மின்னட்டைகளை தவறான முறையில் வைத்திருப்பது காவல்துறை மீதான நம்பகத்தன்மையைக் குலைக்கும் என்று நீதிபதி கூறினார். நூர் தஷ்ரிக் அப்த் மாலிக் (Nur Tashriq Abd Malek) என்பவர் சட்டவிரோதமாக காவல் துறைக்குச் சொந்தமான பொருட்களை வைத்திருந்ததாகக் கோலாகங்சார் (Kuala Kangsar) குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். போலி காவல்துறை…

