By K. Siladass - The Mufti of Perlis, Dato Dr. Mohd Asri Zainal Abidin has made certain observations over the current tension between India and Pakistan which call for scrutiny. It would have been expected that…
மலாய் மொழியில் தமிழ் வானொலி!
இராகவன் கருப்பையா -கடந்த 1980களின் தொடக்கத்தில் 'ரங்காயான் மேரா'(Rangkaian Merah) என்று அழைப்பட்ட தற்போதைய 'மின்னல் எஃப் எம்' வானொலி ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்திற்கு மலாய் மொழியில் இயக்கப்பட்டது எனும் விவரம் தற்போதைய இளைய தலைமுறையினரில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் பிரிவு மட்டுமின்றி ஆங்கிலம்…
வளர்ச்சியை விட ஓராங் அஸ்லி நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பேண வேண்டும்
ஒராங் அஸ்லி மக்கள் காடுகளைச் சார்ந்திருப்பதை அங்கீகரிக்கவும், அதன் கொள்கைகள் சமூகத்தின் உரிமைகள் மற்றும் வாழ்க்கை முறையை போதுமான அளவு பாதுகாத்து பாதுகாப்பதை உறுதி செய்யவும் ஒரு மானுடவியலாளர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆல்பர்டோ கோம்ஸ், அரசாங்கம் ஒராங் அஸ்லி…
ஊழலுக்கு ஆதரவா? – இது ஓர் அவமானம்
ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களுக்கு ஆதரவாக நடக்கும் பேரணியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொள்வார்கள் என்று நமது அரசியல் கட்சியின் தலைவர் சரவணன் அவர்கள் செய்தி வெளியிட்டு உள்ளார். நஜிப், நமது முன்னால் பிரதமர், இந்தியர்களுக்காக சிறப்பான திட்டங்களை உண்டாக்கியவர்…
MyJPJ செயலியின் மூலம் போக்குவரத்து அபராதங்களை நேரடியாக செலுத்தும் புதிய…
மலேசியாவின் போக்குவரத்து துறை (JPJ) MyJPJ செயலியில் புதிய வசதியாக போக்குவரத்து அபராதங்களை நேரடியாக செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாகன ஓட்டிகள் தங்கள் அபராதங்களை JPJ அலுவலகங்களுக்கு செல்லாமல், மொபைல் செயலியின் மூலம் எளிதாக சரிபார்த்து, கட்டணத்தை செலுத்த முடியும். இந்த புதிய அம்சத்தை போக்குவரத்து அமைச்சர்…
மஇகாவின் தலைமைத்துவமும் சாதி பிரிவினைகளும்
இராகவன் கருப்பையா - ம.இ.கா.வில் எப்படிப்பட்ட திறமைசாலிகள் அங்கத்தினர்களாக இருந்தாலும் அவர்களில் பலர் கட்சியின் மேல் மட்டத்திற்கு முன்னேர முடியாமல் போனதற்கு ' சாதி ' எனும் ஒரு கொடுமை தடைக்கல்லாக இருந்து வந்துள்ளது. தற்போது விக்னேஸ்வரன் தலைமையில் சாதி பிரிவினைகள் அற்ற கட்சியாக மஇகா மாற்றம் காணும் சூழலில்…
நடிப்பு நல்லா இருக்கு, ஆனா மக்களுக்கு கடுப்பா இருக்கு –…
நேற்று கொஞ்சம் வேலையை மொய்க்கும் அரசியல்வாதிகளைப் பற்றி பேசினோம். இன்று அவர்கள் செய்யும் கிறுக்கல் வேலைகளை பார்ப்போம். "அரசியலுக்கு வந்தவனும் கல்யாணத்துக்கு போறவனும் ஓட்டுறபோது ஏதோ சொல்வான்!" என்ற பழமொழி அப்படியே நம் நாடாளுமன்றம் பக்கம் ஒத்தி போட்டிருக்கிறது. வாக்குறுதிகளை விட, அவர்களின் சண்டைப் பாஷைகள்தான் அதிகம்…
‘வாசகர் களஞ்சியம்’ நூல் வெளியீட்டு விழா
இராகவன் கருப்பையா - சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம், 'வாசகர் களஞ்சியம்' எனும் ஒரு நூலை வெளியிடவிருக்கிறது. நாடு தழுவிய நிலையில் உள்ள மொத்தம் 205 தமிழ் எழுத்தாளர்களின் விவரங்களை உள்ளடக்கிய இந்நூல், எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தலைநகரில் உள்ள…
மலேசிய அரசியல்: காட்சிக்குத்தான் மசாலா ஆனால் மக்களுக்கு தண்ணி சோறு!
