பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை நடைபெறவிருந்த கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக வீட்டைவிட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்போது போலீஸ் அவரிடம் அதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அவருக்குக் கூறியது.
கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்தனர்.
“பிரதமர் புறப்பட்டு வரத் தயாராகி விட்டார்…… அப்போதுதான் போலீஸ் தலையிட்டது”, என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கைருல் அன்வார் ரஹ்மாட் கூறினார்.
கலந்துரையாடலைத் தவிர்க்கும் நோக்கம் நஜிப்புக்கு இல்லை என்பதைச் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்க கைருல் இவ்வாறு கூறினார்போலும்.

























இந்த நாட்டின் நிர்வாகத்தை என்ன சொல்வதோ தெரியவில்லை …
சில நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த நேரடி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு இல்லையா??? இதுதான் நாட்டின் பாதுகாப்பு நிலையா??? ….ட்டை… இல்லையென்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்ளலாம்!!!
கலந்துரையாடல் நடந்திருந்தால் :
மகாதீர் : அல்தாந்துயா…..
நஜிப் : வேணாம்…..
மகாதீர் : அல்தாந்துயாவை……
நஜிப் : முடியலே ….
மகாதீர் : அப்போ 1MDB ….
நஜிப் : அழுதுருவேன் ….
இப்படியான முன்னாள்/இந்நாள் பிரதமர்களின் நகைச்சுவை உரையாடலை காண காத்திருந்த மக்களை ஏமாற்றி விட்டீர்களே
வரும் அனால் வராது . நல்ல காமெடி நாட்டின் நிலைமை .
பிரதமருக்கே பாதுகாப்பு இலையென்றால் மக்களுக்கு பாதுகாப்பு எப்படி ?
பிரதமர் தயாராக இருந்தார் ஆனால் அந்நேரத்தில் காற்சட்டையோடு நனைந்து விட்டார். அதனால்தான் வரமுடியவில்லை. வெட்கமில்லை, மானமில்லை, ஈனமில்லையே!.
நல்ல நாடகம் இது …..
காக்கா வராமல் இருந்தால் கலந்து கொண்டிருப்பார்,,,,,
நல்ல சிரியல்
அந்த மேடை நாடகத்துக்கு “போகாதே போகாதே என் கணவா, பொல்லாத மகாதீரை நானும் கண்டேன்” என வீரபாண்டிய கட்டபொம்மன் படப் பாணியில் ரோசம்மா பாடினாரோ என்னவோ! நல்ல கூத்து! நஜிப் அந்த கூட்டத்திற்கு போகாதது ஜோடிக்கப்பட்ட நாடகம்!
அவர் தயாராகத்தான் இருந்தார் நாங்கள் தான் தயாராக இல்லை! ஏனா, நாங்கள் தாகத்தின் மடியில்!