மலாய்க்காரர்- அல்லாதாரை “pendatang (வந்தேறிகள்)” என்று குறிப்பிடும் ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா), அவர்களின் அரசியல் ஈடுபாடு மலாய்- முஸ்லிம் விவகாரங்களில் தலையிடும் அளவுக்குச் சென்று விடக்கூடாது என்று வலியுறுத்துகிறது ஆனால், வரிகளைப் பொறுத்தவரை எல்லோரையும்போலவே கட்ட வேண்டும் என்கிறது.
முஸ்லிம்-அல்லாதாரின் அரசியல் ஈடுபாட்டுக்கு வரம்பு கட்டப்பட வேண்டும் என்று கூறும்போது அவர்கள் கட்டும் வரியின் அளவும் குறைக்கப்படுமா என்று கேட்டதற்கு இஸ்மா தலைவர் அப்துல்லா ஷேய்க் அப்துல் ரஹ்மான் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம்-அல்லாதாரின் அரசியல் ஈடுபாடு, மலாய் இனம், இஸ்லாம் ஆகிய விவகாரங்களில் தலையிடும் அளவுக்குச் செல்லுமானால் அது மலாய்க்காரர்கள் அவர்களின் எதிர்காலத்தைச் சுயமாக நிர்ணயித்துக்கொள்ள தடையாக அமையும். அதை அனுமதிக்க வியலாது என்றாரவர்.
வரியைப் பொறுத்தவரை குடிமக்கள் என்ற முறையில் பெறும் வருமானத்துக்கு வரி செலுத்தத்தான் வேண்டும் என்றார்.
இவனை பார்த்தால்…. தெரிகிறது, இவனும் ஒரு வந்தேரிதான். மலாய்காரனின் முட்டாள் தனத்தால் பூமி புத்ரா ஆனான்.
இவனை பார்த்தால் மமாக் து….கன் போல் தெரிகிறது, இவனும் ஒரு வந்தேரிதான். மலாய்காரனின் மு…. தனத்தால் இவன் பூமி புத்ரா ஆனான்.
கையில் துப்பாக்கி இருந்தால், மவனே செத்தடி நீ…
இந்த வந்தேறிகள் இல்லையென்றால் உங்கள் இனத்தோர் வெறும் சோம்பேறி தெருப் பிச்சைக்காரர்களே..மறவாதீர்!!!!!!!.
நாங்கள் வந்தேறிகள் என்றால், பொறம்போக்கு அப்போ நீ?? இது ஒன்னும் உங்க அப்பன் வீட்டு சொத்து இல்ல.. நீயும் பொழைக்க வந்தவன் தான்.. இந்த மண்ணுக்கு சொந்தமானவர்களைதான் ஒதுக்கி விட்டீர்களே.. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டுன கதையா இருக்கு..
இவன் படித்த முட்டாளோ அல்லது படிக்காத முட்டாளோ ஆண்டவனுக்கே வெளிச்சம். பிற இனத்தாரை மதிக்கத் தெரியாத இவன் என்ன தெ…பரம்பரையோ?????
எப்படி முஸ்லிம் அல்லாதார் முஸ்லிம்களின் விஷயதில் தலையிடக் கூடாதோ அப்படியே முஸ்லிம் இனத்தவர் முஸ்லிம் அல்லாதோர் விஷயதில் மூக்கை நுழைக்காமல் இருந்தால் நன்று.நாட்டில் அமைதி கண்டிப்பாக பிறக்கும்.இதுகூட தெரியாத இஸ்மா எப்படி மூளை இருபது போல் பேசுகிறது.பிறருக்கு அறிவு சொல்வது மிகவும் சுலபம்.
நாங்கள் வந்தேறிகள். நீங்கள் புகுந்தேறிகள். நாங்கள் நேரடியாக கடலில் வந்தோம்.நீங்கள் அங்கு புகுந்து இங்கு புகுந்து ஒளிந்து ஒளிந்து வந்தீர்கள். அதற்காக இலவசம் எல்லாம் உங்களுக்குத் தான் என்று சொல்லி வரி மட்டும் எங்களுடையது என்று சொல்லுவது உங்களுடைய கையாலாகதனத்தைக் காட்டுகிறது. அனுதாபங்கள்!
எதற்காக கோபப்படுகிறோம்…?ஏன் கோபப்படுகிறோம்? மின்னஞ்சல்
பார்க்கும்போது….இதுதான் நமது ஏழாம் அறிவின் மகத்துவமா!!
