அன்வாரின் பார்வையை இனி நம் பக்கம் திருப்ப வேண்டும்

இராகவன் கருப்பையா - கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15அவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த புதிய அரசாங்கம் ஏறத்தாழ 16 மாதங்கள் ஆட்சி புரிந்துள்ள நிலையில் இப்போதுதான் பிரதமர் அன்வாருக்கு சற்று மன நிம்மதி ஏற்பட்டிருக்கும் என்று நம்பலாம். ஏனெனில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவர்…

அகதிகளுக்கு விரைவில் வேலை வாய்ப்புகள் – ஆய்வு நடத்தும் அரசு…

அகதிகள் சில துறைகளில் பணிபுரிய வழி வகுக்கும் வகையில் ஆழமான ஆய்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்துடன் (UNHCR) இணைந்து அரசு பணியாற்றும். அகதிகள் பணிபுரிய அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களின் உண்மையான எண்ணிக்கையை தீர்மானிக்க அகதிகள்…

ஜனநாயகத்தில் சர்வதிகாரம் – கி. சீலதாஸ்

ஜனநாயகம் என்றால் அது மக்களாட்சியைக் குறிக்கிறது. முடியாட்சி என்றால் மன்னராட்சியைக் குறிக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் என்றால் நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் குறிக்கிறது. முடியரசில் மூன்று வகை உண்டு. ஒன்று வரம்பில்லா முடியரசு, மற்றது வரம்புடை முடியரசு. மூன்றாவது அரசமைப்புக்குட்பட்ட முடியரசு. மலேசியாவின் ஜனநாயகம் நாடாளுமன்ற மக்களாட்சி முறையாகும். இங்கே…

மித்ரா நிதி பிரபாகரனின் வியூகம் என்ன?

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியர்களுக்கான உருமாற்றுப் பிரிவான மித்ராவுக்கு புதிய தலைவராக தலைநகர் 'பத்து' தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நியமனம் பெற்று ஏறக்குறைய ஒரு மாத காலம் கடந்து விட்ட நிலையிலும் அக்குழுவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒரு தகவலும் இன்னும்  வெளிவராமல் இருக்கும்…

தமிழ்-சீன பள்ளிகளுக்கான பாதுகாப்பு: இனவாதிகளுக்கு வாய்ப்பூட்டாகுமா?

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் தமிழ், சீனப் பள்ளிகள் நிலைத்திருக்க அரசியல் சாசனத்தில் வழி வகுக்கப்பட்டிருக்கிறது என மேல் முறையீட்டு நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக அளித்த தீர்ப்பானது, இனவாதத்தைத் தூண்டி குளிர் காய்ந்து வந்தவர்களுக்கு பலத்த அடி என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக பல மலாய் அரசியல்வாதிகள் ஆண்டாண்டு காலமாக தங்களுடைய…

சட்டம் இயற்றுவதிலும் வரம்பு உண்டு – கி. சீலதாஸ்

மலேசிய கூட்டரசின் அரசமைப்புச் சட்டம் மட்டும்தான் உயர்வானது. இதைத்தான் அச்சட்டத்தின் 4(1) ஆம் பிரிவு உறுதிப்படுத்துகிறது. 31.08.1957 தேதிக்குப் பிறகு இயற்றப்பட்ட எந்தச் சட்டமும் இந்த அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக அமைந்திருந்தால் அவை செல்லாது. மேலே குறிப்பிட்டிருப்பது போல இந்த 4(1) ஆம் பிரிவு மிகவும் உயர்வானதாகும். வேறொரு…

இந்திய சமூகத்தின் விடி வெள்ளியாக அன்வார் திகழ வேண்டும் 

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நம் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பிரதமர் அன்வார் நன்கு அறிந்துள்ளார். ஆனால் நமக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்றுதான் இதுவரையில் தெரியவில்லை. நாம் எதிர்நோக்கும் குறைபாடுகள் குறித்தும் அதனால் எழுந்துள்ள குமுறல்கள் சம்பந்தமாகவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அன்வாருக்கு தெளிவுபடுத்தப்பட்டது என சிலாங்கூர்,…

நஜிபின் தண்டனை குறைப்பு: பிடிக்காத முடிவு!

