1மலேசியா மேம்பாட்டு நிறுவனக் குளறுபடிகள் பற்றி சில அமைச்சர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து அவ்விவகாரத்தில் தம்மை ஆதரிக்காதவர்கள் பதவி துறக்கலாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா 1எம்டிபி சீரமைப்புத் திட்டத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்த பின்னர் அமைச்சர்களிடம் நஜிப் இவ்வாறு கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.


























கைரியும் மொஹிதீனும் பணியினை ராஜினாமா செய்து ஆட்டத்தை தொடக்கி வைக்கிறார்களா அல்லது ஐயோ! ஆப்பு வந்துடிச்சிடா என்று பொத்திக்கொண்டு என்ற அமைதி காக்கிறார்களா என்று பார்ப்போம்!!!!
நஜிப் அவர்களே! சற்று பொறுங்கள். மகாதிமிரை கேட்டுச் சொல்வார்கள். எத்தனையோ பேரை காலைப் பிடித்து, காக்கா பிடித்து காரியம் சாதித்து பதவிக்கு வந்தவர்களை சுலபமாக போய் விடச் சொன்னால் போய் விடுவார்களா? பலரை கூஜா தூக்கி அடைந்த பதவியை, தூக்கி எரிய அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ?
ஆப்ப்பூ யாருக்கு .
என் வழிக்கு வராத அமைச்சர்கள் வெளியேறலாம் // நான் சுருட்ட வேண்டியது பாக்கி இருக்கு !
வெளியேறலாம் என்றால் மறுபடியும் ‘Team A’ மற்றும் ‘Team B’ என்று அம்னோவில் உருவாகலாம். இதுவே அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ உருக்குலைந்து போக வைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆமாம் ஒத்துழைப்பு தராவிட்ல் ராஜனாம செய்யுங்கள் .
நம்ம பழனிவேலுவும் இதனையே செய்யலாமே! பிரதமர் வழி நல் வழி!
வெளியேற வேண்டியது நீ தான், அமைச்சர்கள் அல்ல