சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) மீது வெறுப்படைந்துள்ள மஇகா தலைவர் ஜி.பழனிவேல், அது கட்சிக்கு “அநீதி இழைத்திருப்பதாக”க் குற்றம்சாட்டி அதற்கு எதிராக நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.
இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய பழனிவேல், ஆர்ஓஎஸ் 2014 டிசம். 5, 2014 டிசம். 31, 2015 பிப். 6 ஆகிய தேதிகளில் கட்சிக்கு அனுப்பிய கடிதங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும், தவறினால் நீதிமன்றம் செல்லப்போவதாக தெரிவித்தார்.
“அதை அவர்கள் செவ்வாய்க்கிழமை(பிப் 7) மாலை 5மணிக்குள் செய்து அமைதித் தீர்வுக்காக பிப்ரவரி 5 கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரிந்துரைகளை ஏற்க வேண்டும்.
“ஆர்ஓஎஸ் சட்டவிரோதமாகவும் பாரபட்சமாகவும் நடந்து கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்”,என்றவர் கேட்டுக்கொண்டார்.
ஆர்ஓஎஸ் கடந்த வாரக் கடைசியில் அனுப்பிய கடிதத்தில் மஇகா-வின் எல்லாப் பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்தும்படி உத்தரவிட்டிருந்தது.

























மஇக பூசல் தான் என்ன ????? ஏன் R .O.C தடு மாறுகிறது !!!!!!!
பழனி வேலு.., மக்களிடம் கூறவருவது என்னவாக இருக்கும் !!!????
ஏன் அவரால் பிரசனை ?????
பாரிசன் தலைவரின் சொல்லை மதிக்காத ஒருதலைவன் பரிசனுக்கு தேவையா ……..பிரதமர் அவர்களே இந்த தலை வலி தேவையா……
செங்கைகளை எல்லாம் சட்ட ஆலோசகர்களாக உம்முடன் வைத்திருந்தால் இப்படிதான் நடக்கும்.
ம.இ.கா காரனுங்க திருந்தவே மாட்டானுங்க. இப்படியே போனா அடுத்த பொது தேரதல்ல ம.இ.கா சுத்தமாக காணாமல் போகும். தலைவனை மதிக்கத் தெரியாத முண்டம் டாக்டர் சுப்பிரமணியம்.
ஐயா பழனி வேல் அவர்களே போயி சாமியாரா மாறுங்கள் ,உங்களுக்கு அரசியல் வேண்டாம் ,திருடர்களையும் அயோக்கியர்களுக்கும் வக்காலத்து வாங்காதீர்கள்
‘Nasi sudah jadi bubur’ என்று மலாய் மொழியில் சொல்லுவார்களே, அந்த நிலைக்கும் வந்து விட்ட பிறகு “உத்தேசிக்கின்றேன்” என்று சொல்வது கையாலாகதவன் கதை. வீட்டிற்கு போய் ஈர சாக்கு போட்டு தூங்கு.
தேர்தல் இல்லாமல் சுப்ரமணியம் தலைவருக்கு பதவிக்கு ஆசை படுகிறார் ..தேர்தல் இல்லாமல் சரவணன் துணை தலைவர் பதவிக்கு ஆசை படுகிறார் ..இதற்காக எல்லா குழப்பத்தையும் இருவரும் செய்கிறார்கள்…தேர்தலில் போட்டி போட ஏன் பயபடுகிர்கள் .மக்கள் முட்டாள் என்று நினைக்கவேனம் .குண்டர் வைத்து பதவில் அமரலாம் என்ற சரவணன் கனவு காண்கிறார்
மஇகாவில் தேர்தல் ஊழல் என்பது 30 ஆண்டுகளாக நடக்கும் விஷயம். டத்தோ சிவலிங்கத்தை மத்திய செயலவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்காக ஓட்டு எண்ணிக்கையில் மோசடி செய்ததாக மஇகா பொறுப்பாளர் ஒருவர் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்கு எதிராக சாமிவேலு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததில் இருந்து அவர் காலத்தில் தேர்தல் முறைகேடு எந்த அளவுக்கு மோசமாக இருந்து வந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. மஇகாவிலுள்ள சுமார் நான்காயிரம் கிளைகளில் இறந்து போனவர்கள், வேறு கட்சி உறுப்பினர்கள், தாங்கள் உறுப்பினர் என்பது தெரியாமலே இருப்பர்கள் நிச்சயம் இடம்பெற்றிருப்பார்கள். பல கிளைகளில் குறைந்த பட்சம் 100 உறுப்பினர்கள் தேறுவது சந்தேகம்தான். தங்கள் கிளை உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் அல்லது உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாமலே பல கிளைத்தலைவர்கள் வருடந்தோறும் சந்தா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் அதிகாரி கிளைத்தலைவர் வீட்டிற்கு சென்று தேநீர் குடித்து விட்டு கூட்டம் நடந்தாக கையெழுத்து போடும் அவலம் இன்றளவும் நீடிக்கிறது. அடிமட்டத்தில் நடக்கும் இவ்வளவு மோடிகளுக்கு தீர்வு காணாமல் உயர் மட்டத்தில் ஊழல் நிகழ்ந்து விட்டதாக சில தலைவர்கள் கொந்தளிப்பதும் அதற்கு ஆர்.ஒ.எஸ் ஜால்ரா போடுவதும் வேடிக்கையாக உள்ளது.