இராகவன் கருப்பையா - கடந்த மாதம் 30ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் நஜிபுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைப்பு தொடர்பான சர்ச்சைகள் இன்னமும் ஓயாத நிலையில், அம்முடிவின் விளைவாக பிரதமர் அன்வாரின் அரசியல் எதிர்காலமும் சற்று தடுமாற்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது. தொடக்கம் முதல் கொண்டு இந்த தண்டனை குறைப்பு நடவடிக்கையின் பின்னணியில்…

மித்ரா நிதியின் தாக்கத்தை உயர்த்த, வழிமுறைகள் மாற வேண்டும்

~இராகவன் கருப்பையா  - இந்நாட்டில் நம் சமூகத்தின் உருமாற்றத்திற்கென 'மித்ரா'வின் வழி ஆண்டு தோறும் அரசாங்கம் ஒதுக்கி வரும் 100 மில்லியன் ரிங்கிட் சிறிய தொகைதான் என்றாலும் கடந்த காலங்களில் அந்த உதவி நிதி பல்வேறு தரப்பினரால் கையாளப்பட்டு அதன் பயன் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வில்லை என்பது அதன் மிகப்பெரிய…

‘டோல்’ கட்டண கழிவுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் பெருநாள் காலங்களின் போது நெடுஞ்சாலைகளில் 'டோல்' கட்டண விலக்கு அளிக்கப்படுவது சமீப காலமாக வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 தடவை, அதாவது சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தீபாவளி மற்றும் கிரிஸ்மஸ் ஆகிய காலக் கட்டங்களில் இந்த 'டோல்' கட்டண…

காணிக்கைக்கு பிறகும் காவடிகளை கண்ணியமாக கையாளுங்கள்!    

இராகவன் கருப்பையா -- கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தைபூசம் முடிந்தவுடன் கோயில் வளாகத்தில் குவிந்து கிடக்கும் டன் கணக்கான குப்பை கூழங்கள் தொடர்பான செய்திகளும் படங்களும் பல ஊடகங்களில் பிரசுரமாகி நம் சமுதாயத்திற்கு  தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தும். இந்நிலை அண்மைய காலமாக சற்று மாற்றம் கண்டுள்ள போதிலும் பயன்படுத்தப்பட்ட…

 ஜ.செ.க.வின் கொள்கைகள் – அரசியல் யாதார்த்தமா அல்லது இன வாதமா?

இராகவன் கருப்பையா "ஜ.செ.க. ஒரு சீனர் கட்சி, அதனுடன் அரசியல் ஒத்துழைப்பு வைத்துக் கொள்ளக்கூடாது," என அம்னோ மற்றும் பாஸ் போன்ற மலாய்க்காரக் கட்சிகள் பல்லாண்டு காலமாக அப்பட்டமாகவே இனவாதக் கொள்கைகளை பரைசாற்றி வந்துள்ளன. எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத்…

இரதம் நிற்கும் இடங்கள் குறைக்கப்பட வேண்டும்

இராகவன் கருப்பையா - கடந்த 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணிக்கு தலைநகர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி இரதம் பத்துமலை சென்றடைவதற்கு கிட்டதட்ட 19 மணி நேரம் பிடித்தது. ஆண்டு தோறும் இந்த இரத ஊர்வல நேரம் நீண்டு கொண்டுதான் போகிறதேத் தவிர நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு…

சமுதாய குமுறல்களை யார்தான் அன்வாரிடம் எடுத்துரைப்பது?

இராகவன் கருப்பையா - புதிய அரசாங்கம் அமையப் பெற்று ஒரு ஆண்டைக் கடந்தவிட்ட நிலையிலும் நம் சமூகம் இன்னமும் கவனிப்பாரற்றுதான் கிடக்கிறது எனும் குமுறல்கள் இந்நாட்டு இந்தியர்களிடையே  உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் நமக்கென கொடுத்த சரமாரியான வாக்குறுதிகளை பிரதமர்…

இந்திய, சீன சமூகங்களின் பங்களிப்பு  பற்றிய மகாதீரின் புலம்பல் அர்த்தமற்றது

  மரியாம் மொக்தார் - தற்கால மலேசியா ஆரம்பகால குடியேற்றவாசிகளின் இரத்தம், வியர்வை மற்றும் உழைப்பிலிருந்து கட்டப்பட்டது, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தேசத்தை கட்டியெழுப்புவதில் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். மலேசியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமது, சென்னையைச் சேர்ந்த இந்திய செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்…

துன் மகாதீர் அவர்களே, எது விசுவாசம்?

