ஜாசா என்ற சிறப்பு விவகாரங்கள் இலாகா முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட், அல்தான்துயா கொலை சம்பந்தமாக கேள்வி எழுப்பி இருப்பதற்கு எதிராக தாக்குதல் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.
“நீதிமன்றம் முடிவெடுத்து விட்ட பின்னர் மகாதிர் ஏன் சிருல் (அஸ்கார் ஒமார்) பிரச்சனையை எழுப்ப வேண்டும்?
“இந்த பிரச்சனையை மகாதிர் எழுப்புவது புத்திசாலித்தனமானதல்ல, ஏதோ அவரிடம் புதிய சாட்சியங்கள் இருப்பது போல”, என்று அந்த இலாகாவின் தலைமை இயக்குனர் புவாட் ஸார்காஷி கூறினார்.
இந்தப் பிரச்சனையை முறையாகத் தீர்க்காவிட்டால், அது அரசாங்கத்தின் நிலையைப் பாதிக்கும் என்று அவர் விளக்கமளித்தார்.
“சமூக ஊடகங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பல அரசாங்கங்கள் தேர்தலில் தோல்வி கண்டுள்ளன.
“இது இதர நாடுகளில் நடந்துள்ளது. இவ்வழியாக (சமூக ஊடகங்கள் வழியாக) அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவதை நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை”, என்று புவாட் மேலும் கூறினார்.
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தாண்டி ஆண்டி என்ற கதையாகப் போகின்றது.
மகாதிருக்கு என்னுடைய முழு ஆதரவு
மகாதிர் காலதி மக்கள் சிறப்பாக வாழ்ந்தனர் ,,இது உண்மை
//மகாதிர் காலதி மக்கள் சிறப்பாக வாழ்ந்தனர் ,,இது உண்மை// “மக்கள்” என்று நீங்கள் கூறுவது குறிப்பாக மலாய்க்காரர்களை மட்டும்தானா ? இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான இந்தியர்களுக்கும் தாங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மகாதீரின் வண்டவாளம் புரிந்திருக்கிறது, நீங்கள் இன்னும் இப்படி அப்பாவியாய், பச்சப்புள்ள்யாய் இருப்பதை நினைத்தால்…!
தனது மகாதீரின் ஆரம்பகால வாழ்வில், தன்னை இந்தியன் என்றே அடையாளம் காட்டிக்கொன்ட மகாதீர் பின்னர் எப்படி எல்லாம் இந்தியர்களுக்கு “நன்மைகள்” புரிந்தார் என்பதை அனைவரும் அறிவார். சிவில்/க்ஷாரியா சட்டம் வழி, மலாய்க்காரர்களுக்கான சிறப்பு அரசாங்க தொழில்வாய்ப்புகள் (முன்பு இந்தியர் கைவசம் இருந்தவை) குறிப்பாக அவர் இந்தியர்களுக்கு என்று செய்த நன்மைகளை தாங்கள் அறிந்து இங்கே பட்டியலிட்டால் அனைவருக்கும் நலமாக இருக்கும், நாமும் கொன்டாடலாம் மகாதீரை.
http://ksmuthukrishnan.blogspot.com/2015/03/blog-post.html
இது பிரபலமான எழுத்தாளர் மலாக்கா முத்துக்கிருக்ஷ்னன் அவர்கள் எழுதிய மகாதீரின் வாழ்க்கைப்பதிவு.
//இவர் ஓர் இந்தியர் என்று சொல்லித் தான் சிங்கப்பூரில் படித்தார். படிக்க டிக்கெட்டும் வாங்கினார். கடைசியில் தமிழ் இனத்தையே ஒரு வழி பண்ணி விட்டார்//. என்று குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர்.//
அன்வார் வழக்கை கோர்டுக்கு வெளியே கூட்டம் போட்டு பேசியதை விடவா …….
இந்தியர்களை அரசாங்க அலுவளங்ககிளிருந்துதுடைதொளித்தது இந்த மகாதீர்காகத்தான் 1975கலில் அரசாங்க உத்யோகங்களில் மூவினங்கலும் நிறைவாக இருந்தார்கள் அதன்பின் இந்தியர்களுக்கு கோட்டாமுறைஅது, இதுவென்று குட்டிச்சுவராக்கி ஓரினதிர்க்கு கொள்ளை கொள்ளையாக கொட்டியளைந்து உயர்த்தியது எல்லோருக்கும் தெரிந்தகதை !
காலாவதியாகிவிட்ட கோச டப்பா ரொம்பவும் சத்தம் போடுகிறது.
இந்த மகாதிமிர், நினைத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார். ஏதோ ‘பெரிய தலைக்கு’ ஆப்பு. வேடிக்கைப் பார்ப்போம்.
நினைத்த காரியத்தை சீக்கரமாக
முடிங்கய்யா.ஜிஎஸ்டியால் மக்கள்கண்ணீர் வடிக்கிறாரகள்.
மகாதீர் கடுமையாக குறைகூற ஜீஎஸ்டி ஒருகாரணமாக இருக்குமோ?
மணியம் அண்ணே உங்களுக்கு ஒரு ஜே.
……………………நஜிப் என்ற கொடுங்கோலனை மக்கள் விரட்டுகிரார்களோ நாட்டுக்கு மிகவும் nallathu