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்…
அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு…
எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மலாய்க்காரர் அல்லாதோர் மிக கேவலமாக ஏளனப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு ஈனப்பிறவிகள் போல் நடத்தப்படுகிறார்கள்.சீனர்கள் பொங்கியெழுந்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், நமது இந்திய சமூகமோ நாட்டில் எதுவும் நடக்காதது போல் ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருக்கிறது. ரோட்டோரம் விடிய விடிய குடித்து கும்மாளம் போடுகிறது ஒரு கூட்டம். சீரியல், யுத்தமேடை என கோமாளித்தன கூத்தடிப்புகளை ரசித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். எண்கள் பெயரில் குண்டர் கும்பல்களை வைத்துக் கொண்டு சொந்த இனத்தையே அடித்துப் பணம் பறித்துக் கொண்டும் ஒருவனை ஒருவன் வெட்டிக் கொண்டும் இருக்கிறது ஒரு கூட்டம். விமான நிலையத்தில் தமிழ் வேண்டும் என்று கூப்பாடு போடுகிறது ஒரு கூட்டம். பக்கத்தான் அதை செய்யவில்லை, பாரிசான இதைச் செய்யவில்லை என அடுத்தவனை குறை கூறிக்கொண்டிருக்கிறது அரசியல் கூட்டம். ஆனால் நாட்டுச் சூழலுக்கேற்ப மாறுங்கள். பிள்ளைகளுக்கு படிப்பு கொடுங்கள். வன்முறையை விடடொழியங்கள் என கூறுவதற்கு ஒரு நாயும் முன் வர மாட்டேன் என்கிறது.
இவனும் திருட்டு தனமாய் குறுக்கு வழியில் வந்த கேடுகெட்ட நாதேரிதானே ,இது எங்கே இந்த குருட்டு முட்டாள் எருமைக்கு தெரியுமா ???
சரவணன் ராமசாமிக்கு உண்மையான சொன்னதுக்கு என் வாழ்த்துக்கள் .தமிழன் தமிழனி சுடுவான் ,சொந்த இனத்தையே அடித்துப் பணம் பறிப்பான் .ஏன் இவனை
சுட கூடாது ????????????
ஆயுதமற்ற தீவிரவாதிகள் . இவன்களை முளையிலேயே கிள்ளிஎரியவேண்டும். நாட்டின் பீடைகள் . இவன்களின் சிரங்கு தேசமே சொரியும் நிலை ஏற்பட்டுவிடும் . நஜிப் வலிமையற்ற பிரதமரா?
இதை தான் யாம் முன்னமே எச்சரித்தோம்,முன்பு விஸ்வரூப சினிமா படத்துக்கு ஆதரவு கொடுத்து நிரைய அனுபவித்தோம்,மாஸ் விமானம் விவகாரம்,போமோ விவகாரம் போன்ற விசயத்தில் அத்துமீரிய அராஜகம்,போமோ சம்பிரதாயம் மலாய்காரனுக்கு வுடயது,யூ.டியூப்பில் பார்க்கவும்,படும் கேவலமான விமர்ஷனம்.வேண்டாம் அய்யா வேண்டாம்,போதும் இதோடு நிருத்திகொள்ளுங்கள்,இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்,பள்ளி மாணவர்கள்.நாம் பொது விசயத்தில் ‘0’,நம் தெருவில் எது நடந்தாலும் கதவை இருக்க பூட்டிக்கொள்வோம் ஆதலால் நம் எ திரிகள் சுதந்திரமாக நடமாடுவார்கள்.லட்ஷனம் இப்படி இருக்க வீன் விரோதம் எதற்கு.இன்று பாருங்கள் நேற்று சாரலில் முலைத்த காளான் எல்லாம் நம்மை பார்த்து எச்சரிக்கிறது.அரசாங்கம் தீவிரவாதிகளை சோறுப்போட்டு வளர்கிரது,நம்மை/மக்களை மிரட்ட.புஷ் சொன்னதை நிரூபிக்கின்றனர் போல்.நாம் பிறர் மத விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நன்று.அடிலான்+வும்னோ+பாஸ்=மலாய் காரர் கட்சி கை குலுக்கி கட்டிப்பிடித்தால் சர்வமும் சுபமாகிவிடும் பின் ஒன்றாய் கூடி நம்மை பார்த்து முரைப்பார்கள்,தேவையா.பொருமை,சமாதான போக்கு,விட்டுகொடுத்தல்,தேவை.இடம்,பொருள்,ஏவல்,அறிந்து செயல்படுங்கள் துடுக்காக பேசி வம்பை விளைக்கு வாங்காதீர்,இது என் கருத்து,வாழ்க நாராயண நாமம்.
