மலாய்காரர் அல்லாதவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் என்ன?

ப. இராமசாமி, தலைவர் உரிமை - மலாய்காரர்கள் மட்டும் அல்ல — அனைத்து மலேசியர்களையும் — எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க சட்ட மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புகள் மட்டுமே போதாது. முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அண்மையில், மலாய் சமூகத்தின் பொருளாதார மற்றும்…

புனிதமான பாரம்பரியம்தான் நகர உருவாக்கத்தின் கரு   

தாஜுடின் ரஸ்டி - நகரம் என்றால் என்ன? ஒரு நாடு என்றால் என்ன? கோலாலம்பூரில் 130 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலை இடமாற்றம் செய்வது குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு இந்தக் கட்டுரை இடைநிறுத்தத்தையும் அர்த்தத்தையும் அளிக்கும் என்று நம்புகிறேன், இது இன்னும் நகரத்தில் பல இந்துக்களால் மதிக்கப்பட்டு பேணப்படுகிறது. பட்ட…

மலேசியா யாருக்குச் சொந்தம்?

கி.சீலதாஸ் - மலேசியா யாருக்குச் சொந்தம்? நல்ல கேள்வி, கருத்தாழம் மிகுந்த கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது வரலாற்று உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜப்பானியர் ஆட்சி முடிவுற்றதும் மலாயன் யூனியன் என்ற அரசமைப்பைப் பிரிட்டன் அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பை எல்லா மலாய் சுல்தான்களும் ஏற்றுக்கொண்டு அதன்…

பண வீக்கமும் பத்தாத ஓய்வூதியமும்  

ஓய்வூதியம் பல ஆண்டுகளாக, ஓய்வு என்பது வாழ்க்கையின் பொற்கால அத்தியாயத்தை அடையாளப்படுத்தியது, மக்கள் தங்கள் பல தசாப்த கால கடின உழைப்பின் பலன்களை நிதானமாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது. இருப்பினும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் போதுமான சேமிப்பு இல்லாததால், அதிகரித்து வரும் வயதானவர்கள்…

ஓராயிரம் நினைவுகளுடன் கோடி கனவுகள்

  2024 அழகாய் ஓடி முடிகிறது மாறா நினைவுகள் மௌனம் பேசுகிறது. வானவில் கனவுகள் விழிகளின் கோரையில், வாழ்க்கை ஓர் பக்கத்தை முடித்துக் கொள்ளுகிறது. சூரியன் அலைந்து ஓய்ந்த இரவாகி, நிலவின் மௌனம் காலத்தின் கவியாய் மாறி, ஆண்டு முடிவின் முத்தமிட, அழகிய தொடக்கம் காத்திருக்கிறது. 2025, புதுநாள்…

கோசிகன் ராஜ்மதன்- “அழுக்குப் பயிர்”

அழுக்குப் பூமியில் விதை போடும் கைகளின், அறிவில் இருந்தே அழிவு பிறக்கின்றதே! அன்பு குரங்காட்டம் ஆன தேசத்தில், அரசன் மாடத்துக்கு கோழி தலம்! தற்கால வாழ்வின் சக்கரத்தில், தடம் மாறும் நேர்ந்தோர், அஞ்சலி கொடுக்கும் மனநிலையில், ஆட்சி மாமிசம்! நீதியின் தூண்கள் நொறுங்கும் போது, நாணயத்தின் சப்தம் நியாயமாகும்!…

ஹம்சா: பிரதமருக்கு வருமானம் காற்றில் இருந்து வருகிறதா?

ஹம்சா: பிரதமருக்கு வருமானம் இல்லை என்றால், அவரது உணவு காற்றில் இருந்து வருகிறதா? நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், நாட்டின் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என்ற முறையில் தனது சம்பளத்தை ஏற்க மாட்டேன் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர் சாப்பிட…

திருமணத்தின் போது குத்தாட்டம் ஆடுவது பண்பாடா?

இராகவன் கருப்பையா - நம் சமூகத்தின் திருமண சடங்கு சம்பிரதாயங்கள் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் தனித்துவம் வாய்ந்த ஒரு கலாச்சாரமாகும். திருமண வைபவங்கள் கோயில்களில் நடந்தாலும் மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் வாழ்வின் எல்லா நிலைகளில் உள்ளவர்களும் நமக்கே உரிய அந்த கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறுவதில்லை. எனினும் அண்மைய…

அரசியலில் திவாலாகும் மஇகா, ஆற்றல் மிக்கது!

