மாற்றுத்திறனாளி ஏசையா ஜேக்கப் பெர்சே 5 பேரணி நடைபெறும் நவம்பர் 19வரை “உண்ணாவிரதமிருந்து பிரார்த்தனையில்” ஈடுபடப் போகிறார்.
அவருடைய உண்ணாவிரதம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தொடங்கி அடுத்து வரும் சனிக்கிழமை முடிவுறும்.
“எல்லாம் வல்ல இறைவன் மலேசியாவைக் காக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளப் போகிறோம். நாட்டின் இப்போதைய நிலவரத்தைக் கடந்துவர இறைவன் உதவி நமக்குத் தேவை”, என்று கூறிய அவர் மலேசியாவை அலைக்கழிக்கும் பல்வேறு பிரச்னைகளைப் பட்டியலிட்டார்.

























(எல்லாம் வல்ல இறைவன் மலேசியாவை காக்கவேண்டும்)மாப்பு நீர் இருக்கையோ! இல்லையோ! மலேசியா என்ற நாடு இருக்கும். ஏம்பு நீர் உண்ணாவிரதம்இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா ?எலேய் ரெண்டு கண்ணு இருக்கு,ரெண்டு கால் இருக்கு,ரெண்டு கை இருக்கு இதுல ஏதாவது ஒன்றை காணிக்கையா செலுத்திறேன் என்று வேண்டிக்க வேண்டியதுதானே?ஆய் ஊய் என்றால் மொட்டை போடுறேன், உண்ணாவிரதம் இருக்கேன், கெடாவெட்டி பூஜை போடுறேன் படுத்துக்கொண்டு உறுல்றன் பெறல்றன் என்று பீலா விட்டுக்கொண்டு திரியாதிங்கோ ….!
நாட்டின் இப்போதைய நிலவரத்தை கடந்து வர நஜிப் உதவி தேவை இறைவன் வந்து நொட்டப்போவது இல்லை ,,,,!
ஐயா ஏசையா ஜகோபு இந்த நாளில் உண்ணா விரதத்தினால் ஒன்றும் ஆகாது.இந்தியாவிலேயே எவனும் மதிப்பதில்லை- சமீபத்தில் ஒரு பெண் என்று நினைக்கிறேன் உயிர் நீத்தும் ஒன்றும் நடக்கவில்லை. இன்னொரு பெண் 10 ஆண்டுகளுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. இந்த மலேசியாயாவில் இந்த அம்னோ ஆட்சியில் என்ன நடக்கும்– வெறும் கேலிக்குத்தான் நாம் ஆளாவோம். என்னைப்பொறுத்தமட்டில் இது தேவை இல்லாத ஒன்று. நம்மைத்தான் இந்த நாதாரிகள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே . ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றானே -என்ன செய்ய? இவ்வளவு அநியாயங்கள் நடக்கிறதே அவனின் கண்களுக்கு தெறிய வில்லையா?
எல்லோருக்கும், அவர் அவர் வழியில் அரசியல் செய்ய உரிமை உண்டு. வாழ்த்துக்கள் சார். தங்கள் ஜனநாயக வழியில் தான் போராடுகிறீர்கள். உங்களுக்காக கடவுலை வேண்டி கொள்கிறேன்.