முஸ்லிம் அல்லாத மாணவர்களிடம் சிறு நீர் ஜோக்கடிக்கப்பட்ட பள்ளிமீது நேற்றிரவு Molotov Cocktail எனப்படும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
கெடா, சுங்கை பட்டாணி, ஸ்கோலா கெபாங்சாஆன் இப்ராகிமில் நேற்றிரவு 10மணி அளவில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பள்ளிக்குள் வீசியெறியப்பட்ட அக்குண்டு பள்ளியின் பாதுகாவலர் அறை பக்கத்தில் விழுந்ததாக த ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அது மேலும் கூறியது.

























வாத்தியாரும் தமாஷ் பண்ணினார்! குண்டு போட்டவனும் தமாஷ் பண்ணியிருக்கிறான்! பிரச்சனை முடிந்தது! இரு பக்கமும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை! விடுங்கப்பா!
மடத்தனமான இந்த பெட்ரோல் குண்டு வீச்சு செயல் கண்டிக்கப்படவேண்டும்.
இது குறித்து இந்நேரம் யாராவது ஒரு சில இந்திய இளைஞர்களை போலீசார் கைது செய்திருப்பார்களே. கொலைக்குற்றவாளிகள் ஒரு குறிப்பிட்ட இனத்தவராக இருந்தால் நாட்டை விட்டே தப்பியோட செய்துவிடும் இவ்வரசாங்கம். அதேவேளை முட்டை திருடியவன் அவர்கள் சம்பந்தப்படாத இனத்தவராக இருந்தால், இராணுவத்தை கொண்டே அலசிவிடும். இந்த இனத்துவேச பிரச்சினையை கிளப்பியவனை இதுவரையில் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்களே!
ஐயோ!
வாத்தியாரும் தமாஷ் பண்ணினார்! குண்டு போட்டவனும் தமாஷ் பண்ணியிருக்கிறான்! பிரச்சனை முடிந்தது! இரு பக்கமும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை! விடுங்கப்பா!
சரியான போட்டி.
மடத்தனமான இந்த பெட்ரோல் குண்டு வீச்சு ,,??? அப்படி சொன்னது சிற்றெரும்பு!
பள்ளிமீது பெட்ரோல் குண்டு வீச்சு அது தமாசான செயலாகும் ,இதில் என்ன தப்பு இருக்கிறது ?
எங்கடா டேய் ,என்னக பிள்ளைகளை கழிவறையில் சீறு நீர் குடிக்க சொல்லுவேங்க அப்புறம் அது தமாசு என்று சொல்லுவேங்க ,நாங்க என்ன கேனையநாடா ?
எங்கட இந்த நாட்டிலே பல மண்டிகள் ,கேங் லீடர்கள் இருக்கிறேங்கள் ஏன்னா பண்ணிகிட்டு இருக்கேங்க என்று ஒரு கேள்வி கேக்கலாம் ன்னு இருந்தேன் ,நல்ல வேலையாக ,யாரோ புன்னியவால் பெற்ற பிள்ளை பெட்ரோல் குண்டை வீசி எங்களின் பெருமையை செற்றுள்ளார் ,இந்த குண்டு வீச்சு அந்த ஆசிரியர் மீது வீசி இருந்தால் ,அந்த தம்பிக்கு நான் தங்க மாலை அணிந்திருப்பேன் .இருந்தாலும் அந்த தம்பியை பெற்ற தாயின் காலில் விழுந்து நன்றியை சொல்லிக்கொள்கிறேன்
இது மட்டு பத்தாது 08, 36,21, 18.24. எல்லோரும் எங்கே போனார்கள் ஏமாந்த தமிழனை வெட்டவா
08,21,24,36 எல்லாமே வெரும்பய்யனுங்க…
வாழ்துகள் . தொடர உங்கள் தொண்டு தமிலண்ட
மோகன் கருத்துக்கு நன்றி .இந்த மாதிரி ஏதாவுது செய்தல் அடுத்து பேச / செயல் பட பயம் வரும் .கல்வி அமைச்சை நம்பி ஒன்னும் இல்லை.
பெட்ரோல் குண்டு வீசியவன் மாட்டிக்கிட்டு உள்ளே போய் தர்ம அடி ஒதே வாங்குவான்!!! நீங்க எல்லாம் என்ன செய்ய முடியும் ???
உள்ளே போனா தர்ம அடி கிடைக்கும் என்று தெரிஞ்சு தானே செய்யிறான்! வாத்தியாரும் 08,36,21,18,24 ‘நம்மளை’ ஒன்னும் செய்யமாட்டான் என்று தெரிஞ்சு தானே துணிச்சலா பேசுறான்! வாத்தியாருக்கு அடி கிடைக்காதவரை இது போன்ற பிரச்சனைகள் தமாஷாகத்தான் போய் கொண்டிருக்கும்!
abrahaam rerah, சரியாகச் சொன்னீர்கள். இந்த தொடர் அவலக் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மறைமுகமாக செய்வதை செய்துவிட்டு (செவுனி அறை) கழுவுற மீனில் நழுவுற மீன் போல் நழுவி விட்டால், அடுத்து, இம்மாதிரியான கீழ்த் தனமான வார்த்தைகளை நம் மாணவர்களிடம் சொல்ல பயப்படுவார்கள் தானே??? அதை விடுத்து பள்ளி வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசி யாது பயன்??? சட்ட ரீதியில் நல்ல நடவடிக்கை இல்லையென்றால் வேறென்னதான் செய்யத் தோன்றும்?
தமிழன் தான் பெட்ரோல் குண்டு வீசிநான் ஆதாரம் ஏதும் இருக்கா?…………. கேச திசை திருப்ப யார் வேணுமாலும் பெட்ரோல் குண்டு வீசாலம்…….. நான் சொல்ல வர்றது என்னன்னா தமிழன் யாரும் வீசால….. நீங்கலே புரிஞ்சிக்குங்க