தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றப்போவதாக 2012-இல் வாக்குறுதி அளித்த பிரதமர் இப்போது தயங்குவதாக தெரிகிறது.
“தேச நிந்தனைச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் பல தரப்பினருடனும் கலந்துரையாடும்.
“மக்களுக்கு வருத்தம்தரும் எந்த முடிவையும் அரசாங்கம் செய்யாது”, என்று நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
அந்தக் காலனிகால- சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) போன்றவை கண்டித்துள்ளன.
ஆனால், பெர்காசா போன்ற அமைப்புகள் அதை ஆதரிக்கின்றன.
நஜிப்பை வாக்குறுதியை நம்பலாமா இல்லையா என்று மக்களுக்கும் தெரியவில்லை…