நம் மலேசிய அரசியல் களத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால், சந்தானம் சொன்னது மாதிரி "இல்லே லோகமே சும்மா இல்லே டா!" என்று தான் தோன்றுகிறது. சிரிக்க சிரிக்க அழ வைக்கும் நிகழ்வுகளை உருவாக்குவதில் அரசியல்வாதிகள் யாருக்கும் குறையில்லை. "கொம்ப கிளம்பாத ஆடு தன்னைத் தானே ராஜா என…
மருத்துவர்களை உருவாக்கும் மித்ரா மற்ற துறைகளுக்கும் உதவ வேண்டும்
இராகவன் இருப்பையா - இந்நாட்டில் கல்வி கற்ற சமுதாயமாக இருந்தால் மட்டுமே நாம் தலைநிமிர முடியும், மதிக்கப்படுவோம் என்பது அசைக்க முடியாத உண்மை. எனினும் ஆண்டு தோறும் உயர்கல்வி நிலையங்களில் இடம் கிடைக்காமல் அவதியுறும் நம் சமூகத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்திக் கொண்டுதான்…
தொழில்நுட்ப வளர்ச்சியினால் மறைந்து போன திரையரங்குகள்
இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் திரையரங்குகள் மிகப் பெரிய பங்காற்றியது தற்போது சன்னம் சன்னமாக நம் நினைவுகளில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறது. கடந்த 1980களில் பிரவேசித்த தொழில்நுட்பப் புரட்சிதான் அத்தகைய பொழுதுபோக்கு மையங்கள் சுவடுத் தெரியாமல் காணாமல் போவதற்கு வித்திட்டது என்று…
ரிங்கிட் என்ற பெயர் பண்டைய ஸ்பானிஷ் நாணயத்தின் சிறப்பியல்பிலிருந்து வந்ததா?
பண நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஒரு நாட்டின் விலையை வெளிப்படுத்தும் வகையில் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்களின் பெயர்கள் பலவிதமாக உள்ளன. ஆனால் ரிங்கிட் என்ற பெயர் நீண்ட காலத்திற்கு முன்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஸ்பானிஷ் வெள்ளி நாணயத்தின் பண்புகளிலிருந்து வந்தது என்பது உண்மையா? உண்மை "ரிங்கிட்" என்ற…
மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு
நவம்பர் 15 முதல் 17, 2024 வரை, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) மிகச்சிறப்பாக 11வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலக பொருளாதார உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாபெரும் நிகழ்வில், உலகம் முழுவதும் இருந்து தமிழர்களின் வரலாற்று மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.…
மித்ராவின் மாய ஜாலம்- பாகம் 1
அமரன் - நமது பிரதமர் மித்ராவை ஒரு இளைய தளபதியிடம் (விஜய் அல்ல) ஒப்படைத்திருக்கின்றேன், 2024 லிருந்து மித்ரா ஜொலிக்கப்போகின்றது என்றார். ஆனால் நடந்தது என்ன? நமது இளையதளபதி 100மில்லியனை “பார்க்கிங்” பண்ணிவிட்டு, முழுமையாக செலவு செய்யபட்டு விட்டது என அறிக்கை வெளியிட்டுள்ளார். முழு விபரத்தை கேட்டால் பார்க்கிங்…
அன்வாரை வரம்பு மீறி புகழ்ந்த ராயர்
இராகவன் கருப்பையா - இந்தியாவின் அகிம்சை சுதந்திரப் போராட்ட வீரரான மஹாத்மா காந்திக்கும் கருப்பின விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலாவுக்கும் ஈடு இணையற்றவர்களாக கருதப்படுகிறார்கள். இந்நிலையில் பினேங் மாநிலத்தின் ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நேத்தாஜி ராயர் சில தினங்களுக்கு முன் கோமாளித்தனமாக…
நீதி தேடும் உயிர்கள் –
- கோசிகன் ராஜ்மதன் காற்றில் குமுறிய குரல்கள், மண்ணில் பொறித்த முத்தங்கள், ஈழத் தமிழரின் வரலாறு – அழிவிலும் எழுந்து நிற்கும் எழுத்துகள். போரின் பிச்சல்கள், கனவின் தீப்பொறிகள், அழிந்ததோ? அல்ல! அணிந்தது சுதந்திரம் தேடும் சிகரங்கள். நிலத்தைவிட ஆழமான வேர், நிலையற்ற காலங்களிலும் நிலைத்த மனமேர். பாரம்பரியத்தின்…
‘டிக் டோக்’ மோகத்தில் சீரழியும் நம் சமூகத்தின் இளையோர்
இராகவன் கருப்பையா - உலகளாவிய நிலையில் உள்ள எண்ணற்ற சமூக வலைத்தளங்களில் 'டிக் டோக்' எனும் செயலி வெகுசன மக்களிடையே பிரதான இடமொன்றை பிடித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. நம் நாட்டைப் பொருத்த வரையில், இணையப் பயனீட்டாளர்களில் 85 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இந்த 'டிக் டோக்' செயலியை பயன்படுத்துவதாகக்…
உணவகங்களில் தூய்மைக்கேடு: ஒரு தொடர்கதைதானா?
