இந்தியர்களின் சமூக பொருளாதார சிக்கல்களை அரசு எப்படி கையாளும்?

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் உள்ள இந்தியர்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்கு ரமேஷ் ராவ் எனும் ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் இந்தியத் தலைவர்கள் மவுனம் கலைய வேண்டும். நமது சிக்கல்களை களைய வழிமுறைகள் என்ன ? இதன் தொடர்பாக பல நிலைகளிலும் உள்ள நம் சமூகத்தினர் கொந்தளிப்பு அடைந்துள்ள போதிலும்…

மூளைத் திறனுடையோர் நாடு பெயர்ச்சி, யாருடைய குற்றம்? – கி.சீலதாஸ்

இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, பெற்றோர்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கி, சாதாரணக் கல்வியைப் பயின்ற பின்னர் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது இயல்பு. சாதாரணமான தொழிலுக்கு அப்பாற்பட்ட மருத்துவம், சட்டம், கணக்கர், பொறியியல் துறை போன்றவற்றைத் திறத் தொழில் என்பார்கள். இத்தகைய உயர்கல்வியைப் பெற்றவர்கள், தாங்கள் கற்றதை இந்த நாட்டுக்கும்…

தமிழ் மொழி வளர்ச்சியில் கெடா எழுத்தாளர் இயக்கம் முன்னோடி

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் உட்பட சில இயக்கங்கள்  மொழி வளர்ச்சிக்காக துடிப்பாக செயல்பட்டு வருகின்றன, அவற்றில் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் ஒரு முன்னோடி என்றால் அது மிகையில்லை. தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்தாற் போல் பல்வேறுத்…

ம.இ.கா.வின் பந்தா பேச்சினால் ஒரு பிரயோஜனமும் இல்லை

இராகவன் கருப்பையா- கடந்த மாதம் நடந்து முடிந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசிய அரசியல் வானில் எதிர்பாராத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, இனவாதக் கட்சிகளான அம்னோ, மஇகா மற்றும் மாசீச ஆகிய மூன்றும் மோசமான தேர்தல் முடிவுகளால் பலி கடா ஆக்கப்பட்டனர். இதன் பின்னணியில்…

ஜஹிட் ஹமிடியின் ரமேஷ் ராவ் நியமனம் – ஒரு பலத்த…

இராகவன் கருப்பையா - பக்காத்தான் ஆட்சியமைத்தால் இந்நாட்டின் இந்திய சமூகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் எனும் எதிர்பார்ப்பில் கிட்டதட்ட ஒட்டு மொத்த சமூகமும் அந்தக் கூட்டணிக்கு கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்தது. அக்கூட்டணியின் தலைமையில் தற்போது ஒற்றுமை அரசாங்கம் அமைந்துள்ள போதிலும் புதிய ஆட்சியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக்…

அம்னோவின் மீட்சிக்கு இனவாத அரசியல் இனி பயனளிக்காது

இராகவன் கருப்பையா - அறுபது ஆண்டுகளுக்கும் மேல் பிரதான அரசியல் கட்சியாக நாட்டை வழி நடத்திய அம்னோ தனது எதிர் காலத்தைப் பற்றித் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டிய காலம் கணிந்து விட்டது. அக்கட்சியின் தேய்மானம் கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலின் போது தொடங்கி சன்னம் சன்னமாக…

விதுர நீதியும் மலேசிய அரசியலும் – கி.சீலதாஸ்

எந்தத் தேர்தலிலும் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தமது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று முழக்கமிடுவது ஒன்றும் விசித்திரமல்ல. போட்டியிடும் ஒவ்வொருவரும் வெற்றியில் தான் நம்பிக்கை கொண்டிருப்பர். ஆனால், நடந்து முடிந்த பதினைந்தாம் பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும், கூட்டணிக்கும் அறிது பெரும்பான்மை கிடைக்காமல் போனது ஆச்சரியம்தான்.…

பட்டதாரி மாணவர்களின் குத்தாட்டம் – சாதனையா, வேதனையா?