கௌசல்யா-  கடந்த 13ஆம் திகதி துன் மகாதீர் அவர்கள் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மலேசிய இந்தியர்களும் சீனர்களும் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்று கூறியுள்ளார். மேலும், பண்பாடு, கலாச்சாரத்தைத் துறந்து மலாய்க்காரர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத வரை நமக்கு இந்த நாடு சொந்தமில்லை எனவும் கூறியுள்ளார். முதலில்…

பல்வேறு கோணங்களில் மகாதீரை மடக்கிய தொலைக்காட்சி நிருபர்

இராகவன் கருப்பையா - தமிழ்நாட்டின் தந்தித் தொலைக்காட்சிக்கு முன்னாள் பிரதமர் மகாதீர் அண்மையில் அளித்த பேட்டியினால் ஏற்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. எனினும் அப்பேட்டியின் போது தொடுக்கப்பட்ட ஒரு சில கூரிய கேள்விகள் அவரை நிலைதடுமாறச் செய்ததை நாம் மறுப்பதற்கில்லை. பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் 'ஹார்ட் டோக்' எனும்…

உயர்கல்வியில் மலேசியாவின் இட ஒதுக்கீட்டு முறை – ஒரு விளக்கம்

அரசாங்க பொதுப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து மாணவர்களில் 81.9% பேர் பூமிபுத்ரா மாணவர்கள் உள்ளனர், இது பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை விட நான்கு மடங்கு அதிகமாகும் (18.1%). கல்விக்கான இன ஒதுக்கீடு நீண்ட காலமாக பரபரப்பான விவாதப் பிரச்சினையாக இருந்து வருகிறது, இது பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு எதிராக…

ரபிடா அஜிஸ் 2020 தூர நோக்கு கனவை நினைவு கூர்கிறார்

மகாதீரின் கனவை நினைவு கூறும் ரபிடா, அதன் பரிமானத்தில் மகாதீரிடம் இருக்கும் இனவாதாத்தையும் வெளிப்படுத்துகிறார். 1991 இல், அப்போதைய பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட் தேசத்திற்கான தனது தூர நோக்கு 2020 வரைபடத்தை வெளியிட்டார், இது மற்றவற்றுடன் ஒரு பாங்சா மலேசியா (மலேசிய இனம்) கொண்ட ஒரு…

‘நகர்வுகளால்’ நாட்டை நடத்தும் அரசியல்வாதிகள்

இராகவன் கருப்பையா -- கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நாடு தழுவிய நிலையில் மக்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. இரண்டாவது முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்ற  மகாதீரின் உண்மையான சுயரூபம் சன்னம் சன்னமாக வெளிப்படத் தொடங்கி…

இந்தியர்களின் நாட்டுப்பற்று முழுமையற்றது என்பது மகாதீரின் விஷமத்தனம்

 மு. குலசேகரன்  - மகாதீர் முகமது அன்மையில் அளித்த ஒரு பேட்டியில், இந்தியர்கள் தொடர்ந்து தங்களின் பண்பாட்டை பின்பற்றுவதால் அவர்களால் நாட்டுக்கு முழுமையான விசுவாசத்தை தர இயலாது என்று தன் வன்மத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன், யாரும் தன்னை மறந்திடிடக்கூடாது என்ற எண்ணத்தில் வழக்கம் போல்…

நான் தொடர்ந்து வணிகத்தில் இருந்தால், கையில் ரிம 500 கோடி…

முன்னாள் நிதியமைச்சர் டைம்  ஜைனுதீன், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு சட்டப்பூர்வமான வணிக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற சொத்துக்களுடன் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்ததாக கூறினார். அவர் தொடர்ந்து வணிகத்தில் இருந்திருந்தால், அவரது கையில் வ சொத்து உரிமையின் மதிப்பு மட்டும் RM50 பில்லியனுக்கும் (500 கோடி) அதிகமாக இருக்கும் என்றும்…

நடுத்தர வருமானப் பொறியில் சிக்கிய மலேசியா – ஜோமோ

மற்ற நாடுகளின் உத்திகளை நம்பாமல், நாமே சொந்த தீர்வுகளை பயன்படுத்தி பொருளாதார பிரச்சினைகளை மலேசியா தீர்க்க வேண்டும் என்று மூத்த பொருளாதார நிபுணர் ஜோமோ குவாம் சுந்தரம் கூறுகிறார். இவ்வாறு செய்ய முடியாமல் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் உயர் வருமான நிலைக்கு முன்னேறத் தவறிவிடுகின்றன, இந்தப் பொறியிலிருந்து…