மதம் தொடர்பான எந்தவொரு தகராறும் ஒழுங்கான மற்றும் சட்டபூர்வமான முறையில் கையாளப்பட வேண்டும், மலேசியாவின் நீண்டகால அடையாளமான பல இன நாடு என்ற அமைதி மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழ்ந்து வருகிறது. ரவாங்கில் முறையான ஒப்புதல்கள் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோவிலில் சமீபத்தில் அத்துமீறி நுழைந்தது, பொதுமக்களின் கவலையைத்…
Safeguarding Harmony, Rejecting Division
Malaysia’s strength has always rested on restraint: the collective understanding that sensitive issues of faith, land, and identity are handled with care, not confrontation. The planned protest over so-called “illegal Hindu temples” (himpunan gerakan anti kuil…
பத்துமலை படிக்கட்டுகள் சீர்திருத்தப்பட வேண்டும்
இராகவன் கருப்பையா - அண்மைய வாரங்களாக பத்துமலை திருத்தளத்தில் 'எஸ்கலேட்டர்'(Escalator) எனப்படும் 'மின் படிக்கட்டுகள்' நிர்மாணிக்கப்படுவது தொடர்பான சர்ச்சைகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சர்ச்சைகள் தற்போது ஓய்ந்துள்ள போதிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம எப்போது அதற்கு அனுமதி வழங்கும், அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது.…
ஆ.வீர.இராமன் சிறுகதைகள்- நூல் வெளியீட்டு விழா
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் பழம்பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான சிம்பாங் ரெங்காம் ஆ.வீர.இராமன், சிறுகதை தொகுப்பு நூல் ஒன்றை வெளியீடு செய்யவிருக்கிறார். இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஜனவரி 24ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஜொகூர், சிம்பாங் ரெங்காமில் உள்ள துன் டாக்டர் இஸ்மாயில் தோட்ட தேசிய வகை…
அம்னோ-டிஏபி உறவுகள் தொடர்ந்தால் மலாய் அரசியல் கூட்டணி இருக்காது என்கிறார்…
அம்னோ, டிஏபியுடன் உறவுகளைப் பேணுகின்ற வரை, மலாய் "மகா கூட்டணி" அமையாது என்று பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் தெரிவித்துள்ளார். அம்னோ தலைவர் அஹ்மத் ஜாகித் ஹமிடியின் முன்மொழிவை, குறிப்பாக அனைத்து மலாய் கட்சிகளையும் அம்னோவின் கீழ் இணைய அழைப்பதை அது குறிக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார்…
தமிழ் அறவாரியத்தின் உஷாராணி காலமானார்
தமிழ் அறவாரியத்தின் உதவித்தலைவரான உஷாராணி சர்குணவேலு நேற்று காலமானார். சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் தொடர்ந்து தனது பணிகளை மேற்கொண்டிருந்ததாக கூறப்பட்டது. தமிழ் அறவாரியத்தின் தொடக்கம் முதல் அதில் தன்னை பெருமளவு ஈடுபடுத்திக்கொண்ட அவர், தமிழ் அறவாரியத்தின் "வருடாந்திர நிகழ்வான, 'அனைத்துலக தாய்மொழி தின'…
நடிகர் விஜய் நிகழ்ச்சியின் நேர்மறையும் எதிர்மறையும்
இராகவன் கருப்பையா - கடந்த மாதம் பிற்பகுதியில் தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற தமிழக நடிகர் விஜயின் 'ஒலி குறுந்தகடு'(Audio CD) அறிமுக விழா தொடர்பான பல நேர்மறையான தகவல்களுக்கு மத்தியில், திரை மறைவில் நிகழ்ந்துள்ள சில கசப்பான சம்பவங்களும் தற்போது கசிந்துள்ளன. ஒரு 'ஒலி குறுந்தகடு'…
நெக் டை’ வேண்டாம் என்பது பிள்ளைகளுக்கு பின்னடைவா?
