கிட்டத்தட்ட 60,000 பங்களிப்பாளர்கள் EPF ஆதரவு வசதிக்கு விண்ணப்பிக்கின்றனர்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு 2 ஆதரவு வசதி (Account 2 Support Facility) ஏப்ரல் 7 ஆம் தேதி திறக்கப்பட்டதிலிருந்து நேற்று வரை மொத்தம் 59,230 பங்களிப்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், துணை நிதி அமைச்சர் அஹ்மத் மஸ்லான்(Ahmad Maslan) (மேலே) 27,705 பேர் மட்டுமே…

ECRL கெண்டிங் சுரங்கப்பாதை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில்…

திதிவாங்சா மலைத்தொடர் வழியாக 16.39 கி.மீ நீளமுள்ள கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பின் (East Coast Rail Link) கெண்டிங் சுரங்கப்பாதை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். மற்ற சுரங்கங்களில் பயன்படுத்தப்படும்…

முக்கிய நெடுஞ்சாலைகளில் ஏப்ரல் 19, 20 ஆகிய தேதிகளில் கட்டணமில்லா…

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஹரி ராயா ஐடில்பித்ரியுடன் இணைந்து முக்கிய நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசாங்கத்தின் உயர்நிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பூர்வாங்க உடன்பாடு எட்டப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21)…

EPF பணம் வழங்குவதற்கான பண நெருக்கடியை எதிர்கொள்கிறது என்ற குற்றச்சாட்டுகளை…

ஓய்வூதிய நிதிகளில் பணத்தட்டுப்பாடு நெருக்கடி உருவாகும் என்ற ஊகங்களையும், ஓய்வு பெற்றவர்கள் தங்கள் சேமிப்பை திரும்பப் பெறுவதைத் தடுக்க EPF சட்டம் 1991 இன் திருத்தத்தையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மறுத்துள்ளது. ஓய்வூதிய சேமிப்பு நிதி தனது அனைத்து கடமைகளையும் பூர்த்தி செய்யப் போதுமான பணப்புழக்கத்தை…

‘தோல் நிறத்தைப்’ பொருட்படுத்தாமல் குடிமக்களை ‘அங்கீகரிப்பதை’ நியாயப்படுத்துமாறு PN MP…

மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த குடிமக்களை "தோல் நிறத்தை" பொருட்படுத்தாமல் "அங்கீகரிப்பதற்கான" அரசாங்கத்தின் நியாயத்தை மாறன் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அப்ட் முத்தலிப்(Ismail Abd Muttalib) கேள்வி எழுப்பியுள்ளார். இது கடந்த அமர்வில் உள்துறை அமைச்சர் சைபுடின் நசூன் இஸ்மாயிலை நோக்கிப் பெரிக்காத்தான் நேசனல் சட்டமன்ற உறுப்பினரின் எழுத்துப்பூர்வ…

மலேசியாவில் 183,000 அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர்

மலேசியாவில் 183,000 அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் உள்ளனர், மியான்மர் நாட்டினர் 86% என்கிறார் அமைச்சர். மியான்மரில் துன்புறுத்தல் மற்றும் இன ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து தப்பி வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு மலேசியா ஒரு முக்கிய இடமாக உள்ளது. மலேசியாவில் 59 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள்…

பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய நபர் கைது

நெகிரி செம்பிலானின் போர்ட் டிக்சனில் ஒரு பெண்ணை அவதூறாகப் பேசியதாக 38 வயது நபரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் பிற்பகல் 3.40 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று போர்ட் டிக்சன் காவல்துறைத் தலைவர் அய்டி ஷாம்…

மரண தண்டனை தேவையா? அது ஒரு தடுப்பு நடவடிக்கையாக நிரூபிக்கப்படவில்லை…

கட்டாய மரண தண்டனை ஒழிப்பு மசோதா 2023, கடுமையான குற்ற வழக்குகள் அதிகரிக்க வழிவகுக்காது என்று  டேவான் நெகாராவில்  தெரிவிக்கப்பட்டது. குற்ற விகிதங்கள் கடுமையான தண்டனையை மட்டுமே சார்ந்து இல்லை, மேலும் குற்றங்களை தடுக்க மரண தண்டனை சிறந்த நடவடிக்கை என்று காட்ட எந்த ஆய்வும் இல்லை, என்று…

