பினாங்கு அரசாங்க அலுவலகம் அமைந்துள்ள கொம்டார் கட்டிடத்தில் டிஏபி கொடி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.
பினாங்கு அம்னோ செயலாளர் மூசா ஷேக் பாட்சிர் தலைமையில் 50 அம்னோ உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மகஜர் ஒன்றை பினாங்கு மாநகர் மன்றத்திடம் கொடுப்பதற்காகச் சென்றபோது அச்சம்பவம் நடந்தது.
மாநகர் மன்றம் மினாரா அம்னோவின் அறிவிப்புப் பலகையை இடித்துத்தள்ள முடிவு செய்ததற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிஏபி கொடி எரிக்கப்பட்டது.

























பொச கெட்டவனுங்க
மாநகர் மன்றம் பினாங்கு அம்னோ அறிவிப்பு பலகையை தகர்த்தெறிந்தது, எவ்வகையிலும் நியாயமில்லை. அதற்கு பதிலாக அம்னோ, ராக்கெட் கொடியை எரித்ததும் நியாயமில்லை. வேறு வழிகளை கையாண்டிருக்கவேண்டும்.
படித்த மேதைகள் அவர்கள்.
மாநகர் மன்றம் ஏன் இடித்துத் தள்ளியது என்பது தான் கேள்வி? அதற்கும் டி.ஏ.பி. க்கும் என்ன சம்பந்தம்!
ஒழுக்கமற்ற கட்சியிக்கு நல்லதோர் எடுத்துகாட்டு.
மினாரா அம்னோ கட்டடம்,மாநில அரசின் பார்வையிலா? அல்லது மத்திய அரசு பார்வையிலா? அறிவிப்பு பலகைக்கான வரி கட்டியிருக்கிறார்களா?cukai pintu கட்டியிருக்கிறார்களா ? என்பது எனக்கு தெரியவில்லை? என் அனுபவத்தில் நடந்த சம்பவங்களை தெரிவிக்க விரும்புகிறேன்,12வது பொது தேர்தலில் கெடாவை பகாதான் கைபற்றிய பிறகும்,சட்டப்படி மாநிலத்திற்கும்,நகராண்மை கழகத்திற்கும் சொந்தமான கட்டடங்களையும்,இவர்களுக்கான உரிமைகளையும்,அம்னோவை சார்ந்தவர்கள் விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை பிரச்சனைகளை வளர்த்து வந்தனர்,….. இது போன்றசம்வங்கள் எதும் நடந்துள்ளதா? என்பதையும் ஆராயவேண்டும்.பொதுமக்களாகிய நாம் அறிந்த உண்மை ஒன்று,அம்னோவின் கலாச்சாரம்தான் கார்களையும்,பஸ் போன்றவற்றை வாகனங்களை உடைப்பது
சாயம் பாய்ச்சுவது,தீ வைப்பது,இனப்பிரச்சனைகளை தூண்டுவது,மோட்டார் சைகிள் இளைஞர்களையும்,போதைப்பித்தர்களையும்,அரசியல்
வன்முறைக்காக பயன்படுத்துவது ……………………………………….(நாட்டில் பெரும்பான்மையான கழுகுகளை விட,சுறுபான்மையான இந்த கலப்பு கருப்புக்காகாவின் தொல்லை தாங்கமுடியலையா ! )
சின்ன புத்தி கொண்டவர்கள் ,,,,
புனித “நோன்பு” மாதத்தில் அம்னோ உறுப்பினர்களின் இப்படிப்பட்ட அடாவடி செயல் பெருமையாக இருக்குமாம் ஆனால் இஸ்ரேல் இந்த புனித “நோன்பு” மாதத்தில் அடாவடி செய்யும் பாலஸ்தீனர்களின் மீது தாக்குதல் நடத்தினால் கொடுமையாம். அட கொய்யால !!!
அக்கபோறால இருக்கு வீட்டுக்கு ஒரு உபதேசம்,நாட்டுக்கு ஒருஉபதேசம் இது என்ன உபதேசம் புரிய வில்லையே.
அம்னோவின் அராஜகமும் அகங்காரமும் தலைக்குமேல் போய் பேயாட்டம் போடுகின்றது -கேட்க நாதி இல்லை -எல்லாம் பெரிய பேசும் தில்லு முள்ளும் தான்.