முன்னாள் துணைப் பிரதமரான அன்வார் இப்ராகிம், ஏதாவது தொல்லை தந்துகொண்டே இருப்பார் என்பதால் அவர் விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவது மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.
இரண்டாவது குதப்புணர்ர்சி வழக்கும் தண்டனையும் தம்மை ஒழித்துக்கட்டும் அரசியல் தந்திரம் என்று அன்வார் கூறிக்கொள்வதை அபத்தம் என்றாரவர்.
“ஒரே வாதத்தை (பிரதமர்) நஜிப்பும் ரோஸ்மாவும் சிறைக்கு அனுப்ப முயல்கிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள், நியாயம் தவறும் நீதிபதிகள், சதித் திட்டம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்.
“எந்த விவகாரம் ஆனாலும், அரசியல் ஆதாயம் அளிக்கும் எனத் தெரிந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்”, என்று இப்ராகிம் அலி கூறினார்.
போடா …..மவன!!!
இந்த கேளுட்டு தவளை கூடிய விரைவில் தன் சொந்த இனத்தால் ….. போகிறது..!!!!!!!!!!!???????
இந்த முட்டாளை வீடு போ போ என்றும் காடு வா வா என்றும் அளைகிறது.சுருக்கமாக சொன்னால் இவனுக்கு இப்பொழுது நேரமே சரி இல்லை .
அன்வாரை சிறைக்கு தள்ள ஏன் பெர்காச அலி இவ்வளவு அவசரம் காட்டுகிறார்,மக்களுக்கு தெரியும் யார் நிரபராதி என்று.தன் இனத்தவரையே உள்ளே தள்ளுவதற்கு காலில் சுடுதன்னிற் கொட்டியது போல் துடிக்கிறார்.மக்களே கண் விளித்து பாருங்கள் மக்களுக்கு நல்லது செய்ய சலிக்காமல் போராடும் அவரை உள்ளே தள்ள இவ்வளவு போராட்டம்.காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாதும் தீரும்.
ஒரு வினாடி பிரதமர்.
உன்னைப் போன்ற இனத் துரோகிகளுக்கு அன்வார் உள்ளே போவதுதானே நல்லது.. அதுதானே உன் விருப்பம்..?
தன் இனத்தைச் சார்ந்த ஒரு முன்னால் அமைச்சரையே சிறைக்கு அனுப்பத் துடிக்கும் இந்த இன வெறியன் மற்ற இனங்களைப் பற்றி எப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருப்பான் என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் இவன் நாட்டின் முதல் நிலை எதிரியாகவே நினைக்கத் தோன்றுகிறது. இவன் மனிதனும் அல்ல, மிருகமும் அல்ல. வேறு எதுவோ?????????????
இந்த இப்ராகிம் எவ்வளவு சிக்கிரம் ….கரனோ ,அவ்வளவு nallathu நமக்கு………..!இவன் ஒரு துரோகி.
இப்ராகிம் அலி மாதிரி இன தீவிரவாதியை வெளியே விட்டு வைத்தால் இன கலவரத்தை மூட்டிவிட்டு வேடிக்கை பார்பான் .போலிஸ் தற்பொழுது தேடும் தீவிரவாதி பட்டியலில் இந்த இப்ராகிம் அலியை சேர்த்து கொண்டால் நல்லது .இவன் வெளியே இருந்தால் மட்டுமே நாட்டில் குழப்பம் நீடிக்கும் .அன்வாரை சிறையில் அடைத்தால் அதன் பின் விளைவு பரிசான் அரசாங்கம் இனி தலை தூக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்பது உண்மை .
அன்வர் சிறை சென்றால் பி என் அரசங்கம் விலை கொடுக்கும் !!!!!!!