ஹெய்ஸ்ரீனா பேகம் அப்துல் ஹமீத் கிளந்தான் காவல்துறைத் தலைவரின் சமீபத்திய அறிக்கையின்படி, ஒரு வருடத்தில் 252 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 22.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 98 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் சம்மதத்துடன் செய்யப்பட்டவை, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சிறார்களாக…
ஹம்மாஸை துடைத்தொழிக்க அமெரிக்க அதிபர் வீயூகமோ?
இராகவன் கருப்பையா - அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்றவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன் செய்த ஒரு திடீர் அறிவிப்பு உலகை உலுக்கியது என்றால் அது மிகையில்லை. கடந்த 15 மாதங்களாக கடுமையான போரினால் சீரழிந்துள்ள பாலஸ்தீனின் காஸா கரையை "அமெரிக்கா எடுத்துக் கொள்ளும்," என அவர் செய்த…
அரசியல்வாதிகளால் தேங்கிக் கிடக்கும் நற்சேவைகள்
இராகவன் கருப்பையா- கடந்த 2 வாரங்களாக சர்வதேச நிலையில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து, பட்டித் தொட்டியெல்லாம் அதிகம் பேசப்பட்டு வருவது இரு முக்கியமான விஷயங்களாகும். அதாவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல நாடுகளுக்கு எதிராக விதித்துள்ள 'காப்பு வரி,' மற்றும் 'டீப் சீக்'(DeepSeek) எனப்படும் சீனாவின் புதிய செயற்கை நுண்ணறிவுத்…
இந்தியர்களுக்கான ஏய்ம்ஸ்-இல் இந்திய மாணவர்கள் குறைவு
இராகவன் கருப்பையா- நம் சமூகத்தைச் சார்ந்த இளையோரின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்வதற்கென்றே விசேஷமாக நிறுவப்பட்ட ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் (ஆசிய மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) தற்போது அங்கு பயிலும் 3,500க்கும் அதிகமானவர்களில் 60 விழுக்காட்டுக்கும் மேல் சீன மாணவர்கள் பயில்கின்றனர். இதற்கு யார் காரணம்? நம்…
பொதுச் சபை பிரம்படி குற்றத்தை குறைக்காது பாவத்தை கழுவாது
ஜான் அஸ்லீ - பொதுச் சபையில் பிரம்படி கொடுப்பது குற்றத்தை குறைக்காது பாவத்தையும் தடுக்காது நானும் என் மனைவியும் எங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை ஆதரிக்கவில்லை. அவர்கள் ஏதாவது தவறு செய்தால் நாங்கள் அவர்களை எந்த வகையிலும் பிரம்படி, அறைய, கிள்ள, முறுக்க, அடிக்க அல்லது அடிக்க மாட்டோம்.…
பண வீக்கமும் பத்தாத ஓய்வூதியமும்
ஓய்வூதியம் பல ஆண்டுகளாக, ஓய்வு என்பது வாழ்க்கையின் பொற்கால அத்தியாயத்தை அடையாளப்படுத்தியது, மக்கள் தங்கள் பல தசாப்த கால கடின உழைப்பின் பலன்களை நிதானமாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது. இருப்பினும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் போதுமான சேமிப்பு இல்லாததால், அதிகரித்து வரும் வயதானவர்கள்…
அஸ்தமயமாகும் அரசியலில் சிக்கிய கோபிந் சிங்
இராகவன் கருப்பையா- ஒர் எதிர்கட்சி அரசியல்வாதியாக இருந்த காலத்தில் சிங்கம்போல் கர்ஜித்துக் கொண்டிருந்த ஜ.செ.க. துணைத் தலைவர் கோபிந் சிங்ஙின் அரசியல் வாழ்க்கை தற்போது இருள் சூழ்ந்த ஒரு காலக்கட்டத்தை நோக்கி பயணிப்பதைப் போல் தெரிகிறது. இலக்கவியல் அமைச்சராக தற்போது அவர் பொறுப்பு வகிக்கும் போதிலும் கட்சியில் அவர் செல்வாக்கை…
சீனப் பள்ளிகளில் நமது பிள்ளைகள்
