1எம்டிபி மீது விசாரணை நடத்த சிறப்பு பணிப்படை

 

notalkIGP21மலேசியா மேம்பாடு பெர்ஹாட் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக ஒரு சிறப்பு பணிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

அப்பணிப்படையில் போலீசார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் இடம் பெற்றிருக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

பிரதமர் நஜிப் விசாரிக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, “ஆம், அவரும் விசாரிக்கப்படுவார் என்றாரவர்.