பாஸ் கட்சியின் 61 ஆவது மாநாட்டில் விவாதம் ஏதும் இன்றி கட்சியின் உலாமாக்கள் பிரிவு முன்வைத்த டிஎபியுடனான உறைவைத் துண்டிக்கும் முன்மொழிதலை கட்சி ஏற்றுக்கொண்டதற்கு பேராளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவ்வாறான முடிவை எடுப்பதற்கு கட்சிக்கு துணிவு இருக்கையில், இந்த விவகாரத்தை விவாதிப்பதற்கு பேராளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் முன்னாள் தலைவர் ஃபாட்ஸில் நூரின் மகன் முகம்மட் ஃபாயிஸ் ஃபாட்ஸில் கூறினார்.
“டிஎபியுடனான உறவை முறித்துக் கொள்வதற்கான தைரியம் நமக்கு இருந்தால், அது பேராளர்களின் விவாதத்திற்கு விடப்பட வேண்டும்.
“நமக்கு மணவிலக்கு வேண்டும். ஆனால் அதே வீட்டில் இருக்க வேண்டும். நமக்கு டிஎபியுடன் இருக்க விருப்பம் இல்லை. ஆனால், பாக்கதானுடன் இருக்க வேண்டும்.
“இது ஒரு நொண்டி கூட்டணி”, என்று அவர் இன்று காலையில் நடந்த கூட்டத்தில் கூறினார்.


























பாஸ் கட்சி அம்னோ தூதுவர்களின் ஆலோசனையின் பெயரில் மக்கள் கூட்டணியை சின்னாப் பின்னமாக்கப் போடும் நாடகம் இது. மக்கள் கூட்டணி என்று சொல்லிக் கொண்டு மற்றக் கட்சிகளை வாழவும் விடாமால் சாகவும் விடாமல் கூட இருந்தே குழி பறிக்கும் நாடகம் இது. மக்கள் நீதிக் கட்சி பாஸ் கட்சியின் நிழலில் இருந்து பிரிந்து மலாய்க்காரர்களின் ஒட்டு வங்கியை பெற வேண்டும். இல்லையேல் மக்கள் நீதிக் கட்சியும் மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஓட்டை இழந்து சிலாங்கூரை அடுத்த பொதுத் தேர்தலில் இழக்க நேரிடும். அப்புறம் மாங்காய் கூட்டணிதான்.
இந்த ஆசாமி அறிவுப்பூர்வமாக பேசுகிறார். ஆகவே, அறிவாளிகள் அரசியலுக்கு தேவையில்லை. உங்கள் கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் [நல்ல போரார்ரவாதி], வெறும் 200 வாக்குகளே பெற்று மூட்டைக் கட்டிக் கொண்டார். பாஸ் கட்சியும் டி.எ.பி.யும் மீண்டும் ஒன்றாக இணைந்துவிடும். ஆனால் அறிவாளிகள் அவ்வளவாக இருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் பக்காத்தானில் ‘ ‘டீம்’ பிடித்தால்தால்தான் ‘சீட்’. போராட்டமும், தியாகமும் தேவையல்லாத, பட்டிக்காட்டுத்தனம்.
மணவிலக்கு வேண்டும் ஆனால் உடல்விலக்கு வேண்டாம் என்று சில துணைவர்கள் விவாகரத்திற்குப் பின்னும் தொடர்ந்து உடலுறவு சல்லாபம் செய்யும் வேசி தொழிலுக்குச் சமம் இவர்களின் நாடகம். என்ன ஜென்மாடா இவைகள்?.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது பாஸ் உலாமா தலைவர்களுக்கு நன்கு பொருந்தும்… இப்போது குத்துதே குடையுதே என்று சொல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அல்லாடுவது ஏனோ???? அரசியலுக்கும் இஸ்லாமிய கொள்கைக்கும் வேறுபாடு காணத் தெரியாத ஜுப்பா ஜென்மங்கள்!!!!
PAS சை நம்பவேமுடியாது — அவன்களின் ஆதரவு என்றைக்குமே அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கே– கெட்டவர்களாக -நாதாரிகளாக இருந்தாலும். இதன் காரணமாகவே இடிஅமின் போன்றவர்கள் சவுதி அரேபியாவில் ராஜ வாழ்க்கை வாழ்கின்றனர். இவன்களின் சகவாசத்தை கைக்கு எட்டியே வைத்திருக்க வேண்டும்.
அம் மதத்தை சேர்ந்த எத்தனை தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்று கூறுகின்றனர்? ஈழத்தில் இதே நிலைதான்– தமிழ் நாட்டில் சொல்லவேண்டுமா? இங்கு மட்டும் என்ன வாழ்கிறது? அதிலும் இவர்கள் சேலை கட்டுவதையும் விட்டு விட்டனர். பிசாசு உடைகளிலேயே உலவுகின்றனர்.