இராகவன் கருப்பையா - புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் தமிழ் மொழி ஆர்வளர்களின் கவனம் முழுவதும் மீண்டும் ஒரு முறை தமிழ் பள்ளிகள் மீதும் இந்திய மாணவர்கள் மீதும் திரும்புவது தவிர்க்க முடியாது ஒன்றுதான். இவ்வாண்டின் புதிய பள்ளித் தவணை எதிர்வரும் ஃபெப்ரவரி மாதம் 17ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. வழக்கம் போல…
ஊழல்வாதி நஜிப்புக்கு பத்துமலையில் கூடியது கண்டனதிற்குறியது
இராகவன் கருப்பையா - தனக்கு வீட்டுக் காவல் வேண்டும் என்பது மீதான வழக்கு, விசாரணைக்கு வரவேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் செய்திருந்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும் அவ்விவகாரத்தின் பின்னணில் உள்ள சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. அவருடைய அவ்விண்ணப்பத்தை அனுமதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்குதான் நீதிமன்றம் கூடியதே…
பாலஸ்தீனர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்
இராகவன் கருப்பையா - 'வழியில் கிடந்த கோடரியை காலில் போட்டுக் கொண்ட கதை'யாகத்தான் உள்ளது மலேசியாவின் நிலை. இஸ்ரேல் - ஹம்மாஸ் போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோரில் காயமடைந்த 40 பேர் உள்பட மொத்தம் 127 பேரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இங்கு அழைத்து வந்த மலேசியா அதன்…
நஜிபிற்கு ஒற்றுமை பேரணி: அவலமான அரசியல் நாடகம்
இராகவன் கருப்பையா - இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலப் பசிக்கு எப்படியெல்லாம் பொதுமக்களை இரையாக்கிக் கொள்கின்றனர் என்று நினைத்துப் பார்த்தால் நமக்கு வேதனையும் விரக்தியும் கலந்த கோபம்தான் வரும். 'கொட்டக் கொட்டக் குனிபவன் இருக்கும் வரையில் கொட்டுபவன் கொட்டிக் கொண்டுதான் இருப்பான்,' எனும் உவமைக்கு ஏற்ப, மக்கள் விழிப்படையாத வரையில்…
சிந்திக்க வரம் தா! என்பதே சனாதன தர்மம்
கி.சீலதாஸ் - சனாதனம் என்றால் தொன்மையான நடைமுறை ஒழுக்கம் என்றும் சனாதன தர்மம் தொன்றுதொட்ட அறவொழுக்கம் என்றும் பொருள்படும். இது ஹிந்து (இந்து மதம்) என்றும் அழைக்கப்படுகிறது. சனாதன தர்மத்தைப் பற்றி தவறான கருத்துகளுக்கும் இலக்கியங்களுக்கும் பஞ்சம் இல்லை. மற்ற மதத்தினரும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லித் திரியும் நாஸ்திகர்களும் சனாதன…
தமிழ் எழுத்துத் துறையில் இளம் எழுத்தாளர்கள் எங்கே?
இராகவன் கருப்பையா - நாட்டிலுள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்களில் குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று துணிச்சலாகக் கூறலாம். முனைவர் மாரி சச்சிதானந்தம் தலைமையிலான கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம், ந.மதியழகனை தலைவராகக் கொண்ட சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் மற்றும் ந.கு.முல்லைச்…
பத்து பூத்தே தீவு – யாருக்கு சொந்தம்? – கி.…
பத்து பூத்தே தீவு (Pulau Batu Puteh) விவகாரத்திற்கு எளிதில் தீர்வு காண முடியுமா என்பதற்கு விரைவில் பதில் கிடைக்காது. அது பல சிக்கல்களைக் கொண்ட பிரச்சினையாகும். மலேசியா - சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எழுந்துள்ள பிரச்சினை இந்தத் தீவின் மீதான இறையாண்மையைக் குறித்ததாகும். இரு…
இரு கட்சி முறை மலேசியாவுக்குப் பொருந்துமா?
