“ஊழல், அதிகார அத்துமீறல், அடிப்படை நிறுவனங்களின் அழிவு, மனித உரிமைகள் பறிக்கப்பட்டது, இனவாதம், தீவிரவாதம்…….போதுமா இன்னும் சொல்லட்டுமா?”, என்று வினவினார் எஸ்.அம்பிகா.
நாடு நிலைகுலைந்து போவதற்கு இவைதாம் காரணமே தவிர தெரு ஆர்ப்பாட்டங்கள் அல்ல என்றாரவர்.
“மலேசியாவைப் பொருத்தவரை இவைதாம் நாட்டை நிலைகுலைய வைத்தன, வைத்துக் கொண்டிருக்கின்றன”.
டாக்டர் மகாதிர் தெரு ஆர்ப்பாட்டங்களால் நாடு நிலைகுலைந்து போகும் என்று கூறி இருப்பதற்கு எதிர்வினையாக முன்னாள் பெர்சே தலைவரான அம்பிகா இவ்வாறு கூறினார்.
உண்மை என்றும் உண்மை தான் !
மகாதீரின் ஆலோசனைகளின் காலம் ஊமைகளின் …அடிமைகளின்
காலம் !!!
இன்று உலகவிபரம் சிறு கைக்குள்ளே ! இனி இளைய சமுதாயம்
சில ஏமாற்றுக்காரர்களின் பின் போகாது !
போகக்கூடாது !!!
அப்படி போடுங்க அம்பிகா மேடம் .., சில அறிவு கெட்ட ஜென்மங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் மண்டைக்கு உரைக்காது .
நாடு நிலைகுலைந்து போவதற்கு இவன்களுடைய இனவெறி , ஊழல், பதவி அதிகார திமிர் , எல்லா நிறுவனங்களிலும் இவன்ங்க ஜாதியே இருக்கணும்னு வெறி . நாடு நிலைகுலைந்து போவது மட்டும்மல்லாது நம் நாடு அழிவதற்கும் இவன்களே காரணம்..!!
புவான் அம்பிகா, மகாதீருக்கு கொஞ்ச நாளாகவே சிந்தையில் “சீக்கு”. நாட்டு மக்களை சரிசமமாகப் பார்த்துக்கொண்டால் நமக்கு எதற்கு தெரு ஆர்ப்பாட்டம். பங்கீடு நடுநிலையில் இல்லையே என்ற ஆதங்கம்தானே நமக்கு. நாட்டை இப்படி நடத்தினால் சத்து மலேசியா எங்கனம் வெற்றி பெறும்.
உண்மையை சொன்னிர்கள் உரக்க சொன்னிர்கள் இரும்பு பெண்மணினா பெண்மணிதான்.இன்றைக்கு நாடு இருக்கிற சூழ்நிலைக்கு யார் காரணம்.தலைவர்கள் மக்களை செம்மையாக வழி நடத்தவேண்டும் இல்லை என்றால் இப்படிதான் நடக்கும்.
இந்த கிழட்டு மாமா குட்டியை கேரளாவுக்கு பார்சல் பண்ணி மூலைக்கு நாட்டு வைத்தியம் செய்யவேண்டும் .
நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாகவே போய்விட்டது இன்று கூட ஓர் தீவிரவாத பெண்மணியை கைது செய்து இருப்பதாக செய்தி.
நீயாயங்க்களை கேட்டு தெருவில் போவது ஒன்றும் நாட்டுக்கு அவப் பேரு வந்து விட போவதில்லை..? தீவரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதுதான் நாட்டுக்கு கெட்டப் பேரு..!
உண்மையை சொன்னிர்கள் உரக்க சொன்னிர்கள்.இன்றைக்கு நாடு இருக்கிற சூழ்நிலைக்கு யார் காரணம்.தலைவர்கள் மக்களை செம்மையாக வழி நடத்தவேண்டும்.நாடு நிலைகுலைந்து போவதற்கு இவன்களுடைய இனவெறி , ஊழல், பதவி அதிகார திமிர்.
ஹ,ஹா, எவ்வளவு கத்தினாலும், எப்படி அழுது புரண்டாலும் எங்களருமை ‘கிழட்டு நரி’ மகாதிமிரை ஒன்னும் பண்ண முடியாதுங்கோ. காலம் பூராவும் ஓலமிட்டவாரே காலத்தை ஓட்டுங்க.
வாழ்க தமிழ் மக்கள்.
நல்ல காலம் பொறக்கணும் .
மகா திமிருக்கு மகா அம்பிகை நல்ல பாடம் கொடுக்கட்டும் .
அவன் கொட்டம் கொட்டட்டும்… !
வாழ்துக்கள் உம்மையகவும் தெலிவானதையும் நயன்பட கூறினீர்கள். மிக அருமை . வாழ்க பெர்சிஹ் இயக்கம். வாழ்க உங்கள் சேவை.
naasamaa pona arasiyal vathingga ippadi unmaikkum neethikkum niyayathirkkum kural antru koduthirunthaal namakku en intha nilai??
முதலில் ஒரு அரசியல் வாதிக்கு உரிய குணங்கள் இந்த மலபார் மாமா விற்கு முதலில் இருந்ததா ! இது இல்லாத பட்சத்தில் தான் துங்கு இந்த மகாதீரை அம்னோவிலிருந்து விரட்டினார் ! இந்த டைலாமா சுயம்வரம் எடுத்து தன் சொந்த வம்சா வழியையே சோரம் போகவைத்து வேதனையாக உள்ளது . இந்த மாமா ஒரு செடிச் ….மற்றவர் படும் வேதனையைகண்டு ஆனந்தம்படுவது ….. இந்த நாடு அரசியல் அமைப்பு , சட்டம் , கையூட்டு , இனவாதக்கொள்கை எல்லாம் இந்த மாமா ஆட்சிகாலத்தில் சீர்குலைக்கப்பட்டு இன்று தலைவிரித்தாடுகிறது ….. இவன் கூத்தடிக்க !
பூமியில் விளையும் வளங்கள் எல்லாம் அந்நாட்டில் வாழும் மக்களுக்காகவே பயன்படுத்தப் படவேண்டும்.இதுதான் சட்டம்,நீதி.ஆனால் மலேசியாவில் அவை அரசாங்கதிற்கு சொந்தம் எனனும் பெயரில் அரசியல்வாதிகளின் பைகளில் சரணடைகிறது. அப்படி என்றால் பல விதமான வரிகள் செலுத்தும் மக்கள் வளங்களை அனுபவிக்க தகுதி இல்லையோ? மேடம் அம்பிகா அவர்களே, பொதுமக்கள் அடிப்படை சட்டத்தை அறிந்துக்கொள்ள வழி வகுப்பீர்களா? நன்றி.