1எம்டிபி-இன் ரிம2.6 பில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி விசாரணை நடத்திவரும் சிறப்புப் பணிக்குழு அவ்விவகாரத்தின் தொடர்பில் ஆறு வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருப்பதாக தெரிவித்தது.
ஆனால், அவ்வங்கிக் கணக்குகள் யாருடையவை என்பதை அது தெரிவிக்கவில்லை. அந்த ஆறில் மூன்று பிரதமருக்குச் சொந்தமானவை என்பது மலேசியாகினிக்குத் தெரிய வந்துள்ளன.
நடக்கும் விசாரணை பற்றி நன்கு அறிந்த வட்டாரமொன்று அதைத் தெரிவித்தது.
“ஆம். மூன்று அவருடையவை (நஜிப்பினுடையவை)”, என்று அது கூறியது.
மற்ற மூன்று கணக்குகள் யாருக்குச் சொந்தமானவை என்பதை அது வெளியிடவில்லை.

























ரோசம்ம்மா உடையதோ …?
DocumentCloud Document
Viewer – http://graphics.wsj.com/documents/doc-cloud-embedder/…
மொத்தம் 6 வங்கி கணக்கு . 3 நாஜிபோட . இன்னும் 3 யாரோடனு தெரியலயாம் நல்லா இருக்கு கதை …………… இப்படிதான் பண்ணிகிட்டு இருப்பிங்க . எப்படி தெரியாம போகும்……….. இன்னா நாடகமா? யார ஒ…….. பண்ணுரிங்க ? இன்னொன்னு ஒன்னு ரோச்மாவோடைய ……… இல்ல முஹிடோனையா இல்ல ஹமிடியோடைய அப்படி இல்லனா நம்ம துன் மகாதிரோடயா . யான் வெளியாக்கள எல்லோரும் தி……….. பூ…….ன் தா பி என் ல …….. ஒருவேளை துன் போத்த வோடயோ………. வெளியாக்குடா பண்டி பு…………… கலா
முழுப் பூசனிக்காயாயை சோற்றில் மறைத்த கதையாக இறக்கிறது ?மறைக்கபட்டதிலிருந்து தெரிகிறது யாருடைய வங்கி கணக்காக இருக்கும் என்று !
sinthanai chirtpi சூப்பரு .அப்படி போடுங்க ,