ஒரு வகுப்பறை கட்ட ரிம 26 லட்சமா? இல்லை என்கிறார்…

ஒரு வகுப்பறையை கட்டுவதற்கான சராசரி செலவு ரிம் 18 லட்சம் முதல் ரிம 26 லட்சம்  வரை இருக்கும் என்று பூச்சோங் நடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின் கூறியிருந்தார். அதை கல்வி அமைசர் பத்லினா மறுத்துள்ளார். பள்ளி வகுப்பறையை கட்டுவதற்கு 26 லட்சம் ரிங்கிட் வரை செலவாகும்…

ஹாடி, பாஸ் எம்.பி மீதான விசாரணை ஆவணங்கள் AGC இடம்…

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்(Abdul Hadi Awang) மற்றும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் பவாஸ் முகமட் ஜான்(Permatang Pauh MP Muhammad Fawwaz Mohamad Jan) ஆகியோரின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள்குறித்த விசாரணை ஆவணங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸிடம் (AGC) ஒப்படைக்கப்படும். அவர்கள்மீது…

பத்லினா: ஏப்ரல் 19 அன்று சிறப்புப் பள்ளி விடுமுறை

ஹரி ராய ஐடில்பித்ரியை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் பத்லினா சிடெக்(Fadhlina Sidek) அறிவித்துள்ளார். “கல்வி அமைச்சின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைவரின் நலனையும் நாங்கள் கருத்தில் கொண்டோம்”. இன்று புத்ராஜெயாவில் கல்வி அமைச்சின் ஒருமைப்பாடு மற்றும்…

என்னை உருக்கிய சைக்கிள் அசம்பாவிதம் கல்லறை  வரை தொடரும் –…

ஜோகூர் சைக்கிள் சோகம் நிறைந்த அந்த அசம்பாவிதம் தன்னை எப்போதும் உருக்குவதாகவும் , அது தனது கல்லறை வரையில் பின்தொடரும் என்று சாம் கே டிங் கூறினார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை தனது தண்டனையை ரத்து செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய 28…

ஜொகூர் சைக்கிள் விபத்து: சாம் கே டிங் விடுதலை

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜொகூரில் எட்டு பதின்ம வயது சைக்கிள் ஓட்டிகளின் மரணத்துடன் தொடர்புடைய பொறுப்பற்ற ஓட்டுநர் குற்றச்சாட்டிலிருந்து சாம் கே டிங்(Sam Ke Ting) விடுவிக்கப்பட்டுள்ளார். ஹதரியா சையத் இஸ்மாயில்(Hadhariah Syed Ismail) தலைமையிலான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் குழு, குற்றவாளியின் தீர்ப்பையும், எழுத்தருக்கு எதிரான…

நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராகப் போராட அன்வார் உறுதியளிக்கிறார்

நாட்டின் செல்வத்தைச் சூறையாடும் நபர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் விஷயத்தில் எந்த வகையிலும் சமரசம் செய்யப்போவதில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். நாட்டின் கஜானாவையும் சொத்துக்களையும் திருடித் தங்களை வளப்படுத்திக் கொண்ட தலைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அன்வார் கூறினார். "அது என் சபதம், அதை நான்…

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 336 கிலோ ஹெராயின் போதைப் பொருளை…

மார்ச் 13 அன்று மலேசியாவில் இருந்து பிரிஸ்பேன் வழியாகக் கன்டெய்னரில் கொண்டு வரப்பட்ட 336 கிலோ ஹெராயினை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்ததில் வெற்றி பெற்றதாகப் போலீசார் உறுதிப்படுத்தினர். இநதப் போதைப்பொருளின் மதிப்பு 268.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரிம789.56 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளதாக ராயல் மலேசியா போலீஸ்…

