முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் 1எம்டிபி தலைவரான அருள் கந்தா கந்தசாமியை ஒரு பொய்யர் என்று வர்ணித்திருந்தார். அவரை விட ஒரு படி மேலே சென்று அருளை ஓர் “அசாதாரணமான பொய்யர்” என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கூறினார்.
1எம்டிபி நிதி நிலைமை குறித்து அருள் பொய் கூறியுள்ளார் என்று மகாதிர் தெரிவித்த குற்றச்சாட்டை திசைதிருப்பும் முயற்சியாக 1எம்டிபி நேற்று வெளியிட்டிருந்த நீண்டதோர் விளக்கத்தைத் தொடர்ந்து, புவா இவ்வாறு கூறினார்.
முன்னதாக, கேமென் தீவிலிருந்து திரும்பப் பெறப்பட்ட 1எம்டிபியின் யுஎஸ்$1.103 பில்லியனை ரொக்கமாக தாம் கண்டதாகவும், அந்த ரொக்கம் சிங்கப்பூரில் வைக்கப்பட்டது என்றும் அருள் கூறியிருந்தர். ஆனால், அது ரொக்கத்திற்கு மாற்றாக “யுனிட்ஸ்” என்று கூறப்பட்டது.
ஆனால், அருள் அவ்வாறு கூறவே இல்லை என்று 1எம்டிபி கூறியது. மேலும், அருள் “அறிக்கைகளை” பார்த்ததாக கூறினார் என்பதுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று 1எம்டிபி அதன் அறிக்கையில் வலியுறுத்தியது.
இருப்பினும், இந்த விளக்கம் நிறுவனம் அதன் பொய்யுரைக்கும் முயற்சியில் மேற்கொண்ட இன்னொன்றாகும் என்று புவா மேலும் கூறினார்.
“1எம்டிபியின் தலைவர் திட்டவட்டமாக இப்படி கூறினார்: ‘ரொக்கம் யுஎஸ் டாலரில் நமது கணக்கில் இருக்கிறது. (அது குறித்து) நான் உறுதியளிக்க முடியும்…நான் அறிக்கைகளைப் பார்த்துள்ளேன்.’
“ஆகவே, அருள் கந்தா கூறிய ‘அறிக்கைகளைப் பார்த்துள்ளேன்’ என்பதை மட்டும் சுட்டிக் காட்டி விட்டு அவரது வாக்கியத்திலுள்ள ‘ரொக்கம் யுஎஸ் டாலரில் நமது கணக்கில் இருக்கிறது’ என்பதையும் சுட்டிக் காட்டாதது 1எம்டிபியின் வெளிப்படையற்ற செயலாகும்'”, என்றார்.
இது அருள் ஓர் “அசாதாரணமான பொய்யர்” என்பதை நிருபிக்கிறது என்று டோனி புவா கூறினார்.
இது அரசியல “வதிகளின்” விளையாட்டு என்பது தெரிகிறது !
பணம் எந்த ரூபத்தில் எங்கு இருந்தாலும் பணம்தான்.
உலக வங்கிகளில் prime பேங்க் A < B < C என்றெல்லாம்
அதன் பொருளாதர தரம் உண்டு. அருள் IMDB யில் ஒரு
பொருளாதார் நிபுணராகதான் வந்திருப்பார் அல்லது
கடன்களை சீரமைக்க மேலும் கடன்வாங்குவது உலக debts
அரங்கில் எங்கும் உண்டு. உலகில் கடன் வாங்கதா வங்கிகளே
இல்லை ,…நமது BN வும் அடங்கும். நாடாளுமன்றத்தில் 52 பில்லியனுக்கு 1MDB அங்கீகாரம் பெற்ற பொது DAP டோனியும்
மகாதீரும் எங்கு தூங்கினர் எனபது நமது முதல் கேள்வி.IMDB 42 பில்லியன் நட்டத்தில் உள்ளது அனால் அதன் சொத்து 52 பில்லியன்
ஒரு நாளைக்கு 7 மில்லியன் வட்டியை !MDB செலுத்த அதற்கு வக்கு
உண்டு என்று வங்கிகள் கடன் தந்துள்ளது. இது நாட்டுக்கு பொருளாதர
ஆபத்து என்பதை BN govenar தெரியாமலா செய்து இருப்பார்? 1MDB பிஸ்னெஸ் செய்ய உடுங்கலா ? 1000 பில்லியன் வரை BN தாங்கும்.
