நேற்று, தம் சொத்து விவரத்தை அறிவித்த பிஎஸ்எம்-இன் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ்
சொத்து விவரத்தை அறிவித்த ஒரே எம்பியாகவும் திகழ்கிறார்.
சுங்கை சிப்புட் எம்பி-ஆக இரண்டாம் தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மருத்துவரின் சொத்து மதிப்பு ரிம265,300. அவரது சொத்து விவரம் வருமாறு:
ஈப்போவில் ஒரு வீடு- ரிம140,000
1988 வோல்வோ கார்- ரிம10,000
1996 பாஜெரோ4WD- ரிம6,000 (நண்பர் ஒருவரின் அன்பளிப்பு)
1986 மஸ்டா கார்– ரிம300( பிஎஸ்எம் புந்தோங் கிளை பயன்படுத்துகிறது)
2000 நிஸ்ஸான் செண்ட்ரா- ரிம15,000
சேமிப்பு- ரிம50,000
பங்குகள்- ரிம44,000

























சுங்கை சிப்புட் எம்.பி. யாக இருந்தால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள்! இப்போதெல்லாம் நேர்மையாளர் என்றாலே இளிச்சவாயன் என்று பட்டப் பெயர் வேறு! இருந்தாலும் உங்கள் சுய வருமானத்தில் நீங்கள் வாழுகிறீர்கள். இறைவனின் ஆசி உங்கள் மீது இருப்பதாக!
நீங்கள் உண்மையில் ஒரு ஜென்டேல்மேன் .
உண்மை, உழைப்பு, நேர்மை.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.
நீர் தானையா இந்நாட்டிற்கு முதன்மை அமைச்சராக வேண்டும்.
டாக்டர், சாமிவேலுவைப் பார்த்து பிழைக்க கத்துக்குங்கோ!.
நல்ல மனிதர் மட்டுமல்ல/நல்ல மருத்துவர் நேரம் காலம் பார்க்காத தன்னலமற்ற தொண்டர்..உண்மை, நேர்மைக்கு பேர் போனவர்.ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இவரே உதாரணம். வாழ்க,வாழ்க>.
தமிழ்நாட்டில் ஒரு மகா பிச்சைகாரன் இருக்கிறான் கருநாய்நிதி ..
தமிழ்நாட்டு குபேரனும் இவன்தான் ..
எது எதற்கு முடிச்சுபோடுவது என்றே தெரியவில்லை? கருணாநிதியைச் சீண்டாவிட்டால் பலருக்கு இந்த நாட்டில் தூக்கமே வராது போலிருக்கிறது. தலைவர்களெல்லோரும் அடுத்த வேளை சோற்றுக்கு தவிக்கும் அன்றாடங்காய்சிகளாய் இருந்தால்தான் நம்மவர்களுக்கு நல்ல தலைவர்கள் போலும். கலைஞர் திருடன் என்று சொல்பவர்கள் தயவுசெய்து அவர்மீது வழக்குப்போடவேண்டியதுதானே? அல்லது எது எதில் கொள்ளை அடித்தார் கருணாநிநி என்று ஒரு பட்டியலை ஜெயல்லிதாவிற்கு அனுப்பவேண்டியதுதானே? அடுத்தவனை வாய்வலிக்க வைவதில் அப்படி என்னதான் சுகமோ தெரியவில்லை. தூற்றுபவர்கள் கொஞ்சமாவது பண்பளர்களாக நடந்துகொள்வது நலம்.
சரியான செருப்படி கொடுத்தீர்கள் ஐயா ‘தன்மான’ தமிழன் ..பாராட்டுகள்.
நம்ம நாட்டு கண்ணியமானவரை பாராட்டும் போது ஏனையா
கருணாநிதி ………………புடுச்சி தொங்குரிங்க???
5,000 கோடி ருபாய் சொத்து வழக்கு ஒன்னு 18 ஆண்டுகளாக ‘வஹிதா’ வாங்கி, வாங்கி ஓடிக்கிட்டிருக்கே அதைப் பற்றி கலையான நண்பருக்கு
தெரியுமா?? அல்லது தெரியாதது போல் இருக்கிறாரா??? விடுங்கையா
கருணாநிதி ………………….க்கு வயதாயிடுச்சி.. மரியாதையாக கருத்தைச் சொல்லி மற்றவரிடம் மரியாதையை பெற்றுக் கொள்ளுங்கள்.
திருட்டு ரயிலேறி வந்த சின்னமேளம் தட்சணாமூர்த்தி குடும்பம் எப்படி தமிழ்நாட்டு குபேரன் அன்னார் ?
