• EN
  • BM
  • 中文
  • தமிழ்
Malaysiakini-Tamil
  • Facebook
  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • மக்கள் கருத்து
  • கவியரங்கம்
  • கினி செய்தி ஆய்வகம்
விளம்பரம்
செய்திகள்ஜூலை 25, 2016

“

 

Share this:

  • Facebook
  • Twitter
  • WhatsApp
  • Email
  • Print
  • More
  • LinkedIn
  • Reddit
  • Tumblr
  • Pinterest
  • Pocket
  • Telegram
  • Skype

Like this:

Like Loading...

Related posts

“சம்சூரி தலைமை தாங்கினால் PAS கட்சி…
காவலில் நிகழும் மரணங்கள் தொடர்பான அமைச்சரவைக்…
“மனித நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பன்றிப்…
ஊழலைச் சாதாரணமான ஒன்றாகக் கருதுவதற்கு எதிராக…
மறைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்ணுடன் RON95…
வெளிநாட்டவர் அனுமதிசீட்டுக்கான செல்லுபடியாகும் காலத்தை 5…
‘குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் எதற்கு?’ –…
தலைகீழாகத் தேசியக்கொடியை ஏற்றிய சீனப் பிரஜை…
“ஓரினச்சேர்க்கையாளர் நட்பு’ (Gay-friendly) என்ற விளம்பரத்தைத்…
“ஹெல்ப் பல்கலைக்கழக வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு,…
நேர்மையற்ற முறையில் சொத்துக்களை கையாடல் செய்தல்:…
“பொருள் ஈட்டுதல், அதிகாரம் மற்றும் பதவிகளைவிட…
பயனர் பாதுகாப்பு தொடர்பாக X தளத்திற்கு…
150 ரிங்கிட் ஆரம்ப பள்ளி கல்வி…
இஸ்லாத்தை அரசியலமைப்பின் அடிப்படையாக அம்னோ வைத்தால்…
கிறிஸ்தவமயமாக்கல் –  முன்னால் ஐஜிபி ரிம…
பதவிகள் குறித்து முதல்வர் ஜாஹிட் எடுக்கும்…
திடக்கழிவு மேலாண்மைச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்…
நீதிபதிகளுக்கு வருடாந்திர சம்பள உயர்வு கிடைக்காததால்,…
புக்கிட் டாமன்சாரா பல்கலைக்கழக வெடிப்புச் சம்பவத்தில்…
“விசாரணையில் உள்ள நிலையில், அடுத்த பாதுகாப்புத்…
“‘பணம் செலுத்தி விடுதலை’ ஊழல் வழக்குக்குப்…
முகிதீன் ராஜினாமா தொடர்பாக அவசர பெரிக்கத்தான்…
2025 ஆம் ஆண்டில் கெடாவில் 90…
“ஜாஹித் மீது ‘விசாரணை இல்லை’ (NFA)…

