பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, த சன் நாளேட்டுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதித்துறை ஆணையர் எம். குணாளன், அச்செய்தித்தாளில் வந்திருந்த கட்டுரை இப்ராகிம் பற்றியது அல்ல என்றும் மலாய்க்காரர் உரிமைக்குப் போராடும் பெர்காசா பற்றியது என்றும் தீர்ப்பளித்தார்.
கட்டுரையை வெளியிட்டது நியாயமே என்றும் செய்தித்தாளுக்கு அதற்கான சிறப்புரிமை உண்டு என்றும் குணாளன் கூறினார்.
“வாதி(இப்ராகிம்) ரிம50,000 செலவுத்தொகை கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடுகிறது”, என்றாரவர்.


























தவளைக்கு ஒரு நல்ல பாடம்!.
தவளையின் ‘போஸ்’ {மகாதிமிர்] அதனை கட்டிவிடுவார்.
கெடுவான் கேடு சூழ்வான்
அவரைக் காப்புற்றுவதற்கு அம்னோ இருக்கிறது. பணத்தை அவர்கள் கட்டிவிடுவார்கள்!
தவளை தன் வாயால் கெடும் !!
தவுக்களை தப்பவே முடியாது .
இந்த ……… மூடர்கள் கூடாரம் ஆகிவிடக்கொடாது .