தங்கள் ஆதரவு மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி…

சுக்மா’வில் மீண்டும் சிலம்பம்:

போராட்டத்திற்கு ஒரு 'தங்கம்' - இராகவன் கருப்பையா அடுத்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும். 'சுக்மா' எனப்படும் மலேசிய விளையாட்டுகளில் நமது பாரம்பரிய விளையாட்டான 'சிலம்பம்' இடம்பெறும் எனும் செய்தியானது, நமது போராட்டத்திற்குக் கிடைத்த 'தங்கப்பதக்கம்' என்றே சொல்ல வேண்டும். 'சுக்மா' போட்டிகளில் இம்முறை சிலம்பத்திற்கு இடமில்லை என…

சிலம்பத்திற்கு நேர்ந்த அவலம்: யார்தான் இதற்குக் காரணம்?

இராகவன் கருப்பையா - அடுத்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும். 'சுக்மா' எனப்படும் மலேசிய விளையாட்டுகளில் நமது பாரம்பரிய விளையாட்டான 'சிலம்பம்' இடம்பெறாது என்பது நம் சமூகத்திற்கு வேதனையளிக்கிறது. ஆனால் இதற்கு யார் காரணம், ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை கண்டறியாமல், நம் சமூகத்தைச் சார்ந்த பலர் பிரதமர்…

இந்திய அரசியல்வாதிககளின் இக்கட்டான சூழ்நிலை  

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நம் இனத்தவரிடையே ஊறிப் போய் கிடக்கும் ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவு போன்ற சமூகச் சீர்கேடுகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசியல்வாதிகளே ஒருவருக் கொருவர் நீயா நானா என வாய்ச் சண்டையில் மார்தட்டி நிற்கும் நிலையை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நம் சமூகத்தைச் சார்ந்த எண்ணற்ற…

துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரிப்பு

இராகவன் கருப்பையா - சமீப காலமாக நம் நாட்டில், குறிப்பாக கிள்ளான் வட்டாரத்தில்  துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது நமக்கு சற்று அச்சமூட்டும் வகையில்தான் உள்ளது. "எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது. யாரும் பயப்படத் தேவையில்லை," என காவல்துறையினர் உறுதியளித்துள்ள போதிலும் எண்ணற்ற நபர்கள் வெளியே துப்பாக்கிகளோடு திரிகின்றனர் என்று…

இடைநிலைப் பள்ளிக் கல்வியை கட்டாயமாக்கும் முடிவை WAO மகளிர்  அமைப்பு…

மக்களவையில் கல்வி திருத்த மசோதா 2025 வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இடைநிலைப் பள்ளிக் கல்வியை கட்டாயமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க திருத்தம், ஏற்கனவே உள்ள கல்விச் சட்டம் 1996 ஐ விரிவுபடுத்துகிறது, அதிகாரப்பூர்வமாக விலக்கு அளிக்கப்படாவிட்டால், தொடக்க நிலை (6-12 வயது)க்கு அப்பால் கட்டாயக் கல்வியை 17…

வாக்குறுதிகளை வெற்று என்று நியாயப்படுத்துவதும் ஓர் அரசியல்தான்!

இராகவன் கருப்பையா- டோல் கட்டண வசூலிப்பை நிறுத்தினால் அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவாகும் என பொதுப்பணி அமைச்சர் எலக்ஸாண்டர் நந்தா விங்கி செய்த அறிவிப்பு நாட்டு மக்களுக்கு 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல்'தான் உள்ளது. தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு பேசிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றியவுடன் 'டமாரென' பல்டியடிப்பது…

மக்கள் தொகையைத் தாண்டி, இந்திய சமூகத்தின் அரசியல் எதிர்காலம்

இராமசாமி மலாய் மற்றும் சீன மக்களுடன் ஒப்பிடுகையில் இந்திய மக்களின் தொகை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுவோர் உண்மையைச் சொல்வதாக இருக்கலாம். 2059 ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்களின் தொகை, மொத்த மக்கள் தொகையில் சுமார் 4.7 விழுக்காட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கிடையில் மலாய்காரர்கள் அவர்களின் மக்கள் விகிதத்தை அதிகரிக்கப்போகிறார்கள்.…

அன்வாரை பதவி விலக கோரும் பேரணியில் 25,000 பேர் கலந்து…

மலேசியாகினி குழுவின் மதிப்பீட்டின்படி, பெரிகாத்தான் தேசிய எதிர்க்கட்சி கூட்டணி ஏற்பாடு செய்த "ஹிம்புனன் துருன் அன்வர்" பேரணியில் சுமார் 25,000 பேர் கலந்து கொண்டனர். இன்று  மதியம் சுமார் 2 மணியளவில் நான்கு இடங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடி, பின்னர் டாத்தாரான்  மெர்டேகாவில் கூடினர், அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள்…

இந்து மதத்திற்கு அச்சுறுத்தல்: பிறப்புப் பத்திரத்தில் குளறுபடி

இராகவன் கருப்பையா - அடையாள அட்டைகளையோ (Identity Card), பிறப்புப் பத்திரங்களையோ (Birth Certificate) முதல் முறையாக நம் பிள்ளைகளுக்கு எடுக்கும் போது, அல்லது பிற்காலத்தில் அவற்றை நாம் புதுப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியக் கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அப்பத்திரங்களில் சமயத்தை 'இந்து' என்று குறிக்கப்பட…

குண்டர் கும்பல் நபர்களா நமது ஹிரோக்கள்?  

சார்லஸ் சந்தியாகோ -  பள்ளி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான இளம் இந்திய மலேசியர்கள், குண்டர்  கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட  நபர்களின் இறுதிச் சடங்குகளுக்கு வருவதைப் பார்ப்பது வேதனையானது மற்றும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதற்கிடையில், இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கல்வியாளர்கள், அறிஞர்கள் அல்லது சமூகத் தலைவர்களின்…

மாணவர் சேர்க்கை முறை-2 UM விளக்க முடியுமா? -இராமசாமி

இரண்டாவது மாணவர் சேர்க்கை முறையை யுனிவர்சிட்டி மலாயா விளக்க முடியுமா? நாட்டிலுள்ள பெரும்பாலான பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில், STPM, மேட்ரிகுலேஷன் மற்றும் பிற பல்கலைக்கழகத்துக்கு முந்தைய தகுதிகளின் அடிப்படையில் பலவிதமான சேர்க்கை வாயில்கள் உள்ளன. STPM அல்லது “A” லெவல் போன்ற முன்னோட்ட உயர்கல்வி தகுதிகளின்…

முன்னுரிமை மலாய் இனதிற்குதான், அதில் மாற்றமில்லை – முகைதீன்

பெரிகாத்தான் தேசியத் தலைவர் முகைதீன் யாசின், "மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை" என்ற தனது நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை என்று இப்போது கூறுகிறார். முன்னாள் பிரதமர் கடந்த மாதம் 2010 இல் தான் கூறிய கருத்து "கடந்த காலத்தில்" என்று கூறியிருந்தார். அதற்கு பதிலாக, முகைதீன் தனது சமீபத்திய "மலேசியர்களுக்கு முன்னுரிமை"…