அண்மைய பதிவுகள்

  • “சம்சூரி தலைமை தாங்கினால் PAS கட்சி 37 இடங்களை இழக்க நேரிடும் என அக்கட்சியின் தலைவர் எச்சரிக்கை.” ஜனவரி 14, 2026
  • காவலில் நிகழும் மரணங்கள் தொடர்பான அமைச்சரவைக் குறிப்பின் வரைவு கடந்த டிசம்பரில் பிரதமரின் துறைக்கு அனுப்பப்பட்டது: EAIC ஜனவரி 14, 2026
  • “மனித நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பன்றிப் பண்ணைகள் மாற்றப்படுகின்றன என்று இஷாம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.” ஜனவரி 14, 2026
  • ஊழலைச் சாதாரணமான ஒன்றாகக் கருதுவதற்கு எதிராக நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 14, 2026
  • மறைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்ணுடன் RON95 ரக பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூர் நிரந்தரவாசிக்கு ரிம 9,000 அபராதம். ஜனவரி 14, 2026
  • வெளிநாட்டவர் அனுமதிசீட்டுக்கான செல்லுபடியாகும் காலத்தை 5 முதல் 10 ஆண்டுகள் வரை நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது ஜனவரி 14, 2026
  • ‘குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் எதற்கு?’ – குழந்தையைத் துன்புறுத்திய குற்றச்சாட்டு குறைக்கப்பட்ட பிறகு பெற்றோர்கள் கேள்வி. ஜனவரி 14, 2026
  • இன்னும் 35 ஆண்டுகளில் நமது நிலைப்பாடு என்ன? ஜனவரி 14, 2026
  • மாணவர் சேர்க்கை வீழ்ச்சியால் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து ஜனவரி 14, 2026
  • தலைகீழாகத் தேசியக்கொடியை ஏற்றிய சீனப் பிரஜை கைது. ஜனவரி 13, 2026
  • “ஓரினச்சேர்க்கையாளர் நட்பு’ (Gay-friendly) என்ற விளம்பரத்தைத் தொடர்ந்து மலாக்கா ஹோட்டலில் அதிகாரிகள் சோதனை.” ஜனவரி 13, 2026
  • “ஹெல்ப் பல்கலைக்கழக வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, மூன்று பேர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” ஜனவரி 13, 2026

Comments

  1. Pon Rangan சொல்கிறார்:
    ஜூலை 25, 2016 அன்று, 7:49 மணி மணிக்கு

    சிறப்பு .. GLOBAL TAMIL FORUM MALAYSIA என்பதுதான் மேற்கண்ட அந்த இயக்கத்தின் சரியான பெயர் என்று நினைக்கிறேன். இங்கு ஏராளமான தமிழ் /தமிழர் பேரவைகள் இருப்பதால் நாம் குழப்பமடைய கூடாது என்பதற்கு தெரிவிக்கிறேன்.
    நன்றி மலேசியத்தமிழர் தேசியப்பேரவை / இடைக்கால செயலாளர் . பொன் ரங்கன்.

    Loading...
  2. en thaai thamizh சொல்கிறார்:
    ஜூலை 25, 2016 அன்று, 7:52 மணி மணிக்கு

    மலேசியா ஈழ தமிழர்க்கு 1000 000 அமெரிக்க டாலரை கொடுத்ததா?
     அப்படியானால் தமிழர் பேரவை என்ன செய்தது?

    Loading...
  3. ninja சொல்கிறார்:
    ஜூலை 25, 2016 அன்று, 11:51 மணி மணிக்கு

    மலேசிய அரசு ஏன் நேரடியாக தமிழீழத்திற்கு இந்த தொகையை வழங்கவில்லை?
    நாட்டு அரசாங்கத்திற்கு இல்லாத உரிமையா,தனியார் பேரவைக்கு உண்டு?

    Loading...
  4. பன்னீனீர்செல்வம் சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 8:49 காலை மணிக்கு

    இந்தத தொகையைத் தமிழர் பேரவைக்கு வழங்கியது முறையே. தமிழர் உணர்வறிந்து உதவி செய்ய முடியும். நன்றி தமிழர் பேரவை!

    Loading...
  5. ஸ்ரீகர முதல்வன் சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 9:25 காலை மணிக்கு

    இந்நாட்டில் தமிழர்களை பிரதிநிதிக்கும் எல்லா அரசியல் கட்சிகளும், அரசு சாரா அமைப்புகளும், தமிழர்கள் பிரச்சனையில் வேறு பட்டிருந்தாலும் “தமிழர்கள் பிரச்னையை மையமாக வைத்து பணம் சம்பாதிப்பது” என்ற இந்த கொள்கையிலாவது ஒன்று படுகிறார்களே என தமிழர்கள் பெருமை படலாம்.

    Loading...
  6. S.S.Rajulla சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 11:36 காலை மணிக்கு

    கேட்ட கேள்விக்கு சரியான விளக்கம் கொடுக்கப்பட்டடுள்ளது . அரசாங்க அனுமதியும் , பொறுப்பான கணக்கறியையும் அரங்கத்திடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது . இந்த பணம் இலங்கை அரசிடம் போய் இருந்தால் – அரோகரா தான் .  