பாவேந்தன் பாரதியின் வரிகள்…
“தேடிச்சோறு நிதம் தின்று -பல
சினனஞ்சிறு கதைகள் பேசி -மனம்
சார் கீழே தொடரவும்
வாடித் துன்பமிக உழன்று -பிறர்
வாடப் பல் செயல்கள் செய்து -நரை
கூடிக்கிழ பருவம் மெய்து -கொடுங்
கூற்றை கிரையென பின்மாயும் -பல
வேடிக்கை மனிதரை போல -நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ? ” தமிழன் தோழா !
முகத்தை பார்த்தாலே தெரிகிறது அருள் ஒரு திருடன் என்று .
aswin ! ஒரு தமிழன் இருக்க உட மாட்டிங்களே? ஏன் இந்த நண்டு புத்தி? முகத்தை பார்த்து சொல்லும் அளவுக்கு உங்க மூஞ்ச கொஞ்சம் காட்டுல்லா ! நானும் சொல்றேன் யாரு உங்க அப்பனென்று ?
ச்சே, அவரு வழுக்கை மண்டையைப் பார்த்து “அசாதாரணமான பொய்யர்” என்று எல்லாம் வருணிப்பது சாதாரணமே. அவர் “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்” என்று தமிழில் அழகாகச் சொல்லுங்கள். இந்த சொற்றொடரை புவாவிர்க்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாது. இதுதான் தமிழின் அருமை.
அஸ்வின் சர் உமக்கு தெளிவு ஞானம் குறை வு ,அருள் கண்ட வை ஒருவன் ஆட்டிவைக்கிறான் ,உமக்கு அறிய வில்லை,திடர் என்று ஒரு தமிழன் உயர் பதவியில் வைக்கிறான் என்றல் என்ன அர்தம் ?அதும் தமிழன் உயர் பதாவியில் இருபது உனக்கே பிடிக்க விலையே ?தமிழனுக்கு என்றுமே மறொரு தமிழனே ஆப்பு !!!!!!
பகல் கொள்ளை நிலவரத்தில், ஒரு தமிழன் நல்ல சம்பளம் பெறுகிறான் என்றால் நல்லது என்று ஒரு பக்கம் சந்தோஷப்படுவோம். இறுதி முடிவு வரும் வரையில் அவனாவது ஓரளவு சம்பாதித்துவிட்டு போகட்டுமே!!! “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளட்டும்”. நிலை அறிந்து விழித்துக்கொண்ட தமிழா! உம்மை யாம் பாராட்டுகிறோம். மகுடிக்கு தகுந்தவாறு நன்றாகவே நலிவுடன் ஆடுகிறாய்..வாழ்த்துகள்!! அன்பர்களே, எய்தவனிருக்க அம்பை நோவதேனோ??
பொய் சொல்கிறான் அருள் கந்த ,,, எற்ற குட்ட்ரசாட்டை முன் வைக்கும் மலபார் காக்க மஹா திருடன் ,,,,உலக பொய்யர்களில் முதல் இடத்தை பிடித்தவன்,,,,அவனுக்கு தமிழர்கள் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பது பிடிக்காது ,,,நம் இனத்தை கங்கணம் கட்டி சிறுமை படுத்தியவன் ,,,,அவனை புகழ்வது ,,, நாம் மண் தரையில் படுத்துக் கொண்டு வானத்தை பார்த்து எச்சில் உமில்வதட்கு சமம் ,,,,
முன்பு1MDB பற்றிய கருத்து
சொல்லியதும் டோனி புவ மன்னிப்பு
கேக்கா விட்டால் வழக்கு சந்திக்க
வேண்டும் என்று நசிப்பு எச்சரித்ததும்
முடிக்கொன்டிருந்தார்.மகாதிரின்
நிழலில் ஒளிந்துக் கொண்டு வசனம்
பேசுகிறார்.அருள் கந்தா அருள் வந்து
ஆடாமல் எச்சரிக்கையாக கையாள
வேண்டும்.அவனுங்கள நம்பிக்கை
நாயகனை நம்பிடாதே.
நண்டு கதை..
யார் யாருடன் சார்வார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல. திருடன் திருடனோடு சார்வான். பொய்யன் பொய்யனோடு சார்வான். நம்பிக்கையற்ற நாயகனோடு கை கோப்பவர் என்ன நம்பிக்கை நாயகனா?.
அருள் தமிழன் இல்லை, அவன் முஸ்லிம்.