1எம்டிபியின் நிதியிலிருந்து யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று வால் ஸ்திரிட் ஜெர்னல் அம்பலப்படுத்தியுள்ள விவகாரத்தில் பேங்க் நெகாராவின் கவர்னர் ஸெட்டி அக்தார் அஸிஸ் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை அவர் செய்ய வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறினார்.
அவர் கவனமுடன் நடந்துகொள்ளவில்லை என்றால், நிதி விவகாரத்தில் நாட்டின் நற்பெயர் கடுமையாக பாதிக்கபடுவதுடன் நிலைமை மோசமாகி விபரீதமாகிவிடும் என்று ஸைட் இப்ராகிம் எச்சரித்தார்.


























அப்பன் பெயர் அங்காசவில் கேட்டுப் போனது. மகள் பெயர் பேங்க் நெகராவில் கேட்டுப் போகப் போகின்றது.
அம்னோவும் அதன்குஞ்சுகளுக்கும் எந்த பயமும் கிடையாது காரணம் 58 ஆண்டுகளில் எவ்வளவோ தில்லு முள்ளு திருகு தாளம் செய்து இருப்பான்கள்? யாராவது அதற்க்கான பலனை அனுபவித்து இருப்பானா? எல்லாம் கூட்டி பாய் க்கு அடியில் போட்டு விடுவான்கள்-கேட்கத்தான் நாதில்லையே? கேட்டாலும் அதையே திருப்பி கேட்டவனுக்கே மாட்டிவிடுவான்கள்
எவ்வளவு தான் திறமை இருந்தாலும் கடைசியில் அரசியல்வாதிக்குத் தான் தாளம் போட வேண்டியுள்ளது!
நஜிப் வங்கி கணக்கில் 700 கோடி வந்ததா இல்லையா என்று பேங் நெகரா சொல்லி விட வேண்டியதுதானே ! அதை விடுத்து wsj கடிந்து கொள்வது மடத்தனம் !
WSJ போராடுவது வெள்ளயனுகில்லை இங்கவுள்ள அப்பாவிங்களுக்குதான்
ஷெட்டியிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுவது என்ன? மிரட்டல் போல் அல்லவா இருக்கிறது. இன்னும் நற்பெயர் உள்ளதா? இந்த நற்பெயரைக் காப்பாற்றும் பொறுப்பு ஷேட்டிக்கு மட்டும்தான் உள்ளதா?
அப்பன் தன பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இங்குள்ளவர்கலை மலாய் மாடும் படிக்க சொன்னான் . அதன் வினையை அனுபவிக்கத் தான் வேண்டும்