நஜிப் விடுதலையானால், அன்வாரின் அரசு கவிழும் – ஹசன் கரீம்…

நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டு, அமாட் ஜாஹிட் ஹமிடியின் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டால், பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் பெரும் பேரழிவைச் சந்திக்கும் என்று பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம் கூறினார். இரண்டு முக்கிய வழக்குகள் அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும்,…

கட்சித் தேர்தலின் போது அம்னோ பிரதிநிதிகளுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை –…

சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனோஸ், மார்ச் 18 கட்சியின் தேர்தலின் போது தமக்கு வாக்களிக்க 12 கட்சி பிரதிநிதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறுத்துள்ளார். தொகுதி அளவிலான தேர்தலில் தோல்வியடைந்த தனது எதிரியால் இந்தக் குற்றச்சாட்டைச் செய்ததாக ஜமால் கூறினார், எனினும் அந்த நபரின் பெயரை அவர்…

நஜிப்புக்கு மன்னிப்பு – மாமன்னர் எடுக்கும் முடிவுக்கு அரசு கட்டுப்படும்…

நஜிப் ரசாக்கின் அரச மன்னிப்பு விண்ணப்பத்தில் யாங் டி-பெர்டுவான் அகோங்கின் உரிய நடைமுறையை ஒற்றுமை அரசாங்கம் நம்புகிறது என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் கூறுகிறார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் பிரதமருக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து மன்னர் பரிசீலிக்க வேண்டும் என்ற அம்னோவின் கோரிக்கை…

பிரதமர்களை வீழ்த்துவதே மகாதீரின் பொழுதுபோக்கு

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு அரசியலில் தொடர்ந்து தீவிர ஈடுபாடு கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருபவர் யார் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மலேசியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 13 ஆண்டுகளுக்கு நாட்டின் முதல் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மான்…

ரப்பர் சிறு நில உரிமையாளர்களுக்கு ராயாவில் ரிம63 மில்லியன் உதவி…

318,642 ரப்பர் சிறு உடமையாளர்களுக்கு ஐடில்பித்ரி சிறப்பு நிதி உதவியில் (BKKA) அரசாங்கம் ரிம 63.75 மில்லியனை ரப்பர் தொழில் சிறு தோட்டக்காரர்கள் மேம்பாட்டு ஆணையத்தில் (Risda) வழங்கும் என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். ஊரக மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சு மற்றும் ரிஸ்டா…

2.8 மில்லியன் கடப்பிதழ்கள் கோவிட்-19க்குப் பிறகு வழங்கப்பட்டன, விண்ணப்பங்கள் எதுவும்…

கோவிட்-19க்குப் பிறகு குடிவரவுத் துறை 2.8 மில்லியன் கடப்பிதழ்களை வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார். அந்த எண்ணிக்கையில், 45% பேர் இணையத்தில் கடப்பிதழ்களுக்கு விண்ணப்பித்தனர், இது மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆனது, அதன் பிறகு விண்ணப்பதாரர்கள் தங்கள் கடப்பிதழ்களை இரண்டு முதல் மூன்று…

ஓய்வூதிய வயதை 65 ஆக உயர்த்த சங்கம் முன்மொழிந்தது

சமூக பாதுகாப்பு பங்களிப்பாளர் ஆலோசனை சங்கம் மலேசியா (The Social Protection Contributors Advisory Association Malaysia) தொழிலாளர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் 65 வயது வரை வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. அதன் சர்வதேச தொழிலாளர் ஆலோசகர் காலிஸ்டஸ் ஆண்டனி டி'ஏஞ்சலஸ்(Callistus Antony…

நஜிப்பின் அரச மன்னிப்புக்கு அம்னோ தருவது ‘அரசியல் அழுத்தம்’ சாடுகிறார்…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்க அம்னோ தனது முயற்சிகளில் "அரசியல் அழுத்தத்தை" பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் குற்றம் சாட்டியுள்ளார். மன்னிப்பு வழங்குவதில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், மன்னிப்பு வாரியத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்பதை அவரது பெரிக்காத்தான் நேஷனல்…