அல்டான்துன்யா ஷாரீபு கொலை, 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) போன்ற விவகாரங்களை எழுப்பிப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சாடிவரும் டாக்டர் மகாதிர் முகம்மட் தேச நிந்தனைச் சட்டத்தை மீறவில்லை என்கிறார் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார்.
“இவ் விவகாரங்களை மகாதிர் மட்டும் பேசவில்லை. ஏற்கனவே பலர் பேசியிருக்கிறார்கள்.
“என்னைப் பொறுத்தவரை அது தேச நிந்தனைக் குற்றமல்ல”, என்றார்.
மகாதிரின் பதிவு தொடர்பில் இதுவரை போலீஸ் புகார் எதையும் பெறவில்லை என்றும் காலிட் கூறினார்.


























மக்கள் உடைத்தால் பொன் சட்டி ! காகா உடைத்தால் மண் சட்டியா ? ஆள்தான் துயா ஆவி காக்காவை கனவில் மிரட்டுதோ !
நான் சொல்லியிருந்தால் அது குற்றம் …..
தெரிந்த விஷயம் தானே உங்களுக்கு எந்த சட்டமும் வேலை செய்யாதே !!!!!!
கிழவன் தலையில் கையை வைத்தால் இவன் டப்பா எகிருடுமே. இழிச்சவாஎல்லாம் எதிர்கட்சிகளும் என் கி ஒக்க்களும்தான்.
இடம் பொருள் ஏவல் அறிந்த கடமை (மட)வீரர் !!
எதிர்கட்சியினர் சொன்னால்தான் அது தேச நிந்தனை சட்டம்.நஜீப் பதவி விலக வேண்டும் என்று எதிர் கட்சியினர் சொன்னால்கூட அது தேச நிந்தனை சட்டம்தான்.அதையே மகாதீர் சொன்னால் அது தேசிய நல்லிணக்க சட்டத்துக்கு இணையானது.இன்னாங்கடா அரசியல் நடத்துகிறீர்கள்.
அட அடிமுட்டாலே இப்படியும் பேசுவியா ?
ஐயா IGP[IG]! தற்சமயம் மகாதிமிரை ஒன்றும் செய்து விடாதார்கள். அவர் வழியில் விட்டுவிடுங்கள். இந்த ஆட்சிக்கும், ஆட்சி பீடத்தில் உள்ள ‘முததைகளுக்கும்’ ஏழரை சனி பிடித்துள்ளது. மகாதிமிர் மூலமாக சகுனியும், நாரதரும் தங்கள் கடமையை செய்கின்றனர்.
I.G.P.பீ.பீ தேசநிந்தனை குற்றசாட்டை
சுமதித்தான் பாரேன் உன்பொட்டியை
கிழிச்சுடுவார் காக்கா மகாதீர்!
அட எருமையே ! மகாதீர் கூறுவதெல்லாம் உண்மை என்று மக்கள் எடுத்து கொள்ளலாமா ?