அரசாங்கம் இந்தியர்களுக்கு எவ்வளவு குடுத்தாலும் தாங்கள் ஏன்
மா இ கா பெயரில் சொத்து வாங்காமல் தனிப்பட்ட பெயரில் அல்லது தனிப்பட்ட டிரஸ்ட் பெயரில் வாங்குறிங்க ?இந்த சொத்தை எங்க தங்களிடம் இருந்து போயிடுமோ என்ற பயத்தில் இந்த இறுவரும் பயப்பட்டு பொய் சொல்லிக்கிட்டு இருக்காங்க
.மக்களை எல்லாம் முட்டாள் என்று நினைக்கவேண்டாம் ..ஓட்டுக்கு எங்க கிட்ட தான் வரணும் ஞாபகம் இருக்கட்டும்
பழனி, உனக்கு பின்னால் நிற்குதே ஒரு சகுனி அவன் யார் பின்னால் நிற்கிறானோ, அவன் உருப்பட மாட்டான், உதாரணம் :
– முன்பு மஇகா பிரமுகர் ஒருவர் பின்னால் நின்றான், கடைசிவரை மஇகா-வில் துணை தலைவர் பதவியோடு சுருண்டுகிட்டார்.
– அடுத்து ஹிண்ட்ராப் பின்னால் நின்றான், அது ஊத்திகிடுச்சு.
– இப்பொழுது உங்கள் பின்னால் நிற்கிறான், ஆகவே இதோடு உங்கள் அரசியல் அஸ்தமனம் ஆரம்பம் ஆயிடுச்சு.
மக்கள் முட்டாள் அல்லவே!!!பிறகு, ஏன் ஜடங்களைபற்றியும் அவர்களின் போக்கத்த கட்சியப்பற்றியும் கவலை கொள்ள வேண்டும்??? அது யானை… இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் பெரும்.!!!! இது கேன்சரில் 4வது நிலையில் உள்ள கட்சி.!!!
பலனிவலு ஒரு காசுக்கு புண்ணியம் இல்லாத மாங்கா …மவன் ros யை பார்த்து siluaril மூத்திரம் பெய்து நம்ம மக்களை ஏமாற்றுகிறான்
ங்கொய்யலா……நாம சாப்பிட நாம்தான் உழைக்கனும் ….எவனும் ஊட்டமாட்டான் ……………….ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
மா இ கா வை கலசிடுங்க …. எல்லா சாபமும் சாமி வேலுவோட போகட்டும் …
அன்வர் மாமா நமக்காக போராடுவார்…
அன்வார் அவர்கள் உண்மைக்காக போராடுகிறார் . சாந்திக்காக அல்ல !
SHANTI உங்களை பழைய செருபாலதான் அடிக்கோணும்
எங்கோ இடிக்கிறது பாஸ் > பழனி இன்னும் 1 தவனை தான் இருப்பேன்னு ப்ராமிஸ் பண்ணார் >
> இன்னும் அவர் மேல் எந்த போஜெரி கேஸ் இல்லை
> போறதுக்குள்ளே ம இ கா பெரும்புள்ளிகள் தங்கள் பேரில் ஆட்டையை போட்ட சொத்துக்கள் அத்தனையும் வெளியே கொண்டுவர முயன்றதால் ..சாமிவேலின் கூஜாக்கள் அனைவரும் தப்பிக்க அவரை கருவறுக்க முயல்வாதாகவே தெரிகிறது ??
MOHAN mohan -உன்னை பலைஅ வெலகமாதலெ அடிக்கணும் டா!
சாமி வேலு சாமி ந,இ,காவை அளிச்சிட்டாறு திருடாதே என் சொன்னவர்கள் அனைவரையும் வெளியாக்கிட்டாறு அதில் ராம ஐயர், பத்மா ,காண்டன் , ந்ஜானபாச்கரன் , மாசிலாமணி மதியழகன , பண்டிதன, கோவிந்தராஜ், நல்லா, இப்படி படித்தவர்கள அனைவரையும் வீசிட்டு தர்பார் ஆட்சி நடத்தினார். அவர் தலைவராக இருண்ட பூத்து தாணே ம.இ.கா தேர்தலில் மண்ணைக் கவியது . இப்ப என்ன அள்ளி விடுகிறார் அட போயா என சொல்ல உனக்கு தகுதி இல்லை அட போடா சங்கலி முத்து வூலு