1மலேசியா மக்கள் உதவித் திட்டம்(ப்ரிம்) வாக்காளர்களைக் கவரும் ஒர் அரசியல் தந்திரம் என்று கூறப்படுவதை மறுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அது தம்முடைய யோசனை அல்லவென்றும் அது பேங்க் நெகாராவின் யோசனையாகும் என்றும் தெரிவித்தார்.
“நான் அதற்குப் பரிந்துரைக்கவில்லை. பரிந்துரைத்தது நிதிக் குழுவும் பேங்க் நெகராவும் ஆகும். அது கொண்டுவரப்பட்டது வாக்குகளை வாங்குவதற்காக அல்ல, மக்களுக்கு உதவுவதற்காக”, என்று பிரதமர் கூறியதாக பெர்னாமா அறிவித்துள்ளது.


























தேர்தல் காலத்தில் எலும்புத் துண்டுக்கு அலையும் நாய்களைப் போல BN எஜமானர்கள் சொல்படி நடப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை. அதேபோன்று தேர்தல் நேரத்தில் BRIM தொகையை உயர்த்துவது பேங்க் நெகராவின் வேலையா? இந்த பேங்க் நெகராவும் எலும்புத் துண்டுக்கு அலைய ஆரம்பித்து விட்டதா?
பேங்க் நெகரா கவர்னர் வாயைத் திறந்தால் அப்புறம் இடுப்பில் கோவணம் கூட மிஞ்சாது. அம்மணக் கட்டையாக தெருவில் ஓட வைத்திடுவார்கள் மக்கள். ஜாக்கிரதை. நல்லதுக்கு சொன்ன அறிவுரையைக் கேட்டு நாட்டை நல் வழியில் நடத்துபவனுக்கு பெயர் தலைவன். அந்த நிறுவனத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்று தற்குறித் தனமாக வழி நடத்துவோருக்குப் பெயர் கையாலாகாதவன். ஒரு நாட்டை நல் வழியில் நடத்த தகுதி இல்லையேல் நல்லபடியாக ஆட்சிப் பொறுப்பை மக்களிடம் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டுச் செல்லுங்கள். மக்களுக்கு வேண்டிய தலைவரையும் அரசாங்கத்தையும் நாங்களே தேர்வு செய்துக் கொள்கின்றோம்.
முட்டாள் தனமான யோசனை.
மக்களுக்கு மீனை பிடிக்க சொல்லி கொடுக்க வேண்டும். நெத்திலியை வாயில் திணிக்கக் கூடாது.இது எட்டிஹ்தனை நாள் பசியை அடக்கும். 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்நாட்டை தூக்கி நிறுத்தி உள்ளதாக பீத்தும் நீயும் உன் கட்சியிடம் ஒரு கேள்வி? எப்படிடா இத்தனை ஏழைகள் உருவானார்கள் ?
போடா ……….மக்கள் என்ன mIC போல மட ………மவணுங்க என்ற நினைப்ப உனக்கு
அப்ப தேர்தல் காலத்துல அரிசி கொடுத்தது யார் யோசனை?
அய்யய்யோ >> அப்போ brim உங்க சொந்த திட்டம் இல்லையா ?? எல்லோரும் இன்றுவரை பிரதமரின் பிரமாதமான திட்டம் என்றல்லவா நினைத்தோம் ??
இவனை எதை கொண்டு அடித்தால் ….