1997-இல் ஆசிய நிதி நெருக்கடியின்போது ரிங்கிட் மதிப்பு குறைந்தது நம்முடைய ஏற்றுமதி உயர்வதற்கு உதவியது. ஆனால், இப்போது ரிங்கிட்டின் மதிப்பு படுவீழ்ச்சி அடைந்திருந்தாலும் இதுவரை ஏற்றுமதி உயரவில்லை, நாட்டின் பற்று-வரவு நிலையும் மேம்படவில்லை என்கிறார் ஆய்வாளர் ஒருவர்.
1997-இல் ரிங்கிட் மதிப்பு குறைந்தபோது ஏற்றுமதி உடனே உயர்ந்தது என்று மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் பொருளாதார வல்லுனர் சுவா ஹாக் பின் கூறினார்.
1997-இல் ஏற்றுமதிகள் 0-இலிருந்து 1998இன் முற்பகுதியில் 40 விழுக்காடாக உயர்வு கண்டன என்று சுவா பைனான்சியல் டைம்ஸில் சுட்டிக்காட்டினார்.
“ஆனால், (ரிங்கிட்) இப்போது மதிப்பு குறைந்திருந்தும் ஏற்றுமதிகள் உயரவில்லை, வணிகப் பற்று-வரவு நிலையும் மேம்படவில்லை”, என்றாரவர்.

























“ஆமாம்! நீ சீனன் அப்படித்தான் சொல்லுவே!” என்று அம்னோ இளைஞர்கள் இன்னொரு மாரா ஆய்வாளரைக் கொண்டு வருவார்களே!
1997-ல் ஏற்றுமதியை உயர்த்தியதால்தானே இன்று எருமைகள் உங்களை (சீனர்களை) “அறைவேன்” என்று மிரட்டுகிறது. இப்பொழுது இந்த எருமைகளிடம் விட்டு விடுங்கள், இந்த எருமைகள் ஏற்றுமதியை உயர்த்தி காட்டட்டும் அப்படி முடியாவிட்டால் இந்த எருமைகளை ஏற்றுமதி செய்து விடுங்கள்.
இந்த நாதாரிகளினால் நம்முடைய சேமிப்பு என்ன ஆயிற்று? ஒன்றுமில்லா சிங்கப்பூரின் பணம் எங்கோ போய் விட்டது. நாணயம் பிரிக்கப்பட்ட போது மலேசிய பணம் 5% உயர்வாக இருந்தது. இன்று? நாறிப்போய் 300% கிழே போய் கிடக்கிறது. இப்போதும் பெரிய பேச்சில் இந்த அம்னோ கம்மனாட்டிகள்.