மதமாற்றத்திற்கு எதிராக விழிப்புணர்வு அவசியம்

இராகவன் கருப்பையா - சர்ச்சைக்குரிய அந்நிய மதபோதகரான ஸாக்கிர் நாய்க் தொடர்பாக உள்துறையமைச்சர் சைஃபுடின் செய்த ஒரு அறிவிப்பு நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிளந்தான், கோத்த பாருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தியர்களையும் சீனர்களையும் தரம் தாழ்த்திப் பேசிய ஸாக்கிருக்கு எதிராக…

‘கெலிங்’ என்றச் சொல்லுக்கு உரிமை கொண்டாட வேண்டாம்

இராகவன் கருப்பையா - 'கெலிங்' என்பது இந்நாட்டில் இந்திய சமூகத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு இழிச் சொல் என்பது ஏதோ உண்மைதான். எனினும் இன்னும் எவ்வளவு நாள்களுக்கு அச்சொல்லுக்கு நாம் அடிமையாகி, 'நம்மைத்தான் அது குறிக்கிறது' என்று உரிமைக் கொண்டாடி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கப்  போகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.…

மத போதகர் ஸாக்கிர் நாய்கிற்கு மீண்டும் கதவுகள் திறந்தனவா?

இராகவன் கருப்பையா - மலேசிய இந்துக்களின் ஆகப் பெரிய சமய விழாவான தைப்பூசம் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு நிறைவடைந்துள்ள இவ்வேளையில் சமயம் தொடர்பான விஷயங்களில் நமது விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டியத் தேவை இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. அண்மைய காலமாக நம் நாட்டில் பல்லின சமயங்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள்,…

‘நானும் முக்கியமானவன்தான்’ எனும் கலாச்சாரம் வேண்டாம்

இராகவன் கருப்பையா -  பொது நிகழ்ச்சிகளில் பிரமுகர்கள் உரையாற்றும் போது அவர்களுக்கு முன்னாள் இருந்து கொண்டு உரை மீது கவனம் செலுத்துவதே நாகரீகமான செயலாகும். அதனை விடுத்து, அவர்களுக்குப் பின்னாலும் அருகிலும் நின்று கொண்டு, "நானும் முக்கியமானவன்தான்," என்பதை உணர்த்துவதைப் போல புகைப்படக் கருவிகளுக்கு 'போஸ்' கொடுக்கக் கூடாது.…

சமய விவகாரங்களுக்கு சோதனை மிகுந்த வாரம்

இராகவன் கருப்பையா- இன்னும் சில தினங்களில் நாடலாவிய நிலையில் மலேசிய இந்துக்கள் தைபூசத் திருநாளை மிகவும் விமர்சையாகக் கொண்டாடவிருக்கும் இத்தருணத்தில், சமய விவகாரம் சம்பந்தப்பட்ட இரு விஷயங்கள் நமது மனங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி கூடவே கலக்கத்தையும் ஏற்படுத்தின. முதலாவது, மற்ற சமயத்தவரின் நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்பது சம்பந்தப்பட்ட வழிகாட்டிகள்…

மேடை பேச்சாளர்களும் நேரக் கட்டுப்பாடுகளும்

இராகவன் கருப்பையா - சில மேடைப் பேச்சாளர்கள், குறிப்பாக புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள், இலக்கிய, சமய மற்றும் சமூக நிகழ்சிகளில் உரையாற்றுபவர்கள் நேரக் கட்டுப்பாடுகளை அனுசரித்து, அதற்கு ஏற்றவாறு தங்களுடைய உரைகளை நிறைவு செய்யத் தவறிவிடுகின்றனர். இத்தகைய போக்கு இக்கட்டான ஒரு சூழலை ஏற்படுத்துவதால் அவர்களுடைய உரை எவ்வளவுதான் முக்கியமான…

முதலில் மலேசியா,பிறகுதான் காஸா

இராகவன் கருப்பையா- நம் நாட்டின் தேவைகளை முதலில் பூர்த்தி செய்துவிட்டு பாலஸ்தீனுக்கு உதவி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரபிடா அஸிஸ் வலியுறுத்தியுள்ளது நியாயமான ஒன்றுதான். பாலஸ்தீனின் காஸாக்கரையில் தற்போது போர் நிறுத்தம் அமுலில் இருப்பதைத் தொடர்ந்து அங்கு பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளை…

ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் போராடுகிறார்கள்

இன்று மதியம், சோகோ ஷாப்பிங் மால் அருகே சுமார் 200 எதிர்ப்பாளர்கள் கூடி, தூறல் மழையையும் பொருட்படுத்தாமல் டதரன் மெர்டேகாவை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அவர்களின் செய்தி தெளிவாக இருந்தது, மலேசிய இளைஞர்களால் இனி ஊழல் என்று அழைக்கப்படும் "புற்றுநோயை" ஜீரணிக்க முடியாது. அவர்கள் கொண்டு வந்த சுவரொட்டிகளில்…

மலாய் மொழியில் தமிழ் வானொலி!

