நியாயமற்ற உலகளாவிய வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பம், நிதி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இன்று நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய…

