அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில், கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமும் கலந்துரையாடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்.
“அது நேரத்தை வீணாக்கும் செயல். பிரதமர் வேறு நல்ல காரியங்களைச் செய்யலாம்”, என்றவர் கூறினார்.
நேற்று நஜிப், அம்னோ பொதுப்பேரவையில் தலைமை உரையாற்றியபோது மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட தயார் எனக் குறிப்பிட்டிருந்ததன் தொடர்பில் ஷரிசாட் இவ்வாறு கருத்துரைத்தார்.


























ஆமாம்2. அந்த நேரத்தை பயன்படுத்தி எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இன்னும் பல நூறு மில்லியன்கள் கிடைக்கும்படி ஏதாவது வழி செய்யுங்கள். நாட்டுக்கு எவ்வளவோ நல்லது…!
இவள் சுருட்டியதை மக்கள் மறக்கவில்ல்யடி உனக்கு ஆப்பு காத்திருக்கிறது கவனம்
அமாம் ஆமாம் ,அப்புறும் அன்வார் மாட்டை பற்றி கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல முடியாது பாருங்களேன் ! DRIO DRIO DRIO ,மாட்டுக்காரன் படத்தில் உள்ள பாடல் ஞாபகம் வருது .
ஆமாம் ஆமாம் ,அப்புறம் அன்வார் மாட்டை பற்றி கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது அல்லாவா ? அதான் ,,