எம்பிகளை ‘ஒய்பி’(மாண்புமிகு) என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“சுதந்திரமான, ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக் கெளரவ விருதுகள் அளித்து அவர்களை மக்களைவிட மேலானவர்களாக உயர்த்திவைப்பது விரும்பத்தக்கதல்ல”.
உண்மையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ‘பொதுமக்களின் வேலைக்காரர்களே’ தவிர பொதுமக்களின் எஜமானர்கள் அல்லர் என்று சுரேந்திரன் கூறினார்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதங்களின்போது ஒருவரை மற்றவரை ‘யாங் பெர்ஹொர்மாட்’(ஒய்பி) என்று குறிப்பிடுவது மரபாகும்.
“பொதுமக்கள் எம்பிகளை ‘இஞ்சே’, ‘சே’ அல்லது ‘புவான்’ என்று அழைப்பதே போதுமானது”, என்றாரவர்.


























அது முக்கியம் இல்ல சார் , நீங்க வந்து படாங் செராய் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அது தான் முக்கியம் . அபோதுதான் மக்கள் உங்களை நேசிப்பார்கள் .
உண்மை தான்! “ஓய்பி” என்றாலே “ஒய்ன்” “ஒய்ன்” என்று சொல்லி ஒயினை ஞாபகப்படுத்துகிறது! அதனால் அதனைத் தவிர்ப்பதே நல்லது! பி.கு.: நரேந்திர மோடியின் பாதிப்போ!
ஷங்கர் ஐயா நீங்கள் மக்களுக்கு என்ன செஞ்சிங்கோ ?
முப்படைகளுக்கும் மற்றும்,,,,,,, நீதி பதிகளுக்கும் கொடுக்கும் எக்ஸ்ட்ரா பட்டங்கள் ????????????????????? போல்?????ஏன்டா இந்த பொலப்பு ,,,,,,,,,,,,,,,,,,,நேர்மைய ,,,,,,,,,,முடியாத ?????????????நாதரி ,,,,,,
“ஓய்பி’ என்று கூப்பிடாவிட்டால், எத்தனை “மாண்புமிகுக்களின்” முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்கிறது என்பதை தம்பி சுரேந்திரனுக்கு தெரியாது போலும். இந்த உதவாக்கரை “மாண்புமிகுக்களின்” பட்டியல் வேண்டுமா?
இந்த மா மி க்களை வோட்டு போட்டு உருவாக்குவதே மக்கள்தான் பின்பு அவர்களை மா மி என்று கூப்பிட்டு கூழை கும்பிடு போட்டு (எதாவது கிடைக்கும் என்று ) பத்து அடி உயரத்தில் தூக்கி வைத்ததும் அவர்களுக்கும் தலைகால் புரிவதில்லை. புரிந்தாலும் அந்த உயரத்தைவிட்டு இறங்க விரும்புவதும் இல்லை. மக்கள் இல்லாவிட்டால் மா மி இல்லை புரிந்து கொண்டால் மட்டுமே கால் தரையில் நிற்கும், சாமானிய மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்வர். மக்கள் தான் எஜமானர்கள் என்று உணர்ந்தால் மட்டுமே மீண்டும் மா மி, இல்லாவிட்டால் போ நீ என்று விரட்டும் சக்தி மக்களுக்கு உண்டு.
நீங்கள் பாடாங் செராய் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் பருவாவில்லை ,ஆனால் உங்கள் குரல் மேலோங்க வேண்டும் ,அரசாங்கத்தை தட்டி கேக்க வேண்டும் ,அது போதும் எங்களுக்கு
நீங்கள் மக்களுகாக வாதடுங்கள் தலைவ .பாரிசானில் இருக்கும் இந்திய கட்சியை சேர்ந்த தலைவர்கள் எல்லாம் உறங்கி கொண்டு இருக்கிறார்கள்
YB =YAM YAM PEPLES MONEY B =BASTARD THIS ONLY STAND FOR BN