இராகவன் கருப்பையா - இந்த புத்தாண்டிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் 'நெக் டை' எனப்படும் 'கழுத்துக் கச்சு' அணிய வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு செய்துள்ள அறிவிப்பு நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சு முன்வைக்கும் காரணங்கள் நமக்கு அதை விட…
சொக்சோ உதவிபணம் – ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்
அடுத்த மாதம் தொடங்கி, சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கேசோ) சலுகைகளுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் கூறினார். டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியானது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969, சுயதொழில் செய்பவர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017, வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்புச்…
ம.இ.கா – வின் வெளியேற்றம் இந்தியர்களுக்கு ஓர் இழப்பாகும்
இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் ம.இ.கா.வுக்கு இடமளிக்கப்படாதது அக்கட்சியினருக்கு, குறிப்பாக அதன் தலைவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மடானி அரசாங்கத்தில் முதல் முறையாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர்கள்(ஒரு சீக்கியர் உள்பட) தற்பொழுது முழு அமைச்சர்களாக உள்ளனர். பி.கே.ஆர். கட்சியைச்…
தோட்ட மக்களின் 20 ஆண்டுகள் வீட்டுடமை போராட்டம் வெற்றி
21 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் செமெனி எஸ்டேட் தொழிலாளர்களின் 34 குடும்பங்கள் சைம் டார்பியிடமிருந்து தங்கள் குறைந்த விலை, இரண்டு மாடி வீடுகளின் சாவியைப் பெற்றுள்ளன. அவர்களில் ஒருவரான 70 வயதான எம் முனிச்சி, "என் கணவர் இன்று எங்களுடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் இவ்வளவு பெருமையாக…
இந்திராவின் முன்னாள் கணவரை தேடுவதற்கு தனியார் துப்பறிவாளர்
இராகவன் கருப்பையா - சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் தன் கண் முன்னாலேயே கடத்திச் செல்லப்பட்ட தனது அன்பு மகள் பிரசன்னாவை மீட்டுக் கொடுக்குமாறு பாசப் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ஆசிரியை இந்திரா காந்தியின் வாழ்வில் வசந்தம் வீசும் நாள் வெகு தூரமில்லை. இந்திராவின் முன்னாள் கணவரான அந்த…
இந்திராவுக்கு உதவ மனமில்லை: சாக்கு போக்கு கூறிய தலைவர்கள்
இராகவன் கருப்பையா - தனது அன்பு மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கடந்த 16 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ஆசிரியை இந்திரா காந்திக்கு உதவுவதில் அலட்சியப் போக்கை(Tidak Apa Attitude) கொண்டுள்ள நம் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் வெகுசன மக்களின் கடுமையானக் கண்டனத்திற்குள்ளாகி இருக்கின்றனர். நீதி, நியாயம்,…
தொடரானக் களங்கத்தில் மலேசியாவின் நற்பெயர்
இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நம் நாட்டில் நிகழ்ந்து வரும் பல சம்பவங்கள் சர்வதேச நிலையில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி, ஒட்டு மொத்த மலேசியர்களும் தொடர்ந்தாற்போல் தலைகுனிவுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊழல், பொய் பித்தலாட்டம், போலி ஆவணம், பொருட்படுத்தாத அணுகுமுறை, கவனக்குறைவு, என அதற்கானக் காரணங்களை…
நிலவாற்றுப்படை:நூல் வெளியீட்டு விழா
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் தலைச்சிறந்த பெண் கவிஞர்களில் ஒருவரான மலர்விழி தி.ப.செழியனின் 'நிலவாற்றுப்படை' எனும் கவிதைத் தொகுப்பு நூல், நாளை சனிக்கிழமை 22ஆம் தேதியன்று தலைநகரில் வெளியீடு காணவிருக்கிறது. காலஞ்சென்ற, புகழ்பெற்றக் கவிஞர் தி.ப.செழியனின் புதல்வியான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கவிதைகளை புனைந்து வருகிறார்.…
மலாய் மொழி பேச இயலாத அயல் நாட்டுகாற்பந்து வீரர்களுக்கு குடியுரிமையா?
