பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிக்கனத்தை வலியுறுத்தி இருப்பதால் அரசாங்கம் இவ்வாண்டு கூட்டரசு தினத்தை விமரிசையாகக் .கொண்டாடப் போவதில்லை.
கொண்டாட்டத்துக்குச் செலவிடும் பணத்தைத் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவப்போவதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார்.
“கொண்ட்டாட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ரிம7 மில்லியனை ரிம1.5 மில்லியனாகக் குறைத்து விட்டேன். அந்தப் பணம் ஆதரவற்றோருக்கு, உடல்குறை உடையோருக்கு, தனித்துவாழும் தாய்மார்களுக்குக் கொடுக்கப்படும்”, என்றாரவர்.


























கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். ரோஸ்மாவும் தான் தனித்து வாழும் தாய் என்று சொல்லி ஒரு மில்லியனைவாவது பிடுங்கி விடுவார்!
இது பாரிசானின் இன்னொரு நாடகம் .அப்படி என்றால் இவ்வளவு நாளாக செலவு செய்ததற்கு பெயர் என்னவாம்
ரொம்ப2 காலம் கடந்து இப்பவாவது உங்க சின்ன புத்தியிலே படுத்தே சிக்கனம் என்ற ஒன்னு. நல்லது. இதைவிட இன்னும் சிக்கனப்படுத்த வேண்டியவை ஏராளம்2 உண்டு.
ஏன் நீதான் அன்றாடம் PUBBILE amoi குட்டிகளோடு லூட்டி அடிப்பதற்கு பணம் பத்தாது என்பதலோ?
இப்பதான் புத்தி வந்திச்சா. அந்த காசுல 10 எருமை மாடுகள் வாங்கி மேய்க்கலாமே.
பயங்கர சிக்கனம்