கி.சீலதாஸ் - துன் டாக்டர் மகாதீர் முகம்மது இருமுறை இந்நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றார். அவர் பிரதமராக இருந்த மொத்த காலம் ஏறத்தாழ கால் நூற்றாண்டாகும். நடந்து முடிந்த பதினைந்தாம் பொது தேர்தலில் போட்டியிட்டு கடும் தோல்வியைப் பரிசாகப் பெற்றார். அவருடைய வயதை எடுத்துக் கொண்டால் ஒரு நூற்றாண்டைத் தொட்டுவிட்டது.…
ஐயப்பா நாட்டிய நாடகம்
ஐயப்பா நாட்டிய நாடகம் – நாடகதுறையில் இன்னொரு சாதனை - ஸ்ரீ இராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலைப் பயிலகம் (SRMAC) மற்றும் எஸ்.ஆர்.எஃப்.ஏ கலை மற்றும் கலாச்சார அமைப்பு (PKK SRFA) இணைந்து 8 மற்றும் 9 நவம்பர் 2024 அன்று Panggung Seni Tradisional எனப்படும் பாரம்பரிய கலை…
“மலேஷியாவின் வளர்ந்து வரும் கிக் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு தனி…
“மலேஷியாவின் வளர்ந்து வரும் கிக் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு தனி ஆணையம் அவசியம்” தொழிலாளர் மூலாதாரக் குழுவின் துணைத் தலைவர் மற்றும் தலைவர் டத்தோ நாதன் கே. சுப்பையா (மலேஷிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - FMM) மலேஷியாவின் கிக் பொருளாதாரம், போக்குவரத்து, டெலிவரி சேவைகள் மற்றும் சுயதொழில் போன்ற…
சிறார்களுக்கான தேசிய செயல் திட்டம்- சீலதாஸ்
மலேசிய சிறார்களுக்கான தேசிய செயல் திட்டத்தை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டமானது ஐக்கிய நாடுகள் சிறார்கள் உரிமைகள் பேரவையின் திட்டத்திற்கு மலேசியாவின் கடப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இந்தத் திட்டம் தேசிய அளவில் அமலாக்கப்படும். இது வரவேற்கத்தக்க நோக்கம் என்ற போதிலும் இதுகாறும் சிறார்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது அரசின்…
அன்வார் அரசை வீழ்த்தலாம், அது போதுமா?
இராகவன் கருப்பையா -'ருசி கண்ட பூனை' என்று சும்மாவா சொன்னார்கள்? நம் நாட்டு அரசியல்வாதிகள் பலரை வர்ணிப்பதற்கு இது மிகவும் பொருத்தமான சொற்றொடர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. கொல்லைப் புறமாக நுழைந்து, ஆட்சி பீடத்தில் அமர்ந்து, பதவி சுக போகங்களை வெறுமனே அனுபவித்த அந்தக் கீழ்த் தரமான அரசியல்வாதிகள்…
அம்னோவை சமாளிக்க முகைதினின் புதிய பாசிசம்
பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் அனைத்து மலாய் மற்றும் பூமிபுத்ரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காக ஒரு குடை அமைப்பை உருவாக்க முன்மொழிந்துள்ளார். அம்னோ, பெர்சத்து, பாஸ் போன்ற அரசியல் கட்சிகளுக்கு அப்பால் இந்த அமைப்பை உருவாக்குவது மலாய் - பூமிபுத்ரா நிகழ்ச்சி நிரலுக்கு அரசியல் சாயத்தை இன்னும் ஆழமாக…
மறைந்த ஆனந்த கிருஷ்ணன் தமிழ் பள்ளியில் பயின்றவர்
இராகவன் கருப்பையா - நேற்று வியாழக்கிழமை இயற்கை எய்திய செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் தமது ஆரம்பக் கல்வியை தமிழ் பள்ளியில் பயின்றார் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 1940களின் பிற்பகுதியில் தலைநகர் பிரிக்ஃபீல்ஸில் உள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை பயின்ற அவர் பிறகு…
சிலாங்கூர் நூல் நிலையங்களுக்கு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்
இராகவன் கருப்பையா - சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க நூலகங்களுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கும் பணியினை மேற்கொண்டு வரும் ஒரு அரசு சாரா இயக்கம் இவ்வாண்டும் மொத்தம் 1,320 புத்தகங்களை அனுப்பியுள்ளது. ஏறத்தாழ 40 உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளான அவை, மாநிலம் தழுவிய…
தலிபான் கல்வி அதிகாரிகளுடன் மலேசியா கலந்துரையாடல் தேவையா?
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் கல்வித் தரம் அண்மைய ஆண்டுகளாகக் கண்டுள்ள சரிவு நமக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. தென் கிழக்காசியாவைப் பொருத்த வரையில் சிங்கப்பூர் மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் கூட தற்போது மலேசியாவை முந்திக்…
சமூக சீர்கேடு: இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் விஷம்
கோசிகன் ராஜ்மதன் - இன்றைய சமூக சீர்கேடு, நம் எதிர்காலத்தின் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்களின் வாழ்க்கையை சீரளிக்க வைக்கும் ஒரு விஷமாக மாறியுள்ளது. போதைப் பழக்கம், தவறான தனிநபர் பழக்கவழக்கங்கள், மற்றும் சமூகவியல் சிக்கல்கள் ஆகியவை இதற்குக் காரணமாகும். போதைப் பழக்கத்தின் கொடூரம் போதைப் பொருட்கள் இன்று…