இராகவன் கருப்பையா - அண்மையில் நடைபெற்ற உள்நாட்டு பல்கலைக் கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவின் போது இந்திய மாணவர்கள் சிலர் போட்ட குத்தாட்டம் நம்மில் பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. அது  சமுதாயத்திற்கு அவமானத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறதா? ஓர் உழைக்கும் வர்க்கத்தின் அன்றாட வெளிப்பாடாக இருக்கும் ஏழ்மைப் பண்பாடு அவர்களின் வேதனையையும் வெளிப்படுத்தும்.…

வீட்டை இழக்கும் தோட்ட மக்களுக்கு போராட்டம்  ஒரு தொடர்கதையே!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடு தழுவிய நிலையில் தோட்டங்களில் வசித்து வந்த நமது சமூகத்தினர், மேம்பாட்டு நீரோட்டத்தில் பலதடவை விடுபட்டுப் போனது ஒரு சோகமான அத்தியாயம். இருந்த போதிலும் பல அரசாங்கங்கள் மாறியுள்ள நிலையிலும் இந்தத் துயரம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் நமக்கு வேதனையளிக்கும் ஒரு…

இந்தியர் ஏழ்மையை அகற்ற தேசிய கொள்கை தேவை – இன…

இராகவன் கருப்பையா - இம்மாதத் தொடக்கத்தில் நாட்டின் 10ஆவது பிரதமர் அன்வார் இப்ராஹிம் தமது அமைச்சரவையை அறிவித்த போது ஒரு இந்தியருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக ஏமாற்றமடைந்த நம் சமூகத்தினர் உரிமைகுரலை சற்று உக்கிரமாகக் குரல் எழுப்பினார்கள். அதே போல கடந்த வாரம் துணையமைச்சர்கள் பட்டியலை அவர்…

பெரிக்காத்தான் சாதனையும் மகாதீரின் வேதனையும்

இராகவன் கருப்பையா -  எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தானின் தற்போதைய அபரித வளர்ச்சி முன்னாள் பிரதமர் மகாதீரின் திட்டமிட்ட இனவெறிக் கனவு என்றால் அது மிகையில்லை. தனியொரு மனிதனாக இருந்து, 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி', என்பதைப் போல பெர்சத்து கட்சியைத் தோற்றுவித்து இன்றைய அதன் வளர்ச்சிக்கு வித்திட்டு…

புதிய அரசாங்கத்தில் சிறப்பு தூதர்களுக்கு வேலையில்லை

இராகவன் கருப்பையா - பொதுத் தேர்தலில் தோற்றுப் போனவர்களையும் 'எனக்கும் ஏதாவது ஒரு பதவி வேண்டும்' என்று சிணுங்குபவர்களையும் சமாதானப்படுத்தும் நோக்கத்தில், அவசியமே இல்லாதப் பதவிகளை உருவாக்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்தக்  காலம் கடந்துவிட்டது. 'சிறப்புத் தூதர்கள்', 'சிறப்பு ஆலோசகர்கள்', போன்ற பெயர்களில் இவர்களுக்கென மாதந்தோறும் இலட்சக்கணக்கில் செலவிடப்பட்டு…

அம்னோவின் வீழ்ச்சியும் – மதவாதத்தின் எழுச்சியும்  

இராகவன் கருப்பையா - மலேசிய அரசியலில் அசைக்க முடியாத ஜாம்பவானாக 60 ஆண்டுகளுக்கும் மேல் தடம் பதித்த மூத்தக் கட்சியான அம்னோ தற்போது வரலாறு காணாத வகையில் பள்ளத்தில் விழுந்துக் கிடக்கிறது. இரும்புக் கரங்களுடன் அரசாங்கத்தை நிர்வகித்த அக்கட்சி ஒரு விடயத்தை வெளிக் கொணர்ந்தால் அதுதான் நாட்டிற்கே வேத வாக்காக…

விக்னேஸ்வரன் பதவி விலகினால் மஇகா மீட்சி காணுமா?

இராகவன் கருப்பையா -நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று அதன் தலைவர் விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என அடி மட்ட உறுப்பினர்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். பொதுவாகவே தேசிய முன்னணியின் அனைத்து கட்சிகளும் மிகவும் மோசமான வகையில் பின்னடைவு அடைந்தனர். அதோடு…

சின்ன அரசியல் கட்சிகளின் சின்ன சின்ன ஆசை

இராகவன் கருப்பையா - நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் சார்பில் போட்டியிட்ட 3 'கொசு'க் கட்சிகள் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டுள்ளது சற்று வேதனையாக உள்ளது. ஐ.பி.எஃப்., மக்கள் சக்தி மற்றும் கிம்மா, ஆகிய அம்மூன்றுக் கட்சிகளும் முறையே ஜெலுத்தோங், நிபோங் தெபால், பூச்சோங் ஆகியத் தொகுதிகளில் போட்டியிட்டன.…

