மலேசியா அதன் 2020 இலட்சியத்தின் நோக்கத்தை குறித்த காலத்தில் அடையும் என்று மகாதிர் முகமட் எதிர்பார்க்கவில்லை.
இன்று வெளிநாட்டு செய்தியாளர்கள் கிளப்பின் விருந்து நிகழ்ச்சியில் பேசிய மகாதிர் தனிமனிதர் ஒருவரின் வருமானத்தை மட்டும் இலாக்காக வைத்து செயல்படுவது போதுமானதல்ல என்பதோடு அது முற்றிலும் செயற்கையானதாகும் என்று கூறினார்.
மலேசியா ஒரு மேம்பாடு அடைந்த நாடு என்பதை வர்ணிக்கும் அதன் முன்னேற்றத்தின் இதர அம்சங்கள் குறித்து தற்போதைய நிருவாகம் கவனம் செலுத்தவில்லை என்றார்.
“2020 அளவில் மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை நாம் அடைய முடியும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது…பேசப்படுவது எல்லாம் உயர்ந்த வருமானம் (பெறுவதுதான்), உற்பத்தித்திறன் குறித்த பேச்சு ஏதும் இல்லை” என்று 2020 இலட்சியத்தை அடைய முடியுமா என்ற கேள்விக்கு அவர் பதில் கூறினார்.


























இது எனக்கு எப்போதே தெரியுமே– 1957ல் இருந்து பார்க்கிறேனே. எதை உருப்படியாக இன மத வெறி இல்லாமல் பகுத்தறிவுடன் சீர் தூக்கி பார்த்து நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கின்றான் கள்– ஊழல் வாதி மலாயக்காரன்களின் வங்கி கணக்கு எங்கிருக்கின்றதோ அதை எல்லாம் எடுத்தால் எவ்வளவோ மலேசிய கடனை அடைத்துவிடலாம்.
2020 தில் உங்கள் லட்சியம் கண்டிப்பாக நிறைவேறும் அதாவது வெளிநாட்டு காரன்களின் அட்டகாசமும் ஆதிக்கமும் கையோங்கி இருக்கும் .இதற்க்கு அடித்தளம் போட்டதே நீங்கள் தானே mums .
மகாதிமிரே! யார் தடுத்தாலும் முடியாது. 2020 அடைந்தே தீருவோம். 31-12-2019 நள்ளிரவுக்குப் பின் 1-1-2020 வந்தே தீரும். இதைப் பார்க்க நீர் இருக்கமாட்டீர்கள் என்பதால், விரக்தியில் புலம்புவதே உமது பேச்சு. ஜாக்கிரதை! 2020 என்ன கொக்கா! (இதைச்சொல்லி சொல்லியே நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள், ஆளும் கட்சி முதலைகள்)
நாடு போகிற போக்கை பார்த்தால் 2020 லட்சியத்தை அடைந்துவிடுவோம் போலிருக்கிறது! ஆம்! ஒரு அமெரிக்கன் டாலருக்கு நமது 20 வெள்ளியும் ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நமது 20 வெள்ளியுமாக அடையாமல் விடமாட்டோம் போல் தெரிகிறது.
vision 2020 என்றால் என்னவென்று சீனனை கேளுங்கள், அழகாக சொல்லுவான். ‘லு கொசொங் (lu kosong) வா கொசொங்’ (wa kosong } லுவா கொசொங் என்று செந் சீனத்தில் சொல்லுவான்.
மிக திறமை வாய்ந்தவர்களை ஒதுக்கி விட்டு இனம் மதம் என்ற அடிப்படைக்கு எப்பொழுது மாறிவிட்டீர்களோ அன்றே உம்முடைய 2020 லட்சியம் சரிந்து விட்டது என்பதை அறிந்து கொள்ள வில்லையோ?
திறமை,சுறுசுறுப்பு,விடாமுயற்ச்சி,உழைப்பு என்று எடுத்துகொண்டால் இந்தியர்களை மிஞ்ச முடியாது.உன்னை போல இந்தியர் ரத்தம் போல. அமெரிக்கா அதனை கண்டு கொண்டதால் எங்களின் அற்பணிப்பில் முன்னேறி விட்டது.எங்களையும் வாழவைத்து விட்டது.
நீயோ ஓட்டுக்காக ஒப்புக்காக மட்டும் எங்களை தொட்டுக்கொள்ள நினைத்ததால் எல்லாமே தடம் மாறிவிட்டது.
சோம்பேறிகள் தலைமை தாங்கினால் எந்த துறையும் முன்னேறாது மக் மகாதீர் தாத்தா.
எவனுக்குடா வேணும் உன் 2020? நாட்டை வளபடுத்த போட்ட திட்டங்கள் பெரும்பாலும் உன் குடும்ப ஆதிக்கத்தில் உள்ளது.முக்கால்வாசி மலாய்க்காரன் இன்னைக்கு ஆணவத்திலே ஆடறது உன்னாலே! உன் சொட்டை மகன் நாட்டை மொட்டையடிக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.உன் ஆட்டம் எல்லாம் விரைவில் முடிய போது… அகம்பாவம் பிடித்தவனே நீ நாட்டை மேம்படுத்தி கிழிச்சது போதும் முடிகிட்டு போ!
எல்லா இனங்களின் கூட்டு முயற்சி இல்லாமல் 2020 எல்லாம் வெறும் கனவு தான்! மாஸ் நிறுவனம் மஞ்சள் கடுதாசி வாங்கி விட்டது! உள்ளூரில் எத்தனையோ திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஒரே காரணம் அவர்கள் இந்தியர்கள், சீனர்கள் என்பதால் அவர்களின் நிபுணுத்துவம் ஏற்கப்படவில்லை! எல்லாப் பெரிய நிறுவனங்களுக்கும் இதே கதி தான்! இதற்கு வழிகாட்டி டாக்டர் மகாதிர்! அன்று அவர் வழிகாட்டிய “மலாய்க்காரர் மட்டும்” கொள்கை நாட்டை கீழ் நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறது!
MAS ன் இந்த நிலைக்கு காகாதிமிரே காரணம். எல்லாம் மலாய்க்காரன் மயமாக்கியதால் வந்த வினை. தரத்திற்கும் தகுதிக்கும் மதிப்பு இல்லை. தகுதியை விட தோளின் நிறமே முக்கியமாக இருந்தது– நான் பாதிக்கப்பட்டவன் — அங்கு நடந்தது எனக்கு தெரியும் ஆனால் நம் பேச்சை யார் கேட்பார்கள்? அதிலும் காகாதிமிர் காலத்தில் எல்லாம் திருப்பி விடப்படும்.
மகாதீர் தூக்கதின் போது கனவு காணுங்கள் 2020 தை அடைந்து விடுவீர்கள் நினைவில் ஒருபோதும் நடக்கப்போவதில்லை நீங்கள்தான் உழைக்கும் வர்க்கங்களை ஓரங்கட்டி விட்டிர்களே இனம் ,மதம் ,தோலுகுதான் முக்கியதுவம் கொடுத்திர்கள் ஒவொவொரு அரசாங்க அலுவலகங்களிலும் போய் பாருங்கள் எப்படி சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்று, கள்ளியை விதைத்தால் நெல்லா வரும் ?
இவன் போட்ட திட்டங்கள் பாதியில் நிற்பதால் இவனுக்கு வர வேண்டிய பங்கு வராமல் இருப்பதால் புலம்புகிறது இந்த மலபார் காக்க ,,,,