பிரதமருடனான கலந்துரையாடலை இரத்துச் செய்யும் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காரின் முடிவு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் பிடிக்கவில்லைதான்.
மலேசியாகினியிடம் பேசிய காலிட் இன்று காலை தம் முடிவைப் பிரதமரிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
“என் முடிவு பிரதமருக்கும் பிடிக்கவில்லைதான். ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இணக்கநிலையைக் காக்கவும் அந்த நிலைப்பாட்டைக் கைக்கொண்டு நிகழ்வை இரத்துச் செய்ய வேண்டியதாயிற்று.
“அமைதியை விரும்பும் மலேசியர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்”. போலீஸ் தலைவர் என்ற முறையில் பாதுகாப்பை முன்னிட்டு நடவடிக்கைகள் எடுப்பது தம்முடைய பொறுப்பாகும் என்றாரவர்.
அந்நிகழ்வை இரத்துச் செய்ததற்கான காரணங்களை விளக்கி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிடவிருப்பதாகவும் காலிட் கூறினார்.


























இன்றைய நாடகத்தின் முதல் கட்டம் காலையில் அரங்கேறியது. மத்தியத்தில் 2-வது கட்டத்தை இவர் அரங்கேற்றி வைக்கின்றார்.
நீங்கள் இருவரும் சேர்ந்து ஆடும் நாடகம் எங்களுக்கு தெரியாத என்ன ? உனக்கும் அதில் பங்கு இருக்குமோ என்னவோ ???
போட பண்ணி
ம…ரூ பயன் பேச வந்துடன்
உலகத்திலே திமிர் பிடித்தவன் டா நீ
யார் இந்த புதிய அமைச்சர் ???????
இவன் எந்த தொகுதியின் எம்பி .
ஒரு அரசாங்க ஊழியன் நாட்டின் பிரதமர் நிகழ்ச்சியை ரத்து செய்வதா ?????
இந்த மடையனின் பேச்சை நம்பினால் நாமும் மடையன்கள் தான்— இவன் எப்படி IGP ஆனான்? இதிலிருந்து தெரிய வேண்டும்– எப்படி பட்டவர்கள் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள் என்று.
இன்றைய நாடகத்தின் முதல் கட்டம் காலையில் அரங்கேறியது. மத்தியத்தில் 2-வது கட்டத்தை இவர் அரங்கேற்றி வைக்கின்றார்.
வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பின்னர் ஐ எஸ் ஐ எஸ் தான் காரணம் என்று சொல்லுவீர்களோ!
அரசியல் கோமாளிகள் ! மக்கள் குரங்குக் கைகளில் கிடைத்த பூ மாலைகள்!இவர்கள் நடுவில் மாட்டிகொண்டுட் தவிக்கும் ஏமாளிகள்!!