    Loading...
  7. கண்ணன் சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 11:57 காலை மணிக்கு

    மலேசியா தமிழர் பேரவை சார்பாக ஆறுமுகம் ஐயா சொன்ன கருத்துக்களுக்கு நன்றி. எனக்கு மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் யாரிடம் கேட்கலாம். ஆறுமுகம் ஐயா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஒருங்கினைத்த தமிழீழ போராட்டங்களில் கலந்து கொண்டு செயல்பட்டது மறக்க இயலாத நினவு.

    Loading...
  8. சிவனேசன் சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 12:51 மணி மணிக்கு

    அன்புள்ளங்களே, மலேசிய தமிழ் பேரவையின் வழி பயன் பெற்றவர்களில் நானும் ஒருவன். தற்போது மலேசியாவில் உள்ளேன். தமிழ் பேரவைக்கு எனது உதவி தேவையென்றால் கண்டிப்பாக முன்வருவேன். பலருக்கு 2012. 2013 காலக்கட்டம் மறந்து போயிருக்கும். யாருமே எங்களை நாட இயலாத் சூழல். ராணுவ கட்டுபாட்டில் அழுது கொண்டிருந்தோம். அப்போது அணைக்கும் கரமாக இந்த அமைப்பு முன் வந்தது.

    இந்த 1000 000 டாலர் மட்டுமல்ல, அதற்கும் மேலாக 1000 000 மலேசிய பணத்தை திரட்டி உதவினார்கள். ஐயா கணேசலிங்கம் மருத்துவர் அயங்கரன், அவரது மனைவி குணா போன்ரவர்கள் பேருதவி புரிந்தனர். போராளிகளின் குடும்பங்கள் கண்காணிப்பிலும் அந்நியப்பட்டும் இருந்தனர். அவர்களின் திட்டம் வன்னியில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டது.

    மலேசிய அரசும் அப்போது இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டது. இருந்தும் துணிந்து செயல்பட்ட இந்த அமைப்பை மறக்க இயலாது. ஆறுமுகம் ஐயாவுக்கும் பசுபதி அயாவுக்கும் எங்களது நன்றி.

    Loading...
  9. en thaai thamizh சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 1:23 மணி மணிக்கு

    சிவநேசன் சொல்வது உண்மையானால் நாம் தமிழர் பேரவையை பாராட்ட வேண்டும்-அத்துடன் பக்க பலமாக இருக்கவும் வேண்டும். ஆனால் ஆனந்தியின்  குற்ற சாட்டு  ஏன்? மலேசிய அரசு சிங்களவனுக்கு ஆதரவாக செயல் பட்டது தெரிந்து தான் அந்த 1000000 டாலர் எப்படி என்று கேட்டேன். நல்லது நடந்திருந்தால் மகிழ்ச்சியே. அத்துடன் தமிழர் பேரவை மாரு உறுதி செய்வதில் தவறில்லை காரணம் பலர் தவறுதலாக எண்ணாமல் இருக்க.

    Loading...
  10. ஜெயபாரதி, கேமரன் சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 2:02 மணி மணிக்கு

    இந்த நிதி சார்பான உண்மை நிலவரத்தை கண்டறிய தங்களின் செலவில் இலங்கை செல்ல இந்த அமைப்பு முன்பு (2013 இல்) பத்திரிக்கை வழி அழைப்பு விடுத்திருந்தது. ஆர்வமுள்ள பத்திரிக்கை நிருபர்களும் சமூக ஆர்வாலளர்களையும் முன்வருமாறும் கேட்டுக் கொண்டது. யாரும் சென்றார்களா எனத் தெரியாது. இது சார்பாக இந்த அமைப்பு விளக்கவும்.

