கிளந்தான் சட்டமன்றத்தில் ஹுடுட் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டதன்வழி பக்கத்தான் கூட்டணியின் பொதுக் கொள்கைத் தளம் மீறப்பட்டிருக்கிறது என்றும் அதற்காக பாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஏபி எம்பி ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
“பக்கத்தான் ரக்யாட் மக்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெற விரைந்து செயல்பட வேண்டும்.
“அது பொதுக் கொள்கை கட்டமைப்பு, மக்களுக்களித்த உறுதிமொழிகள் போன்றவற்றைக் கடுமையான விசயங்களாகக் கருதுகிறது என்பதை மக்களுக்கு உணர்த்த அதைச் செய்யத்தான் வேண்டும்”, என பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் கூறினார்.
அதைச் செய்யாவிட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றவர் எச்சரித்தார்.

























ஹுடுட் சட்டம் டி.எ.பி. தலைவர்களை பெரிதும் பாதிக்கிறது. இக்கட்சியில் ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலோர் பகல் குடிக்காரர்கள். கொள்ளையர்களையும், கொலைக்காரர்களையும், கள்ளத்தன வியாபாரிகளையும் பாதுகாப்பதே இந்த கட்சியுலுள்ளவர்களின் [பெரும்பாலான வழக்கறிஞர்கள்] தலைய வேலை. அதனால்தானோ என்னவோ எகிறி எகிறி குதிக்கிறார்கள். தவறு செய்யாதவர்கள் இந்த சட்டங்களை பார்த்து ஏன் பயப்படவேண்டும்?
நந்த வனத்தில் ஒரு ஆண்டி , அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி , அதை குத்தாடி குத்தாடி போட்டுடைதாண்டி ! அடுத்த தேர்தலில் பி.கே.ஆர் சிலாங்கூரிலே ,கோவிந்தா !கோவிந்தா!!கோ ……….விந்த் ………………தா …………….!!!
இதுலே என்ன தவறு கண்டுபுடிச்சான் இந்த சிங் …….ஹுடுட் சட்டம் இஸ்லாம் மதத்தினர் மட்டுமே பாதிப்பு ….நீ கோவம் பட்டு எதை கிழிக்க போற …..ஒரு வேலை “”சைட் பார்கிங்”” போடுறதுக்கு மலாய்காராச்சி இருக்காளோ…????
சேராத குழுவோடு சேரவேண்டாம் … சேர்ந்த பின்பு சேற்றை அள்ளி பூசிக்க வேண்டாம் ,,,,உம்னோவிட்கு இனி கொண்டாட்டம் தான் …
ஹுடுட் சட்டத்துக்கு ஒத்து ஊதிய பாரிசானுக்கு அடுத்த தேர்தலில் கோவிந்தா கோவிந்தா…சீக்கிரம் நம்ம நெடுஞ்சாலைகளில் கார்களுக்கு பதிலாக Wheel. Chair.கள் தான் ஓடும். எனவே, Wheel. Chair.களுக்கு எவ்வளவு டோல் கட்டணம் வாங்குவது என்பதை நம்ம நெடுஞ்சாலை வாரியங்கள் இப்பவே தீர்மாணிப்பது நல்லது.
ஹுடுட் சட்டவரையுவை பீ ஏன் ஏற்றுக்கொண்டதே, ப.கே.ஆரில் குழப்பம் வருவதற்குதானே அப்போது தானே சிலாங்குரை
கைப்பற்றலாம்.
அட போங்கடா நீங்களும் உங்கள் மாங்கா கூட்டனியும்….
அம்மணி…இது உங்க பெரியப்பன் நஜிப் செய்த உள்குத்து வேலை…ஆப்பத்தைப் பிச்சசுக் கொடுக்க வந்த குரங்கு மாதிரி…சுயமாக ஹுடுட் கொண்டுவர துணிச்சல் இல்லாதவன், அவனுங்களைத் தூண்டிவிட்டு காயை நகர்த்ந்துகிறான்..எல்லாம் நாறிப்போன ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே..வேறு எப்படி சிந்திப்பார்கள்?