நம்பிக்கை …வை
நம்பிக்கை ...வை நம்பிக்கையில்தான் நகருகிறது வாழ்க்கை ...! உன் நாடி ..நரம்புகளில் இரத்தவோட்டத்தை மாற்று... இளமையாய் நம்பிக்கையை ஊற்று... வறண்ட பொழுதினில் வாழ்வின் எல்லைவரை செல்லும் மனது ... அப்பொழுதினில் நாளைய உலகினை நம்பிக்கை வேர்களே நன்றியுடன் உரைக்கும் விடிவோம் என்றுதானே வீழ்கிறான் சூரியன் ... வளர்வோம் என்றுதானே …
அறம்
சரியில்லாத எல்லாவற்றையும் தட்டிக் கேட்டா விட்டோம்? சரியில்லாத எதையும் செய்யாமலா இருந்துவிட்டோம். குறைந்தபட்சம் சரியில்லாதவர்களை புறக்கணித்தாவது இருக்கிறோமா? வாழ்வை அச்சமும், ஆசையும் செலுத்துகிறதா? அறம் செலுத்துகிறதா? -கனவுதாசன்
அலைமகன்
இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்ட முத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் கந்தகப் புகையால் வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள் நுழைந்துவிட்ட அம்மா இன்னும் திரும்பவில்லை ஓர் நள்ளிரவில் நமது கடலில் நீ வெடிக்கையில் அடித்திற்றுப் பெருமின்னல் வெற்றிச்செய்தியாய் மாத்திரம் வீடு திரும்புவாயெனத் தெரிந்திருந்தால் இன்னும் சில முத்தங்களையேனும் இட்டுத்தீர்த்திருப்பாள் அம்மா…
தந்தையர் தின நல்வாழ்த்துகள்
மறுபிறவி என்பதில் நம்பிக்கை இல்லை எனக்கு மற்றவனுக்கு மகனாய் பிறந்துவிடுவேனோ என்ற பயத்தால் என் விழியில் கண்ணீர் வந்ததேதில்லை உன்னால் என் கனவிலும் கஷ்டத்தை பார்த்ததில்லை ஆயிரம்முறை என்னை நீ கடிந்துக்கொண்டாலும் வலி வந்தது என்னமோ உன் இதயத்தில்தான் ஆயிரம் கோடிகள் கொட்டி கோடுத்தாலும் உன் அரவனைப்புக்கு அது…
என் நெஞ்சன்னும் கோவிலிலே நீதான் என் சாமியம்மா…
ஆத்தாஉன்மேல... அந்த ஆகாயத்த போல... பாசம் வைச்சனே.. அது வேசம் இல்லத்தா... பாசம்தானாத்தா.... பள்ளிக்கூடம் போகயிலே பத்து காசு தந்தியே.. அது காசு இல்லாத்தா... என் மேல் வைச்ச பாசம் தானத்தா... ஹஸ்டல்ல படிக்கையில.. அரிசிமாவு தந்தியே.. அது மாவு இல்லாத்தா நீ வச்ச பாசம் தானத்தா... நித்தம்…
பரிதாபம்!
நாட்டு மக்களோ, ஆட்டு மந்தைகள் போல, அவர்களை மேய்ப்பர்களோ, தவறாக வழிநடத்திச்செல்லும், பரிதாபம்! நாட்டுத் தலைவர்களோ, ஏமாற்றுபவர்களாக, கலங்கமற்றவர்களோ, ஊமையாக, மதவெறியர்களோ அலைவரிசையை வேட்டையாடும், பரிதாபம்! நாட்டுக்கென குரல் ஏதுமில்லை, ஆள்பவரைப் போற்றும் குரல் மட்டும் ஓய்ந்ததில்லை வதைப்பவன் இங்கு வீரனாக, அவனின் இலக்கோ கொடுங்கோல்…
என்னைத்தேடும் நான்
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். எழுதிய எழுத்துக்கள் என்னுடையது என்றாலும் அதன் பொருளிலும் நான் இல்லை நீ சிந்திய புன்னகைகளை அள்ளி நான் சிந்தும் கண்ணீரிலும் நான் இல்லை உனக்கக நான் கட்டிய மன கூட்டில் தனி பறவையாய் நான் இல்லை வரிகள்…
மரணம்
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். என் முன்னால் மரணங்கள் நிகழ்கிறது மரணங்கள் வருகையில் அதன் நினைவுகள் விட்டு செல்கிறது மரணம் மட்டும் ஏதோ காரணத்தால் முடிகிறது மரத்தின் இலைகள் உதிர்வதை மரம் பார்ப்பது போல் நான் பார்க்கிறேன் (Saravanakumar) -eluthu.com …
இலங்கை அகதியின் கணீர்க் கவி
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். தமிழர்களே அன்று முள்ளிவாய்க்கால் வாய்க்கால்களில் தண்ணீரைவிட அதிகமாய் எங்கள் கண்ணீரும் செந்நீரும் ஓடியது கடல் நதியில் சேரவேண்டிய எங்கள் குருதி ஆனதோ ராஜபக்சேவின் மடல்செவியில் குறுஞ்செய்தி மெய்யாகத் தமிழன் ஒன்றுபட்டிருந்தால் எங்கள் மெய்கள் இரண்டுபட்டிருக்காது தமிழீழப் பெண்களின்…
எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். என் பேரு வில்லியம் இல்ல…. அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல… தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல… ’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல… தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ்…
வாழ்க்கை
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். அந்த வானத்தைபோல் அருமை வேண்டும் இந்த பூமியைப்போல் பொறுமை வேண்டும் ஐம்புலனை அடக்கும் வல்லமை வேண்டும் நல்வழியில் பொருளீட்டும் திறமை வேண்டும் சிறந்த குடிமகனாக பெருமை வேண்டும் நட்பு வட்டாரத்தை பெருக்க வேண்டும் ஈகை குணம் வளரவேண்டும் …
காட்டியது
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். கட்டியவீடு அன்னை இல்லம், காட்டியது அவன்- முதியோர் இல்லம்...! எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்
எண்ணத்தில் எழுந்தது
வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். பணம் உள்ளவர்களுக்கு பண்டிகை உண்டு. பரம ஏழைகளுக்கு ? வசதிகள் இருப்பவர்க்கு …
இட்லியின் கதை! –ஆரூர் புதியவன்
இட்லிக்காக 'ஆவி'யை விசாரிக்க முடியாத காலத்தில் இட்லி குறித்து வெளிவரும் உண்மைகள் சத்திய மனங்களைச் சட்னி யாக்குகின்றன... "அவர் இட்லி சாப்பிட வில்லை சாப்பிட்டதாக நாங்கள் சொன்னது பொய்" என்கிறார்கள்... அப்படியாயின் அந்த இட்லியை யார் சாப்பிட்டது என்பதும், இட்லி சாப்பிட்டதாகச் சொல்லப்பட்டவரின் உயிரை யார் சாப்பிட்டது என்பதும் தவிர்க்க முடியாத வினாக்கள்??? அவர் பெயரால்தானே அவரவரும் அனைத்தும் சாப்பிட்டனர் என்பதை அகிலம் அறிந்திருக்க இட்லியை மட்டும் அவர்தான்…
இயற்கை
வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். ஆகாயம் என்பது வெற்றிடம் அதில் அடக்கம் எண்ணிலடங்கா அண்டங்கள்,விண்மீன்கள்,கோள்கள் இவைகள் கற்பனைக்கெட்டா மாபெரும்…
செவிகளுக்கு சிம்மாசனம் கொடுத்த என் இனியப் படைப்பாளன் இல்லை இல்லை!
வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். சீராக செதுக்கி வைத்த சீர்கழியாரே எங்கள் மலேசிய மண்ணின் மாந்தமிழ்ச் செல்வமே….…
தேள் கொட்டிய திருடர்கள்! – தங்கர் பச்சான்
வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். நம்மைப் பாதுகாக்கத்தான் இவர்கள் இருக்கிறார்கள் என எண்ணியபோது நமக்குத் தெரியாத வழிகளில்…
சமத்துவ நீதி
வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். சமத்துவ நீரோடையில் சன்னியாசம் பெற்றுக்கொள்ளாத சன்மார்க மார்க்ஸ் நீயன்ரோ…..? செந்தூரப்…
படி…படி…படி…
வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். அன்றாடம் படி ஆழ்ந்து படி இந்தமிழ் படி ஈர்க்கப் படி உன்னைப்…
கலப்படச் சாக்கடையா தமிழ்?
வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். "All rounder and Fast Bowler. அவர்தான் இப்ப Fast bowling…
இன்று நீ வருவாயா
வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். உன்னைக் கண்ட போதே என் இதயம் சுக்கு நூறாகி விட்டது உன்…
என் தமிழ்
ஒன்று ஒன்று ஒன்று உலகப்பொதுமறை திருக்குறள் ஒன்று. ஒன்றும் ஒன்றும் இரண்டு உடலில் கண்கள் இரண்டு. ஒண்றும் இரண்டும் மூன்று முக்காலியின் கால்கள் மூன்று. ஒன்றும் மூன்றும் நான்கு நம்மைச் சுற்றி திசைகள் நான்கு. ஒன்றும் நான்கும் ஐந்து ஒருகை விரல்கள்…
என் தேசம்
வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். என் தேசம் எங்கும் அநாதை இல்லங்களும் கோயில்களும் தான் நிறைந்து கிடக்கிறது. மாற்றி…