பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் அரசாங்க நிதியுதவியுடன் நடக்கும் பெர்மாத்தாவின் முன்னேற்றத்துப் பாடுபடுகிறாரே தவிர அது என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்றெல்லாம் முடிவு செய்பவர் அல்லர்.
பெர்மாத்தாவை நிர்வகிப்பதும் அதன் கொள்கைகள் பற்றி முடிவெடுப்பவர்களும் அரசு அதிகாரிகளே என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம்.
ரோஸ்மா, நான்கு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குக் கல்வி புகட்டும் திட்டமான பெர்மாத்தாவின் புரவலர், அவ்வளவுதான்.
“புரவலரின் பணி நிர்வாகம், நிதி, மேலாண்மை போன்ற விவகாரங்கள் சம்பந்தப்பட்டதல்ல. அந்த அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் அரசு அதிகாரிகள்”, என ஷஹிடான் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலில் கூறினார்.

























பெர்மாத்தாவின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுகிறதாக சொல்லி அரசாங்க கஜானாவில் இருந்து கோடானு கோடி எடுத்துக் கொடுகிறதுதான் “பாடுபடும்” இலட்சணமா?. இப்படின்னா நாங்க கூடதான் “பாடுபடுவோம்”.
சகிடான் காசிம் நல்லாவே கண்கட்டி
வித்தை காண்பிக்கிறார்.