இன்று தொடங்கி மூன்று மாதங்களுக்கு ரயானி ஏர் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குனர் அஸாருடின் அப்துல் ரஹ்மான் கூறினார்.
மே 17-இல் ஒரு விசாரணை நடத்தப்படும் என்றும் அதில் ரயானி ஏர் விளக்கமளிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.
தொடங்கப்பட்டு நான்கே மாதங்கள் ஆகும் அந்த விமான நிறுவனத்தின் குறைபாடுகள் என்னவென்பதை எடுத்துரைக்க அஸாருடின் மறுத்து விட்டார்.


























air ஆசியா ஆரம்பத்தில் நஷ்டடிலும் பல பிரச்சனைகளை தாண்டி இன்று வெற்றிகரமாக செயல்படுது. எனவே ராயனி நிர்வாகம் அடிப்படை பிரச்சனைகளை அடையாளம் கண்டு திர்வு கண்டு வெற்றி காண வேண்டும். அனைவரும் விருப்பும் வகையில் விமான சேவைகள் மேம்படுத்த பட வேண்டும். விமான பணியாளர்கள் முக்காடு சரிவராது.
ரயாணி ஏர் விமான சேவை மீண்டும் தொடங்க வேண்டும்.தவறுகளை நிவர்த்தி மீண்டும் சேவையில் இயங்க வேண்டும்.ரவி அழகேந்திர அவர்களின் முயற்சியில் தொடங்கபட்டது இந்த விமான சேவை.ஏர் ஆசியா,மலிண்டொ விமான சேவைகள் போன்று ரயாணி ஏர் விமான சேவையும் மலிவு விமானமாக செயல்படுதின்னால் அனைவருக்கும் பயனளிக்கும்.
உண்மையில் என்னதான் பிரச்னை ?நிர்வாக கோளாறா அல்லது அரசியல் விவகாரமா ?
அல்லது இனவாதமா? புரியவில்லையே!