பார்ரா கோபத்த திருட்டு திராவிடர்களுக்கு !!!!!!
நல்ல இன உணர்வுள்ள எந்தத்தமிழனும் திராவிடனுக்கு கொடிபிடிக்க மாட்டான் …. நூறுதடவை சொல்வேன் கருநாய்நிதி தமிழ்மன்னுக்கும் ஒட்டுமொத்த தமிழனுக்கும் ஒரு நச்சுகிரிமி …
இவன்செய்த நாத்த வேலை பட்டியலிடுவேன் .. திராவிட செம்புகளே வேணுமா அசிங்கமாயடும் பரவாஇல்லயா ?
தகுதியான mpயாக இவர் இருக்க ஒரு உதாரணம் வாழ்க உங்கள் புகழ்
கலை… நீர் தமிழன் என்று மார்தட்டாதீர்! தமிழனுக்கு என்று ஒரு பண்பாடு உண்டு. அந்த பண்பாட்டை முதலில் வளர்த்துக்கொள்ளும்.தரக்குறைவாக எழுதுவதும், வயது முதிர்ந்தவரை அவன் இவன் என்று விழிப்பதும் நல்ல தமிழனுக்கு அழகல்ல. முதலில் திராவிடர் என்றால் யார் என்பதை புரிந்துகொண்டு எழுத வாரும். நீங்க வாழமுடியாமல் போனால் அடுத்தவன் உயர்வைக் கண்டு வயிறு எறியுமாக்கும். நல்ல தமிழர்களோடு பழகி நல்ல பண்பாட்டைக் கற்றுகொள்ளும்!
முட்டாள் தமிழா .. திராவிட பருப்பு தமிழன் கிட்டதான் வேகவைபிங்களா ???? ஏன் உங்க திராவிடம் கேரளா ,ஆந்தரா ,கன்னடாவில் கடைவிரிக்க முடியாதோ ?
நீர் தமிழன் என்று மார்தட்டாதீர்!! நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் ..ஏன் பறை அடித்தே சொல்வேன் நான் தமிழனடா .
தமிழனுக்கு என்று ஒரு பண்பாடு உண்டு! இருந்தது அனா இப்ப இல்ல .. தமிழுக்குள் திராவிடம் புகுந்து மொழி பண்பாடு கலாசாரம் எல்லாம் நாசமாக்கிவிட்டது … அதை மீட்டெடுக்க இளம் தலைமுறை களமாடுது… தமிழ் பேசினாலோ தமிழன் என்று பெயர்வைத்தாலோ எல்லோரும் தமிலராகமுடியாது …
ஒரு தலைவன் தனது சொந்தவாழ்க்கை அப்பழுக்கற்றதாக இருக்கவேண்டும் .அப்பத்தான் அவன்சார்ந்த மக்கள் இளம் சமுதாயம் நல்லவர்களாக வாழ்வார்கள் … தலைவனே திருட்டு பேர்வழியா இருந்தா?
திராவிடம் பேசுகின்றவன் தமிழனே இல்லை.தெலுங்கன்,கன்னடன்,மலையாளி ஏன் மார்வாடி கூட திராவிடம் பேசுகிறான்.உக்கம் சந்த் முதல் அக்கம் சந்த் வரை நானும் திராவிடன் என்கிறான்.மகா கேவலம்.
தமிழ்நாட்டில் பகுத்தறிவு பேசும் நாய்டுகாரும்,ரெட்டிகாரும்,மேனன்களும்,நம்பியார்களும்,பட்கள், ஹெக்டேக்களும் திருப்பதி வெங்கிடாசலபதிக்கும், கொல்லூர் மூகாம்பிகைக்கும், குருவாயூர் கிருக்ஷ்ணனுக்கும் பக்தர்களாக இருக்க திராவிடம் தடையாக இல்லை. தமிழ்நாட்டு கடவுள்களிடம் மட்டுமே பக்தி செலுத்துவதை திராவிடம் தடை செய்கிறது. வாழ்க திராவிடக் கொள்கை.
ஆரியர்களின் பண்பாட்டுப் படை எடுப்பாவது மெல்ல,மெல்லத்தான் தமிழர்களின் வாழ்வியலையும்,பண்பாட்டையும் சிதைத்தது.ஆனால் தமிழர்களது இறையாண்மையை அதனால் சிதைக்க இயலவில்லை.
எனவே தான் அந்த ஆரியக் களவாணிகளோடு கூட்டுச் சேர்ந்து ஒரே நேரத்தில் தமிழ்நாட்டின்மீது ராணுவப்படை எடுப்பையும்,பண்பாட்டுப்படை எடுப்பையும் வேகப்படுத்தி தமிழையும்,தமிழர்களையும், தமிழர்களது இறையாண்மையையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கினார்கள்.