UST ABDULLAH ZAIK
SIAPA PENDATANG SEBENAR ?
INDIA DAN CINA ?
KENAL KAH PARAMESWARA ?
PARAMESWARA ORANG TAMIL .
SELEPAS PARAMESWARA PIJAK TANAH MALAYA
DIA KHAWIN DENGAN SIAPA ?
BACA SEJARAH DULU
BARU TAHU SIAPA PENDATANG SEBENARNYA .
போடா………….
இச்மாதான் பெரிய திருடன்.பஞ்சோந்தி.அறிவுகெட்டவன்.
முட்டாள்.
இன்றைய உலகில் வந்தேறிகள் என்பது அர்த்தம் இல்லாதது.இந்தியனை போல் தோற்றம் அளிக்கும் இமா தலைவன் கூறுவது சரியாக இருந்தால் இன்று இந்தியா,நியூசிலாந்து ,அமெரிக்கா ,ஆஸ்த்ரேலியா,சிங்கப்பூர் ,தென் அமெரிக்கா , பாகிஸ்தான், [சிந்து நாகரிகம் தமிழ் நாகரிகம் என்பதை மனதில் கொள்வோம்.]ஆகிய நாடுகளை ஆள்பவர்கள் குடியேறிகளே .
வரலாறு
1) ஸ்ரீ விஜய – Buddism 650 AD – 1377 AD (conquered கடாரம், பலேம்பங், ஜாவா)
2) ராஜா ராஜா சோழன் – Tamilism 985 AD – 1014 AD (conquered கடாரம், கலிமண்டான், சுமத்ரா )
3) சூர்யா வர்மன் – Hinduism 1113 AD to 1145-1150 AD (conquered கம்போடியா, குட்டி தீவுகள்-சவுத் ஈஸ்ட் ஆசியா)
4) போதி தர்மா – Hinduism 500 AD to 650 AD (Spiritualist ஈஸ்ட் ஆசியா – சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்த்)
வந்தேறிகள் …. வந்தேறிகள் … என்று வாய் கிழிய ஓலம்மிட்டு வசை பாடிக்கொண்டிருக்கும் இவன் ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தல் 1957 ல் முதல் வந்தவன் தாய்லாந்த் நாட்டவனும் , இரண்டாவது வந்தவன் , இந்தோனேசியா ஆச்சே வழிவந்தவனும் . மூன்றாமவன் துருக்கி நாட்டவனும் ,, நான்காமவான் கேரளா காககாரனும் , ஐந்தாமவன் சீனா வழிவந்தனும்… இபொழுது உள்ளவன் ,,, இரண்டாம்மவனின் .. வாரிசான ஆச்சேவை சேர்ந்தவனாக இருப்பதால் …. இவர்களும் வந்தேறிகள் தானே .
chellam and dhilip, இருவரும் நிறைய விசயம் தெரிந்தவர்காளாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது . எத்தனை ம.இ.கா.தலைவர்களுக்கு இது தெரியும் என்பது கேள்விக்குறியே ! ஜாவாக்காரனுக்கும் மாமாக்களுக்கும் நல்ல தலமைத்துவத்தினால் இன்று பூமி புத்ரா ஆனார்கள். நமக்கோ வாய்த்தது எல்லாம் சொத்தையும் செத்தையும் தான் !
kayee பயத்தில் ஏதேதோ கண்டபடி எழுதி தள்ளியிருக்கிறார்.
இந்த மாதிரி தொடை நடுங்கி ஆட்கள் எல்லாம் ……………????
இந்த நாட்டை வளபடுத்தியது நாங்கள் வந்தேறிகள் ! நீங்களோ சோம்பேறிகள் ! எங்கள் MOHAN mohan கருத்தை படித்து தெளிவு பெறுடா …. ! பரமேஸ்வரா அப்பவே ஆப்பு அடித்து இருந்தால் இப்படி பேசுவாயா ?
இவன் ‘தவளை’ இப்ராஹிமின் தம்பியோ !! படித்த முட்டாளே!!