இராகவன் கருப்பையா -கடந்த 1980களின் தொடக்கத்தில் 'ரங்காயான் மேரா'(Rangkaian Merah) என்று அழைப்பட்ட தற்போதைய 'மின்னல் எஃப் எம்' வானொலி ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்திற்கு மலாய் மொழியில் இயக்கப்பட்டது எனும் விவரம் தற்போதைய இளைய தலைமுறையினரில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் பிரிவு மட்டுமின்றி ஆங்கிலம்…

வளர்ச்சியை விட ஓராங் அஸ்லி நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பேண வேண்டும்

ஒராங் அஸ்லி மக்கள் காடுகளைச் சார்ந்திருப்பதை அங்கீகரிக்கவும், அதன் கொள்கைகள் சமூகத்தின் உரிமைகள் மற்றும் வாழ்க்கை முறையை போதுமான அளவு பாதுகாத்து பாதுகாப்பதை உறுதி செய்யவும் ஒரு மானுடவியலாளர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆல்பர்டோ கோம்ஸ், அரசாங்கம் ஒராங் அஸ்லி…

ஊழலுக்கு ஆதரவா? – இது ஓர் அவமானம்

ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட  முன்னாள் பிரதமர்  துன் அப்துல் ரசாக்  அவர்களுக்கு ஆதரவாக நடக்கும்  பேரணியில்  ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொள்வார்கள் என்று  நமது அரசியல்  கட்சியின் தலைவர் சரவணன் அவர்கள் செய்தி வெளியிட்டு உள்ளார். நஜிப், நமது முன்னால் பிரதமர்,  இந்தியர்களுக்காக  சிறப்பான திட்டங்களை உண்டாக்கியவர்…

MyJPJ செயலியின் மூலம் போக்குவரத்து அபராதங்களை நேரடியாக செலுத்தும் புதிய…

மலேசியாவின் போக்குவரத்து துறை (JPJ) MyJPJ செயலியில் புதிய வசதியாக போக்குவரத்து அபராதங்களை நேரடியாக செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாகன ஓட்டிகள் தங்கள் அபராதங்களை JPJ அலுவலகங்களுக்கு செல்லாமல், மொபைல் செயலியின் மூலம் எளிதாக சரிபார்த்து, கட்டணத்தை செலுத்த முடியும். இந்த புதிய அம்சத்தை போக்குவரத்து அமைச்சர்…

மஇகாவின் தலைமைத்துவமும் சாதி பிரிவினைகளும்

இராகவன் கருப்பையா - ம.இ.கா.வில் எப்படிப்பட்ட திறமைசாலிகள் அங்கத்தினர்களாக இருந்தாலும் அவர்களில் பலர் கட்சியின் மேல் மட்டத்திற்கு முன்னேர முடியாமல் போனதற்கு ' சாதி ' எனும் ஒரு கொடுமை தடைக்கல்லாக இருந்து வந்துள்ளது. தற்போது விக்னேஸ்வரன் தலைமையில் சாதி பிரிவினைகள் அற்ற கட்சியாக மஇகா மாற்றம் காணும் சூழலில்…

நடிப்பு நல்லா இருக்கு, ஆனா மக்களுக்கு கடுப்பா இருக்கு –…

  நேற்று கொஞ்சம் வேலையை மொய்க்கும் அரசியல்வாதிகளைப் பற்றி பேசினோம். இன்று அவர்கள் செய்யும் கிறுக்கல் வேலைகளை பார்ப்போம். "அரசியலுக்கு வந்தவனும் கல்யாணத்துக்கு போறவனும் ஓட்டுறபோது ஏதோ சொல்வான்!" என்ற பழமொழி அப்படியே நம் நாடாளுமன்றம் பக்கம் ஒத்தி போட்டிருக்கிறது. வாக்குறுதிகளை விட, அவர்களின் சண்டைப் பாஷைகள்தான் அதிகம்…

‘வாசகர் களஞ்சியம்’ நூல் வெளியீட்டு விழா

இராகவன் கருப்பையா - சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம், 'வாசகர் களஞ்சியம்' எனும் ஒரு நூலை வெளியிடவிருக்கிறது. நாடு தழுவிய நிலையில் உள்ள மொத்தம் 205 தமிழ் எழுத்தாளர்களின் விவரங்களை உள்ளடக்கிய இந்நூல்,  எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தலைநகரில் உள்ள…

மலேசிய அரசியல்: காட்சிக்குத்தான் மசாலா ஆனால் மக்களுக்கு தண்ணி சோறு!