ஹாடி அவாங், முகைதீன் யாசின் கூட்டணியின் தாக்கத்தை நாடு தாங்காது

  கி.சீலதாஸ் - நாடாளுமன்றத்தைக் கலைத்து பதினைந்தாம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மாமன்னருக்கு ஆலோசனை நல்க வேண்டுமெனத் தேசிய முன்னணியை வழிநடத்தும் அம்னோ வற்புறுத்தியது. அன்றையப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூட அம்னோவுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் பொதுத் தேர்தல் நடத்துவதற்குத் தயார் என்று சொன்னார்.…

அம்னோவை சீர்திருத்துவது பக்காத்தானின் பொறுப்பு

இராகவன் கருப்பையா - 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை' என்பதற்கு நாட்டின் தற்போதைய சூழ்நிலையைவிட சிறந்ததொரு உதாரணம் இருக்கவே முடியாது. 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று தமிழ்த் திரையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சும்மாவா சொன்னார்? அவ்வளவும நிதர்சனம் என்பதில் துளியளவும் ஐயமில்லை. தேர்தலுக்குப்…

மத-இனவாத அரசியலையும் மீறி பிறந்துள்ளது பொற்காலம்

இராகவன் கருப்பையா - தமது 40 ஆண்டுகால அரசியல் பயணத்தில் 2 முறை அநியாயமாக வஞ்சிக்கப்படு சிறை சென்ற போராட்டவாதியான அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் 10ஆவது பிரதமராக அரியணை அமர்ந்தது நாட்டின் பொற்காலத்திற்கு ஒரு திறவுகோலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஸ் கட்சி ஆட்சி அமைத்து அட்டகாசம் புரிவதைத் தடுக்கும்…

மாறுகின்ற அரசியலில் மதவாதம் வென்றது

வே. இளஞ்செழியன் -  15-ஆவது பொதுத்தேர்தலில், இதற்கு முன்பில்லாத அளவுக்குப் பல கருத்து கணிப்புகள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் நம்பிக்கை கூட்டணியே அதிகமான வாக்குகள் – அதாவது ஏறத்தாழ 85 முதல் 105 இடங்களைக் கைப்பற்றும் அளவுக்கு – பெறும் என்று கணித்திருந்தன. அக்கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் சற்று குறைவாக,…

இருபத்திரண்டு மாதங்களில் நாட்டைக் காப்பாற்றியது நம்பிக்கை கூட்டணி      

   கி.சீலதாஸ் -       என்  நண்பர்  சொன்ன  ஒரு  சம்பவத்தை   உங்களோடு  பகிர்ந்து  கொள்வேன்.  ஒருவர்  பிரமாண்டமான  வீட்டைக்  கட்டினார்.  வீட்டின்  அழகை,  அதன்  சுற்றுப்புறத்தைப்  பார்ப்பவர்கள்  அனைவரும்: “ஆகா…  ஓகோ…”  என்று   புகழ்ந்தனர்.  அந்த  வீட்டைச்  சுற்றி  ஆழமான  வாய்க்கால்   போடப்பட்டிருந்தது.  கடும்  மழைக்காலத்தின்போது  மழை  வெள்ளம் …

மலேசியாவைக் காப்பாற்ற நம்பிக்கை கூட்டணி தேவை

கி.சீலதாஸ் - தேர்தல் காலங்களில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பேச்சுகள், அபிப்பராயங்கள், பழைய தவறுகளை மறைக்கும் முயற்சிகள், விளக்கங்கள் யாவும் தேர்தல் காலத்தின் சர்வசாதாரண அணுகுமுறைகளாகும். தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். தாய்மொழிக் கல்விக்கான பாதுகாப்பைப் பற்றி மலாயாவின் சுதந்திரத்திற்கு முன்பே பேசி ஒரு முடிவு காணப்பட்டது. சீனம், தமிழ்…

முன்னால் நம்பிக்கை கூட்டணி ஆட்சி கவிழ்தது ஒரு சகுனித்தனமானதா?

கி.சீலதாஸ் - 2015ஆம் ஆண்டில் வடிவம் கண்ட நம்பிக்கை கூட்டணி நான்கு கட்சிகளின் ஒற்றுமையுடன் 2018ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலைச் சந்தித்தது. மக்களின் புரட்சிகரமான தீர்ப்பானது நாட்டின் அரசியல் பாதையில் புது திருப்பத்தைக் காணும் என்ற நம்பிக்கையைத் தந்தது. நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் துன் டாக்டர் மகாதீர்…