இன்று ஈழத்தில் நடந்ததை விடக் கொடுமையாக ஆதிக்க வடுக வந்தேறிகளின் ராணுவப்படை எடுப்பும், பண்பாட்டுப் படை எடுப்பும் நடந்தது. அதே ஆரிய ,திராவிட ,சிங்களக்கூட்டாணிதான் தமிழர்களை கொன்று குவித்தது.அன்றும் இதே ஆரிய ,திராவிட முன்னோர்களான வடுக வந்தேறிக் கூட்டணியே தமிழர்களை அழித்து அவர்களின் இறையாண்மையைப் பறித்தது.மேலும் இந்த சனநாயக காலத்திலும் தமிழனை தமிழன் என்று சொல்லவிடாமல் திராவிடன் என்று சொல்லி பசப்பி ,தமிழர்களை ஆண்டு கொழுத்துக் கொண்டிருப்பவர்கள் திராவிடத்தின் போர்வையில் ஒழிந்து கொண்டிருக்கும் தெலுங்கு,கன்னட,மலையாள வந்தேறிகளே என்பது தான் தொடர்ந்து கொண்டிருக்கும் வரலாறு. இதனை வசதியாக மறைக்கப் படாதபாடு படுகிறீர்கள். இனியும் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள். ஏமாற்றப்படுவீர்கள்.
6 மில்லியன் யூதர்களை கொன்ற ஹிட்லர் என்னும் பிறவியை எவரும் திரு .ஹிட்லர் என்று அழைப்தில்லை ….கேவலம் நிரந்தரம் இல்லாத ஒரு பதவிக்காக 3 லட்சம் ஈழ மக்கள் படுகொலைக்கு துணைபோன கரு நாய் நிதிக்கு எவரும் மரியாதை கொடுக்க வேண்டியதில்லை …பதவிக்காக ..வீதி எங்கும் சாராய கடைகளை திறந்து …தமிழா பெண்களின் தாலி அறுத்தவன் …மனைவி ..துணைவி .அணைவி என்று தமிழ் நாடெங்கும் குடும்பங்கள் வைத்து கலாச்சாரத்தை சீரழித்தவன் இவன் …மஞ்சள் பையுடன் கள்ள ரயில் ஏறிவந்த இந்த தமிழ் இனத்தின்குச்டரோகி ஆசியாவிலேயே ஒரு பணக்கார அந்தஸ்து …இவனின் இறுதி காலம் பரிதாபமாக இருக்கும் ..குடும்பமே சிறையில் இருக்க போகின்றது ..ஈழ மக்களின் சாபம் பலிக்க தொடக்கி விட்டது
தமிழ் நாட்டின் கேவலம் தெலுங்கர்களான பெரியார் ..கரு நாய் நிதி ..தண்ணி திலகம் விஜகாந்த் ..இவர்களை எருமை தமிழ் மக்கள் தலைவர்களாக ஏற்றது …சில ரூபாய்களுக்கு விலைபோகும் இந்த பிறவிகளை வெளி நாட்டு தமிழர்களோடு ஒப்பிடுவது மகா பாவம் சினிமா நடிகர்களை கும்பிடுவது ..மரண ஊர்வலத்தில் நடனம் ..பிறந்த பெண் குழைந்தையை கொல்வது..சொந்த அக்கா
மகளை திருமண முடிப்பது ..கிராமங்களில் சாதிக்கு ஒரு கிணறு …தனி குவளை தண்ணி குடிக்க இன்னும் இந்த கேவலங்கள் கி.மு 2 ஆம் நூற்றாண்டில் வாழ்கின்றன
ஒரு மலையாள நடிகன் சபரிமலை பயணம் போனாராம் …எது ..என்ன என்று யோசிக்காமல் தமிழ் நாடு முண்டங்களும் இதை தொடர்ந்தன .ஆக சபரிமலை இன்று தமில் நாடில் ஒரு BRAND…ஆக நடிகனும் ..அரசியல்வாதியும் செய்வதை இந்த தமிழ் நாட்டு முண்டங்கள் ஏற்ட்கும் ….சுயமரியாதை குஸ்டரோகிக்கு ..3 பெண்டாட்டி ..கூலி வேலை செய்பவனுக்கும் 3 பெண்டாட்டி ..சில ஆசிய நாடுகளில் தமிழ் முஸ்லிம்கள் ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்வதில்லை ..காரணம் கல்வி அறிவு