பாஸ் தகவல் தலைவர் மாபுஸ் ஒமார், போலீஸ் அதிரடிப் படை முன்னாள் உறுப்பினரான சிருல் அஷார் உமரின் தாயார் டாக்டர் மகாதிர் முகமட்டை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்.
அல்டான்துன்யாவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தம் மகனைப் பற்றி பியா சமட் முன்னாள் பிரதமரிடம் “ஏதோ சொல்ல” விரும்புகிறார் என , மாபுஸ் கூறினார்.
“சிருல் ஒரு பலிகடா ஆக்கப்பட்டிருப்பதால் மகாதிரால் அவரின் மகனுக்கு உதவ முடியும் என பியா நம்புகிறார்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அச்சந்திப்பின் மூலம் மங்கோலிய பெண்ணான அல்டான்துன்யாவைக் கொல்லச் சொன்னது யார் என்பது தெரிய வரும் என்று மாபுஸ் எதிர்பார்க்கிறார்.


























சுஜாதாவின் தாயாரும் மகாடிரை சந்திக்கலாம்
சுஜாதாவின் தாயாரும் மகாடிரை சந்திக்கலாம் // சாமி நிம்மதியா தூங்க வேண்டாமா ?
அலைபாயும் ஆத்மாக்களுக்கு இதன் வழி விடியல் பிறக்கட்டும்
சுஜாதாவின் தாயாரும் ,சுஜாதாவின் தம்பியும் வாங்க வேண்டியவர்களிடம் ,வேண்டும் அளவிற்கு வாங்கி விட்டு சூ வை மூடிகிட்டு இருக்கிறார்கள் .இப்போ மகாதீறரை சந்திக்க சொன்னால் எப்படி . ஆத்துமாவது , ஆட்டா மாவாவது .இப்போ எந்த பருப்பும் வேகாது .
அந்த அம்மையார் மகாதீரை பார்த்து குட்டையை குழப்பினாலும் அந்த அதிரடி போலீஸ்காரன் தூக்கு கயிற்றுக்கு முத்தமிட்டுத்தான் ஆகவேண்டும்.அந்த கொலை குற்றவாளியை காப்பாற்றும் விதத்தில் அந்த சந்திப்பு அமைந்திருக்க கூடாது.அதுதான் நியாயம்.
நல்ல முடிவு……………..