கிள்ளான் துறைமுகத் தீர்வையற்ற மண்டலத் திட்டம் தொடர்பில் சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் சட்ட நடவடிக்கை மேற்கொண்டது “மடத்தனமான செயல்” என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் சாடினார்.
அத்தீர்வையற்ற மண்டலம் அமைப்பதற்கு நிலம் கொள்முதல் செய்ததில் அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவர்மீதும் இன்னொரு முன்னாள் போக்குவரத்து அமைச்சரான சான் கொங் சாய்மீதும் கனி வழக்கு தொடுத்ததைத்தான் லிங் அவ்வாறு குறிப்பிட்டார்.
நிலத்தை வாங்குவதென அமைச்சரவை எடுத்த முடிவு சரியானதே என்றாரவர்.
“PKFZ-க்காக நிலம் வாங்கியபோது ஒரு சதுர அடியின் விலை ரிம 21. இன்று ஒரு சதுர அடியின் மதிப்பு ரிம70-இலிருந்து ரிம 80-ஆக உயர்ந்திருக்கிறது. இதுவே ஆதாயம்தானே”, என்றவர் கூறினார்.


























ஆமா ஆமா நீங்க சொன்னால் எல்லாமே சரியாகத்தான் இருக்கும்….இன வெறியன் லிம் கிட சியாங் இதுக்கு எல்லாம் வாயை திறக்க மாட்டான் ….ஏனென்றால் ஒரே இனம் …சீனர்…..இதுவே ஒரு தமிழன் / இந்தியர் செய்து இருந்தால் ….இந்த சீனர்களும் , வலயாங்கட்டிகளும்…. வாய் கிழிய பேசுவானுங்க …அதுக்கு நம்ப கூஜா குலா ஜால்ரா அடிச்சிகிட்டே எரியுற நெருப்புல நெய் ஊற்றுவான் ……..
நிச்சியமாக மடத்தனம்தான்! மாமாக்திர் திருட்டு கூட்டத்தை சேர்ந்த உன்னை காட்டி கொடுத்தால் என்ன நடக்கும்? நீ அவனை காட்டி கொடுப்பாய்! இதற்க்கு rocket scientist தேவை இல்லையே! கடைசியில் மக்கள் வரி பணத்திற்குதான் ஆப்பு!
மகாதிர் உனக்கு சாதகமாக நீதிமன்றத்தில் சாட்சி NYANYUKஎன்று சொன்னதால் தப்பித்துக்கொண்டாயி!
ஆக நமது சட்டத்துறைத் தலைவர் மடையர் என்று சொல்லுகிறீர்கள். அமனோகாரன் எவனுக்காவது ரோஷம் வருகிறதா பார்ப்போம்!
இதெல்லாம் பெரிய நாடகம்.இவன்களை யாரும் நம்பகூடாது. எல்லாம் கண்கட்டு வித்தை.
PKFZ ஊழலில் உண்மையான திருடன் இப்ப சிறப்பு அமைச்சர் பதவி கொடுக்கபட்டு கௌரவிக்கப்பட்டுளார்ர்! பணம் பாதாளம் வரை பாயும் என்று இந்த கிழக்கு மலேசியா சிறப்பு அமைச்சர் நன்றாகவே தெரிந்து வைத்திருகின்றார். வாழ்க பணநாயகம்.