தலைநகரில் ஆறு மாதங்களில் வீடற்றிருப்போரும் பிச்சைக்காரர்களும் தங்குவதற்கு வசதியாக ஒரு இடம் தயாராகி விடும் என்று நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
அதில் படுப்பதற்கும் குளிப்பதற்கும் அவர்களின் பொருள்களை வைத்துக்கொள்வதற்குமான வசதிகள் இருக்கும்.
“அவர்களுக்கு அடுக்குமாடி வீடு தேவையில்லை. இரவில் படுப்பதற்கு ஓர் இடம் தேவை”, என்றாரவர்.
பிரதமர், நேற்றிரவு ஜாலான் துன் பேராக்கில் பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்கும் ஓர் இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பிச்சைக்காரர்களுக்கு உணவளிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் வழங்கும் தன்னார்வலர்களைப் பிரதமர் பாராட்டினார்.


























ஷபாஸ் பிரதமர் அவர்களே வரவேற்கிறோம்.
அட நீ வேறப்பா! நானே வேறு வழி இல்லாமல் வர வேண்டியதா போச்சு! சும்மா இருந்த சங்கே ஊதி கெடுத்தான் ஆண்டின்னு எவனோ நார வாயன் எனக்கு வெச்ச ஆப்பு இது! என்ன செய்யறது பொழப்பு அப்படி இருக்கு!
நீங்களும் நல்லா ஜால்ரா போடுகிறீர்களே !!!
பிச்சைக்காரர்கள் நின்றால் தெரு !!! நஜிப் நின்றால் வீதி உலா !!!
ரொம்ப நால்லாயிருக்கு !!!
” வீடற்றோர் நிலையைக் கண்டறிய தெருவிற்கு வந்தார் நஜிப் ”
என்பதே பொருத்தமானதாக இருக்கும்.
அந்த வீடற்றவருக்கு ஒரே குழப்பம் ..!! ஆச்சர்யமா எழுந்தபோது ..இவருக்கும் இந்த கெதி எப்போ வந்தது ? வந்தவர் பேசுகிறார்,,, “கொசு கடியில் பலர் மருதகத்தில் டெங்கியில் உள்ளனர் நீ பரவாலப்பா
பாதுகாப்பா இருக்கே ! வீடற்றவர் இல்லாததில் கொசு வராது சொல்லிட்டு போக வந்தேன் பத்திரம் டேக் கர் ,ஐ லவ் உ ஆள் ”
சார் எங்க வீட்டுக்கு யாராச்சும் வாங்களேன் .நானும் ரொம்ப நொடிச்சி போய்தான் இருக்கேன் .அதைவிட நொந்து போய்தான் இருக்கேன் .
அடுத்த ஓட்டுக்கு ஆல் செகுரனுக.
வீடு அற்றோருக்கு வீடு . மிக அருமை . அப்படியென்றால் . இப்போ வீட்டின் விலைவாசி ஏறிவிட்டது. வீடு வாங்க வலி இல்லாததால் பலர் வாடகை வீட்டில் குடி இருக்கிறார்கள் . அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரி வித்தியாசம் . முடிந்தால் அவர்களுக்கும் வீடு ஏற்பாடு செய்யவும் ……..அவர்களும் ஏழைகளே ?
மன்னர் மன்னா ! சரியான அடி கொடுத்தீர் , பிரதமர் அவர்களே வீடற்றோர் மக்களும் gst வரி செலுத்த வேண்டுமா ?