டத்தோ ஸ்ரீ நஜிப் அவர்களே, இவனை உடனே உள்ளே வையுங்கள் அல்லது முதல் கட்டமாக இவனை ‘தஞ்சோங் ரம்புத்தான்’ அல்லது தாம்போய்’ – க்கு ‘ஓய்வெடுக்க’ அனுப்பி வையுங்கள், மலாய்க்காரர் அல்லாதவர்கள் நிம்மதியாக இருக்க…
ஆசாமி,நிதானம் வேறு பயம் வேறு,கம்போங் லின்டூங்ஙான் கலவரம் ஏன் நடந்தது தெரியுமா ?.தூண்டியவர் சாகவில்லை ஓடிவிட்டனர் அங்கே வாழ்ந்தவர் தான் கொள்ளப்பட்னர்.இப்போது இன கலவரம் கிடையாது ஆனால் தனி மனித வதை நம்மவரையே கொண்டு நமக்கு,நாட்டு நிலவரத்தை கொஞ்ஜம் தெரிந்து வையுங்கள்.நம் இளைஞர்கள் போலீஸ் தன்டனைக்கு பயந்து /// க்கு அடிமையாகிவிட்டனர்,யூனிபோம் கூட வுன்டு தெரியுமா.ரிபோர்மாசிக்கு யார் போரா,எல்லாம் கல்லூரி மாணவர்களே நீங்களோ நாங்களோ கிடையாது,நாராயண நாராயண.
உண்மையிலேயே மலேசிய வந்தேறிகள் யார்? யாராலும் அழைத்துவரப்படாமல் பிழைப்புத் தேடி வந்தவர்கள். நாம் – இந்தியர்கள் இந்நாட்டை வளப்படுத்த பிரிட்டிசாரால் கொண்டுவரப்பட்டவர்கள் என்று உலகம் அறியும். மலாய்க்காரர்களின் சரித்திரத்தை ஆராய்ந்தால் அவர்கள் வாழ்க்கை தொடங்கப்பட்டதே ஆற்றோரங்களில்தான். ஆகவேதான் அவர்கள் மீன் பிடிப்பதில் வல்லவர்கள். அப்படியானால் யார் வந்தேறிகள்????? புரிகிறதா தோழர்களே!
இதெல்லாம் காக்காவின் திருட்டுவிளையாடல்! அவன் குடும்பம் கால காலம் நாட்டையும் மக்களையும் சுரண்டி ஏப்பம் விடுவதற்காக செய்த ஏற்பாடுகள் இவை அனைத்தும்!ikatan இல்லையேல் வலையாங்கட்டிகள் நாலா பக்கம் தெறித்து ஓடிவிடுவார்கள்! அது அனைவரும் அறிந்ததே!
வரலாறு படிக்காத முட்டாள் பையன் இவன் . தமிழன் வரலாறு தெரிந்த அறிவாளிகள் .ஆமா நீ ஜவகரனா / சுமற்றகாரனா / சுலவாசிகாரனா /எவண்டா நீ . நாங்கள் கட்டும் வருமான வரியில் பிழைப்பு …………….நீ . உனது கூவம் அற்றை மூடு மூடா .
என் வெட்டி பேச்சி இவன் இதுல்லாம் படிகபோறான்? 3 மதம் பின் ஒரு டுமில் டுமில் .அடுதவனுக்கு ஒரு படாம்.
இதை இவனை பேச சொன்னவனே நஜிப்தான் அவனை முதலில் அழிக்க வேண்டும்
இஸ்மா சரித்திரம் தெரியாமல் பேசாதே , யாரடா வந்தேறிகள் 1934 ஆம் ஆண்டு பல சிறிய படகுகளில் சிலிப்பிஸ் நாட்களிருந்து கடல் ஒரமாக ஆண்கள் லுங்கியை மட்டும்
கட்டிக்கொண்டு பெண்கள் லுங்கியையும் மேலே ஒரு ஆடையையும் போட்டுகொண்டு வந்து மலாயாவில் கடற்கரை ஒரமாக குடியேறிய நீங்கள் தான் வந்தேறிகள்
pendatang நாங்கள் அல்ல , ஈஸ்ட் இந்திய கம்பொனியின் கங்காணி முறையில் ஏமாற்றப்பட்டு கொண்டு வரப்பட்டவர்கள் , அதனால் எங்களுக்கு உங்களை விட இந்த நாட்டில் உரிமை அதிகம் புரிகிறதா இஸ்மா நைனா.
காட்டுகாரர்கள் எல்லாம் இப்போது கோர்ட்டு – சூட்டு போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள்..! காட்டில்..பசியில் எலி சுட்டு தின்னதேல்லாம் மறந்து போச்சோ…!!!இந்த வந்தேரிகளுக்குகூட போக ஒரு நாடு இருக்கிறது..அனால் காட்டுகாரர்கள்லான உங்களுக்கு சொந்தம் சொல்லிக்கொள்ள ஒரு நாடும் இல்லை மொழியும் இல்லை..!!!
படிக்காத முட்டாள்களே…!!!