    Loading...
  11. abraham terah சொல்கிறார்:
    ஜூலை 27, 2016 அன்று, 9:34 காலை மணிக்கு

    என்ன செய்வது? தமிழர்களை இப்போது தமிழர்களே நம்புவதில்லை! அதனால் தான் ஆனந்தி இப்போது கேள்வி எழுப்புகிறார். அந்தப்பணத்தை அவரிடம் தான் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறாரோ? அவரும் அரசியல்வாதிதானே, அவரை எப்படி நம்புவது? நேரடியாக அவர்களுக்கு உதவியதே சரி!

    Loading...
  12. Raj சொல்கிறார்:
    ஜூலை 27, 2016 அன்று, 2:33 மணி மணிக்கு

    எங்கள் தானை தலைவர்களும், அவர்களின் தவ புதல்வர்களும், அவர்களின் சின்ன வீட்டுக்கும் யார் சோர் போடறது? கிடைக்கறதெல்லாம் சரியா கொடுத்துடுடா ரன்ன பண்றது ? பிணத்தின் நெறியில் இருந்தும் திருடி தின்பார்கள். ஆனால் அவர்களை குறை சொல்ல யாருக்கும் உரிமையில்லை. நாங்கள் தான் சொல்வோம். பிடிக்க வில்லை என்றால், விளையாட வராத்திறீர்கள்…..

    Loading...
  13. சித்தர் சொல்கிறார்:
    ஜூலை 28, 2016 அன்று, 11:28 காலை மணிக்கு

    இந்த அனந்தியை வைத்து வியாபாரம் செய்யும் பத்திரிக்கைகளை மிகவும் பிரமாதாமாக் செயல் படுகிறார்கள். வாழ்த்துக்கள். இதில் மிகவும் சிறந்த நண்டு யார் என்பதில் போட்டி?

    Loading...
  14. nkjh சொல்கிறார்:
    ஜூலை 28, 2016 அன்று, 4:25 மணி மணிக்கு

    போட்டோ பிடுச்சியது போடுங்க எத்தனை பேர் கிடைச்சுது

    Loading...
  15. கபாலி சொல்கிறார்:
    ஆகஸ்ட் 2, 2016 அன்று, 9:29 காலை மணிக்கு

    தமிழர் எழுச்சிப்பறை wrote on 31 July, 2016, 20:04
    ஈழ அகதிகளுக்கு கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டவர் சிலோன் ஐங்கரன் …சிலோன் தமிழன் இங்கு தெலுங்கர் மளையாளிகளுடன்தான் உறவாட பிடிக்கும் ..இங்குள்ள சிலோன் காரனுங்க பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பமாடடான் …கணக்கெடுத்தால் பத்து வீதம்கூட தேறாது ! ஈழப்போராட்டத்திலும் இத்தேகத்தைத்தான் …
    என்ன சிவனேசன் எழுச்சிப்பறை கருத்துக்கு எதிர்மாறாக ஐங்கரன் …சிலோன் உதவி செஞ்சாங்கன்னு சொல்லி தமிழ் மக்களை எழுச்சிப்பறை குழப்புவது பத்தாது என்று நீங்களும் குழப்புறீங்களே

    Loading...
  16. தமிழர் எழுச்சிபறை சொல்கிறார்:
    ஆகஸ்ட் 2, 2016 அன்று, 1:18 மணி மணிக்கு