இராகவன் கருப்பையா- அமைச்சரவையிலோ ஜி.எல்.சி. எனப்படும் அரசாங்க நிறுவனங்களிலோ பதவிகள் வழங்கப்படாமல் ம.இ.கா. ஓரங்கட்டப்பட்டுள்ளது, அதன் அரசியல் பலவீனத்தைக் காட்டுகிறது. தொடர்ந்து பழைய அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில் அங்கீகாரம் கிடைக்கும் என அது எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். அடிப்படையில், ஒரு அரசியல் கட்சியின் பலமானது, எந்த அளவுக்கு தேர்தல் காலத்தில்…

வீணாகும் 60 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகள் – விளக்கம் தேவை

பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று வெளியிட்ட, கோவிட்-19 தடுப்பூசி வீணாகும் அளவுகள் குறித்து விளக்கம் தேவை என்கிறார்  அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி. "ஆறு மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் கைவிடப்படுவதாகவும், சிலவற்றை காலாவதியான பிறகு அழிக்க வேண்டும் என்றும் பிரதமர் நேற்று அறிவித்தது…

எங்கள் விதைகள் ..

சுதந்திரம் வலிமையான விதை நானும் இங்கு வாழ்கிறேன் எனக்கும் சுதந்திரம் வேண்டும் உங்களைப் போலவே. உங்களைப் போலவே என் காலின் கீழ் மிதிபட்டுக் கிடக்கும் நிலம் எனக்கும் சொந்தம். ஒவ்வொரு நாளும் ரொட்டித் துண்டை நம்பி வாழ முடியாது வாழும்போது மறுக்கப்படும் உங்கள் கருணைச் சுதந்திரம் செத்த பின்…

பயணங்கள் முடிவதில்லை! ~ சசிகுமார் இராகவன்

கள மொன்றைக் கண்டேன், படை யேதுமில்லை.  குடி லொன்றைக் கண்டேன், உயி ரோட்டத்தோடு.   உடன் நின்றுக் கொண்டேன், உள மார அன்று. மனம் சொன்ன வழியே, சில நண்பர் களோடு. உடன் வரச்சொல்லி கேட்டது முண்டு, வந்தவரில் சிலர் விடைபெற்றதும் நன்று.   இரசித்திட இதுவோ, கதை யொன்றுமில்லை, களம் கண்டபின்பு, கன…

யாதும் ஊரே யாவரும் கேளீர்-துரை.மாலிறையன்

யாதும் ஊரே யாவருமே அன்புக் குரிய நம்மக்கள் தீதும் நன்றும் பிறராலே தீட்டித் தருதல் இலைஎன்றார் காதல் தமிழ்பால் கொண்டவராம் கணியன் பூங்குன் றன்னவராம் ஆய்தல் வேண்டும் அவர் மொழியை அறிவுள் ளவராம் வையத்தார்;   நலமாய் அறிவை நாட்டியவன் நற்போர் எல்லாம் சூட்டியவன் நிலத்தில் ஏரைப் பூட்டியவன்…

வானுறைந்த வரகவி நீவாழி – குமரன் வேலு

எதுகை மோனை இலக்கணத்தில் எழுதி எழுதிச் சிவந்தகைகள் அதிகம் தமிழை ஆய்ந்தாய்ந்தே ஆதன் தன்னை இனித்தமெய்கள் சதிகள் செய்யாத் தங்ககைகள் தமிழுக் காக வாழ்ந்ததிங்கே விதிகள் செய்த கோலத்தாலே விரைவாய் உலகை நீத்ததின்றே!   சீனி நைனா எனச்சொன்னால் தேனும் தமிழும் உவமைவரும் தேனிப் போல தேந்தமிழைத் தேடிச்…

ஒரு கரு மைப் பொழுது.. – சிவா லெனின்

இது ஒரு கரு மைப் பொழுது   வாக்குப் பெட்டிகள் வலுவிழந்து போயின கொள்ளைப்புறக் கதவுகள் திறந்தே இருப்பதால்..   விலைப்பட்டியலோடு மாண்புமிகுகள் ஏலத்திற்காகக் காத்துக்கிடப்பதால் குப்பைகளை மறுசுழற்சி செய்ய நாடாளுமன்றத்தின் கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.   விலை பேசப்பட்ட தவளைகளின் வருகைக்காக நாற்காலிகள் காத்துக் கிடக்கின்றன -…