  நம் மலேசிய அரசியல் களத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால், சந்தானம் சொன்னது மாதிரி "இல்லே லோகமே சும்மா இல்லே டா!" என்று தான் தோன்றுகிறது. சிரிக்க சிரிக்க அழ வைக்கும் நிகழ்வுகளை உருவாக்குவதில் அரசியல்வாதிகள் யாருக்கும் குறையில்லை. "கொம்ப கிளம்பாத ஆடு தன்னைத் தானே ராஜா என…

மருத்துவர்களை உருவாக்கும் மித்ரா மற்ற துறைகளுக்கும் உதவ வேண்டும்

இராகவன் இருப்பையா - இந்நாட்டில் கல்வி கற்ற சமுதாயமாக இருந்தால் மட்டுமே நாம் தலைநிமிர முடியும், மதிக்கப்படுவோம் என்பது அசைக்க முடியாத உண்மை. எனினும் ஆண்டு தோறும் உயர்கல்வி நிலையங்களில் இடம் கிடைக்காமல் அவதியுறும் நம் சமூகத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்திக் கொண்டுதான்…

தொழில்நுட்ப வளர்ச்சியினால் மறைந்து போன திரையரங்குகள்

இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் திரையரங்குகள் மிகப் பெரிய பங்காற்றியது தற்போது சன்னம் சன்னமாக நம் நினைவுகளில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறது. கடந்த 1980களில் பிரவேசித்த தொழில்நுட்பப் புரட்சிதான் அத்தகைய பொழுதுபோக்கு மையங்கள் சுவடுத் தெரியாமல் காணாமல் போவதற்கு வித்திட்டது என்று…

ரிங்கிட் என்ற பெயர் பண்டைய ஸ்பானிஷ் நாணயத்தின் சிறப்பியல்பிலிருந்து வந்ததா?

பண நோட்டுகள் மற்றும் நாணயங்கள்  ஒரு நாட்டின் விலையை வெளிப்படுத்தும் வகையில் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்களின் பெயர்கள் பலவிதமாக உள்ளன. ஆனால் ரிங்கிட் என்ற பெயர் நீண்ட காலத்திற்கு முன்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஸ்பானிஷ் வெள்ளி நாணயத்தின் பண்புகளிலிருந்து வந்தது என்பது உண்மையா? உண்மை "ரிங்கிட்" என்ற…

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு

நவம்பர் 15 முதல் 17, 2024 வரை, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) மிகச்சிறப்பாக 11வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலக பொருளாதார உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாபெரும் நிகழ்வில், உலகம் முழுவதும் இருந்து தமிழர்களின் வரலாற்று மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.…

மித்ராவின் மாய ஜாலம்- பாகம் 1

  அமரன் - நமது பிரதமர் மித்ராவை ஒரு இளைய தளபதியிடம் (விஜய் அல்ல) ஒப்படைத்திருக்கின்றேன், 2024 லிருந்து மித்ரா ஜொலிக்கப்போகின்றது என்றார். ஆனால் நடந்தது என்ன? நமது இளையதளபதி 100மில்லியனை “பார்க்கிங்” பண்ணிவிட்டு, முழுமையாக செலவு செய்யபட்டு விட்டது என அறிக்கை வெளியிட்டுள்ளார். முழு விபரத்தை கேட்டால் பார்க்கிங்…

அன்வாரை வரம்பு மீறி புகழ்ந்த ராயர்

இராகவன் கருப்பையா - இந்தியாவின் அகிம்சை சுதந்திரப் போராட்ட வீரரான மஹாத்மா காந்திக்கும் கருப்பின விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலாவுக்கும் ஈடு இணையற்றவர்களாக கருதப்படுகிறார்கள். இந்நிலையில் பினேங் மாநிலத்தின் ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நேத்தாஜி ராயர் சில தினங்களுக்கு முன் கோமாளித்தனமாக…

நீதி தேடும் உயிர்கள் –

- கோசிகன் ராஜ்மதன் காற்றில் குமுறிய குரல்கள், மண்ணில் பொறித்த முத்தங்கள், ஈழத் தமிழரின் வரலாறு – அழிவிலும் எழுந்து நிற்கும் எழுத்துகள். போரின் பிச்சல்கள், கனவின் தீப்பொறிகள், அழிந்ததோ? அல்ல! அணிந்தது சுதந்திரம் தேடும் சிகரங்கள். நிலத்தைவிட ஆழமான வேர், நிலையற்ற காலங்களிலும் நிலைத்த மனமேர். பாரம்பரியத்தின்…