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏழு "நமது கால்பந்து வீரர்கள் சர்வதேச சங்கக் கால்பந்து கூட்டமைப்பிடம் (ஃபிஃபா) தங்களுக்கு பஹாசா மலேசியா பேசத் தெரியாது என்று கூறியிருந்தனர். ஆனால், எப்படியோ, மலேசிய கால்பந்து சங்கம் (FAM) கூறியது போல், அவர்கள் தங்கள் குடியுரிமை விண்ணப்பத்திற்குத் தேவையான பஹாசா மலேசியா தேர்வில் தேர்ச்சி…
பள்ளிகளில் சீர்கேடுகள் அதிகரிப்பு: எங்கே போகிறது மாணவர் சமூகம்
இராகவன் கருப்பையா- நாடளாவிய நிலையில் உள்ள நமது பள்ளிக்கூடங்களில் அண்மைய மாதங்களாக நிகழ்ந்துவரும் விரும்பத் தகாத சம்பவங்கள் நமக்கு மிகவும் வருத்தமளிக்கக் கூடிய வகையில் உள்ளது. பதினாறு வயது மாணவி சக மாணவரால் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்ட சோகம் மற்றும் பள்ளி அரைகளில் காமக் களியாட்டங்கள்…
அண்ணன் இல்லாத தீபாவளி, அன்பில் மறைந்த தீப ஒளி
தீபாவளி கட்டுரை - இராகவன் கருப்பையா 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்... அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்... அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் உலா போகும், நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்.' 'பாண்டவர் பூமி' திரைக்காக…
பள்ளி குற்ற வழக்குகளில் பத்லினா அவசரமாக செயல்படுகிறார் – நிக்…
பள்ளிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றங்களைத் தொடர்ந்து மாணவர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவிக்க கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் "அவசரமாக" செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் விமர்சித்துள்ளார். சமீபத்தில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள், அவற்றில் கும்பல் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடுமைப்படுத்துதல்…
பினாங்கு போலீசார் இரவில் உறைவிடப் பள்ளிகளில் ரோந்து செல்வார்கள்
பகடிவதைப்படுத்துதலைத் தடுக்கும் முயற்சியாக, பினாங்கு காவல்துறையினர் தங்கள் ரோந்து கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உறைவிடப் பள்ளிகளின் வளாகத்திற்குள், குறிப்பாக இரவில் நடத்துவார்கள். பினாங்கு காவல்துறைத் தலைவர் அசிஸி இஸ்மாயில் கூறுகையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணிகள், குறிப்பாக விடுதிகள் உள்ள பள்ளிகளில், பாதுகாப்பான சூழலை…
தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஜேப்படித் திருடர்கள் பரிதவிப்பு
இராகவன் கருப்பையா - அண்மைய காலம் வரையில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஜேப்படித் திருடர்களின் (Pickpocket) கைவரிசை அதிகமாகவே இருந்தது. பேருந்து முனையம், தொடர்வண்டி நிலையம், அங்காடி, சந்தை மற்றும் கோயில் திருவிழாக்கள் போன்ற, கூட்டம் நெரிலசாக இருக்கும் எல்லா இடங்களிலும் ஜேப்படித் திருடர்கள் முழு நேரமாக…
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வயதுக் கட்டுப்பாடுகள் விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும்
மலேசியா விரைவில் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் மின்னணு Know-Your-Customer (e-KYC) அடையாள சரிபார்ப்பு அமைப்புகளை செயல்படுத்த வேண்டும் என்று கோரும், இதன் மூலம் 13 வயதுக்குட்பட்ட பயனர்கள் கணக்குகளை வைத்திருக்காமல் இருப்பதை உறுதி செய்யும். குழந்தைகளை இணைய தளங்களில் இருந்து பாதுகாப்பதும், தளங்களால் நிர்ணயிக்கப்பட்ட சமூக வழிகாட்டுதல்கள்…
வன்முறை அதிகரிப்பதால் அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை சீரழிகிறது
மாணவர்களை பகிடிவதைப்படுத்துதல், பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் கொலை செய்தல் போன்ற சமீபத்திய சம்பவங்களைத் தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதற்கு நிதி ஒதுக்குமாறு சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் (மூடா-முவார்) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். பள்ளிகள் இப்போது பாதுகாப்பற்றதாகக் காணப்படுவதால், அரசு பள்ளிகள் மீது பெற்றோர்களிடையே…
இஸ்லாத்தை துறக்கும் முயற்சியில் முஸ்லிம் மதம் மாறியவர் தோல்வியடைந்தார்
மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதைத் தொடர்ந்து இஸ்லாத்தை துறக்க அனுமதிக்க மறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச மேல்முறையீடு செய்த முஸ்லிம் மதம் மாறியவருக்கு பெடரல் நீதிமன்றமும் அனுமதி மறுத்தது. இஸ்லாத்தை துறக்கும் முயற்சியை நிராகரித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முஸ்லிம் மதம் மாறியவருக்கு…
