இராகவன் கருப்பையா - பினேங் மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் முறையானத் தூய்மையை கடைபிடிக்காத மொத்தம் 52 உணவகங்கள் மீது குற்றப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.இவற்றுள் மக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் 'நாசி கண்டார்' மற்றும் 'கோப்பித்தியாம்' உணவகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் உணவகங்களில் தூய்மைக்கேடு எனும் வரும்போது இந்த எண்ணிக்கை…
அதீதத் திறமையுடைய ‘பஸ் கொண்டக்டர்கள்’
இராகவன் கருப்பையா - தற்போதைய அதி நவீன யுகத்தில் பேருந்தில் பயணம் செய்வதற்கு பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. 'டச் எண்ட் கோ'(Touch N Go) போன்ற திறனட்டை கையில் இருந்தாலே போதும். பேருந்தில் ஏறியவுடன் அதன் ஓட்டுனரின் அருகில் இருக்கும் தானியங்கி கருவியின் மீது இந்த…
நஜிப்பின் மன்னிப்பை வரவேற்பது பாசாங்குத்தனம் அல்ல – அன்வார்
1எம்டிபி ஊழல் தொடர்பாக நஜிப் ரசாக் மன்னிப்பு கேட்டதற்கு தனது ஆதரவை விமர்சிப்பவர்களை வரவேற்பதாக அன்வார் இப்ராகிம் கூறுகிறார். சில விமர்சகர்கள் மற்றவர்களின் ஊழல் நடவடிக்கைகள் குறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அன்வார் கேள்வி எழுப்பினார். "உதாரணமாக, நீங்கள் நஜிப்பை ஒரே பிரச்சனையாக (ஊழல் விஷயத்தில்) வைப்பது…
அடுத்த பொதுத் தேர்தலில் யாருக்குதான் வாக்களிப்பது?
இராகவன் கருப்பையா - நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஏறத்தாழ 3 ஆண்டுகள் இருக்கிற போதிலும் தொகுதிகளுக்காக முண்டியடிக்கத் துடிக்கும் அரசியல்வாதிகள் அதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதைப் போல் தெரிகிறது. பிரதமர் அன்வாரின் ஒரு சில நடவடிக்கைகள் கூட அடுத்த பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் நகர்வுகள்தான்…
‘கச்சாங் பூத்தே’ என்றால் மகாதீருக்கு இளக்காரமா?
இராகவன் கருப்பையா- நாட்டின் மூத்த அரசியல்வாதி எனும் போதிலும் மற்றவர்களை தரக்குறைவாகப் பேசும் குணம் மாறாத முன்னாள் பிரதமர் மகாதீரின் போக்கு நமக்கு ஏமாற்றமளிக்கிறது. துணப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் தம்மை இழிவுபடுத்தும் வகையில் 'குட்டி' என விமர்சனம் செய்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டி அவர் மீது மகாதீர் வழக்குத் தொடுத்துள்ளது…
எனது 6 ரிங்கிட் கடனை அடைக்க 60 ஆண்டுகள் ஆனது…
கடந்த 1963ஆம் ஆண்டில் எனது இரு சகோதரிகளும் இரு சகோதரர்களும் தலைநகர் பிரின்சஸ் ரோட்(இப்போது ஜாலான் (பிளட்சர்) தமிழ்ப்பள்ளியில் பயின்றனர். ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள தேசிய இருதயக் கழகக் கட்டிடத்தின் (IJN) எதிரே சாலைக்கு அப்பால் உள்ள அப்பள்ளியில் அந்த சமயத்தில் என் மூத்த சகோதரி பார்வதி…
திருக்குறளுக்கு மரியாதை வேண்டும்
இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான திருக்குறளை காலங்காலமாக நாம் போற்றி, புகழ்ந்து, பின்பற்றி, பயனடைந்து வருகிறோம். தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பன்னாட்டு இனத்தவரும் பயனடையும் வகையில் 80கும் மேற்பட்ட மொழிகளில் அது மொழி பெயர்க்கப்பட்டு அதன் மேன்மை போற்றப்படுகிறது.…