    கேள்வி:- தமிழன், தீராவிடன் வேறுபாடு என்னணே???
    பதில்:-சாகப்போகும் இடமானாலும் அங்கேயும் தன் அடையாளத்தை வெளிப்படுத்திட்டு சாவான் தமிழன்,
    வாழப்போற இடமானாலும் அங்கே தன் அடையாளத்தை மறைத்து ஒட்டுண்ணியாக வாழ்வான் தீராவிடன்,
    கேள்வி:-இந்த தீராவிடக்கிளிகள் நம்மை பார்த்து ஆரியன் உங்களை சூத்திரர்கள் என்று சொல்கிறான்னு புரட்சி பண்கிறார்களே???
    பதில்:-மனு’வை வர்ணாம்சிர பிறப்பின் அடிப்படையில் பிரித்தெடுத்த வடுக பிராமணன் தனக்கும் தம் குடியிலுள்ள பிராமணரில்லாத கோயிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்டீருக்கு பிறக்கும் பிறந்த பிள்ளைகளுக்கு சூத்திரன் என்று பெயரிட்டான்,
    (பொட்டுக்கட்டும் முறை வடுகர்களிடையே மிக ஆழமாக வேரூன்றியிருந்ததை கர்நாடக அலகனாப்பள்ளி,ஆந்திர கிருட்டிணப்பள்ளி ஆகிய ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளே சான்று)
    தனக்கு மட்டும் இச்சூத்திரப்பட்டம் கொடுத்துவிட்டானே பிராமணன் என்ற ஆதங்கத்தில் மூத்த தீராவிடக்கிளியான கவெரா’வும் அதனுடைய பக்தக்கிளிகளான இத்தீராவிடக்கிளிகளும் நம்மை வைத்து குளிர்காய எத்தனிக்கின்றன,
    கேள்வி:-இத்தீராவிடக்கிளிகள் அவ்வபோது இழிசாதி நாயே என்று வசைப்பாடுகின்றனரே ஏன்???
    பதில்:-விலைமகள் தன்னை விலைமகள் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக பூ’வும் பொட்டும்,மிடுக்கான சேலை உடுத்திய அத்தனை பெண்டீரும் விலைமகள்களே என்ற கதைதான் இத்தீராவிடக்கிளிகள் கதை.(நன்றி முருகா )

    Loading...
  17. s.maniam சொல்கிறார்:
    ஆகஸ்ட் 2, 2016 அன்று, 1:28 மணி மணிக்கு

    தென் இந்திய தோட்ட தொழிலார் நிதி !! ஈழ தமிழர் நிதி ! மக்களுக்கு தெரியாத இன்னும் எத்தனையோ நிதிகள் தமிழன் பெயரில் ! தலைவர்களுக்கு மட்டுமே தெரியும் !! கோவில்கள் பெயரில் ! பள்ளிக்கூட பெயரில் ! தமிழ் மக்கள் பெயரை சொல்லி தலைவர்கள் நாலு காசு பார்த்தால் நமக்கு தானே புன்னியம் !! வாழ்க நலமுடன் !!

    Loading...
  18. கபாலி சொல்கிறார்:
    ஆகஸ்ட் 2, 2016 அன்று, 3:51 மணி மணிக்கு

    எழுச்சிபறை தமிழர் பேரவை அமைப்பு பணத்தை என்ன செய்தது? அதற்கு முதலில் பதில் சொல் அப்புறமா போய் தமிழன், தீராவிடன் தெலுங்கன் வடுகன் ……

    Loading...
  19. சின்னப்பையன் சொல்கிறார்:
    ஆகஸ்ட் 2, 2016 அன்று, 7:58 மணி மணிக்கு

    கபாலி தெரியாம கேக்குறியா இல்லை திருட்டு திராவிடன் மாதிரி தெரிந்தும் தெரியாத மாதிரி கேக்குறியா ?தமிழர் எழுச்சிபறை எதுக்கு பதில் சொல்லணும்? வேணும்னா உன் கருவாலி ரஜினி காந்தை கேளேன் மகிளிச்சின்னு . சூப்பரா பதில் கொடுப்பார்.. கேப்பியா இல்லை உன் வீரம் எல்லாம் தமிழனிடம் தனா ?

    Loading...
  20. 76tinm m,ln சொல்கிறார்:
    ஆகஸ்ட் 12, 2016 அன்று, 5:24 மணி மணிக்கு

    பச்சை மிளகாய் நடுவதில் கணக்கு இல்லை எப்படி இந்த கணக்கு வரும்

    Loading...

Leave a Reply Cancel reply

mkini-logo
All Rights Reserved © Since 2013
loading Cancel
Post was not sent - check your email addresses!
Email check failed, please try again
Sorry, your blog cannot share posts by email.
%d bloggers like this: