மார்ச் 2-க்குப் பின்னர் 2.2 மில்லியன் பேர் நீர்ப் பங்கீட்டை எதிர்நோக்குவர்

waterஅணைக்கட்டுகளில்  நீரின்  அளவு  குறைந்து  வருவதால்  கிள்ளான்  பள்ளத்தாக்கில்  மேலும்  2.2 மில்லியன்  பேர்  நீர்ப்  பங்கீட்டை  எதிர்நோக்குவர். 

“இதனால்,  கோம்பாக்,  கோலாலும்பூர்,  பெட்டாலிங்,  கிள்ளான், ஷா  ஆலம்,  கோலா  சிலாங்கூர்,  ஹுலு  சிலாங்கூர்  ஆகிய  ஆறு  மாவட்டங்களில்  260  பகுதிகள்  பாதிக்கப்படும்”,  என ஷபாஸ்  செயல்முறை  இயக்குனர் (நடவடிக்கை பிரிவு)  இன்று  புத்ரா  ஜெயாவில்  இதைத்  தெரிவித்தார்.