ஆசிரியத் தெய்வமே உன்றன் மலரடிப் பணிகின்றேன்

காசு கொடுத்துப் படிக்கவில்லை - நான் காசுக் காகவும் படிக்கவில்லை பாசத் திற்கா கவேபடித்தேன்- உன் பாராட் டுக்கா கவேபடித்தேன் ஆசான் உன்றன் முகம்பார்க்க- நான் அதிகா லையிலே எழுந்திடுவேன் கூசும் குளிரை மறந்திட்டேன்- தினம் குளிர்ந்த பூவாய் மலர்ந்திட்டேன்! வாடா குமரா என்றதுமே - என் வாடி…

பவனி வா பெண்ணே..

உன்னை தென்றலென்றால், புயல் கோபம் கொள்ளும்… மழையென்றால், வெள்ளம் சினம் கொள்ளும்… ஒளியென்றால், ஞாயிறு தோற்று போகும்… பனியென்றால், நிலவு சபித்து விடும்... அழகென்றால், மயில் மாய்த்து விடும்… இசையென்றால், குயில் கடிந்து கொள்ளும்… உன்னை இதழென்றால் பூக்கள் புதைந்து போகும்… சுவையென்றால், கனிகள் கசந்து போகும்... பசுமையென்றால்,…

மாட்டுப் பொங்கல் – குமரன் வேலு

காடாய்க் கிடந்த விளைநிலத்தைக் கழனி யாக்கப் பாடுபட்டு வீடாய் எண்ணிப் படுத்துறங்கி விடிந்தும் கூட வினையாற்றி ஓடாய்த் தேய்ந்த உழவரெல்லாம் உதவும் மாடு வளர்த்தாரே! மாடாய் உழைத்த உழவரென்றும் மாடாய் மாட்டை நினைத்ததில்லை!   வளரும் கன்றாய் வாங்கிவந்து வயிறுப் புடைக்கப் புல்லையிட்டு வளர்ந்தும் கூட மகனைப்போல் வாஞ்சை…

பொங்கல் என்றால் தமிழருக்குப், பொங்கித் தின்னும் ஒருநாளோ?

காலைப் பனிநீர் மேலொழுகி கன்னம் தொட்ட வேளையிலே சாலப் பொருந்தும் பட்டுடையில் சாந்த மாக நின்றபடி கோலப் பொட்டு வைத்ததொரு குட்டிப் பானை முன்னாலே காலப் பரிதி எழும்திசையில் கரும்பைக் கட்டிக் காத்திருப்போம்!   கதிரோன் சிறகை விரித்ததுமே கரங்கள் நாங்கள் குவித்திடுவோம் முதிரும் அந்த நாழிகையில் முன்னால்…

அடியெடுக்கும் அலங்காரம்…!  ~ செ.குணாளன்

ஒவ்வொரு நாளும் விடியல்…, ஒவ்வொரு விடியலில் கனக்கும் இதயம்…! வர்கப் போராளிகளுக்கும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் கிழக்கு வானம் கனவில் மட்டும் சிவந்து மடிகிறது…! வேர்களின் சாரத்தில் வியர்வையின் பாரத்தில் செந்நிற வரலாற்றுப் பெட்டகம் மட்டும் கட்டுக் கட்டாய் கனக்கிறது…! நாளையப் பொழுதினில்.. இல்லை இல்லை.. என்றாவது ஒரு பொழுதினில்…

அந்நியன் 2.0 -கி.குணசேகரன்

முகம் அறியாது, முகவரி தெரியாது, உலகையே கலக்குகிறாய்... உனது நோக்கம் அறியாது... சொல்லும் பாடம் புரியாது.. - மனித இனம் உனது பிறப்பு.... சீனாவின் சதியா? யு.எஸ். சூழ்ச்சியா? வௌவாலின் வாரிசா? அறிவியல் அரசியல் பேசாது... வாயை மூடிக்கொள், கைகளைக் கழுவிகொள், தூரநில் , எனும் வாய்ப்பாடு பாடுகிறது.…