1எம்டிபி குழப்படி மூலம் நாட்டை அசிங்கப்படுத்தியவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“மற்ற நாடுகள் என்றால் இப்படிப்பட்ட ஊழலில் சம்பந்தப்பட்ட தலைவர் பதவி விலகுவார், மன்னிப்பு கேட்பார்.
“ஆனால், மலேசியாவில் தக்கக் காரணமின்றி தங்கள் தலைவரை விழுந்து விழுந்து பாதுகாப்பார்கள், தங்கள் பதவியைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக.
“1எம்டிபி மூலமாக நாட்டை அசிங்கப்படுத்தியவர் நஜிப்பே”, என்று மகாதிர் தம் வலைப்பதிவில் கூறினார்.
நியு யோர்க் டைம்ஸுக்கு அளித்த நேர்காணலில் மலேசியாவை அசிங்கப்படுத்தி விட்டார் என்று வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் குற்றஞ்சாட்டியிருப்பதற்கு மகாதிரின் எதிர்வினை இது.

























இதில் உள்குத்து எதுவும் இல்லையே….!!!
இன்ன இருந்தாலும் நஜிப் மகாதிர் கிட்ட நெருங்க முடியுமா. நாஜிப் இந்த்தொநிசிய காரன் . நம்ம மகாதிர் இந்திய காரனே…………. அறிவு யாருக்கு கூட…………! ஆனா மகாதிர் நா இந்தியாகாரன் இல்லன்னு சொல்றானே தி……. பு…………
நீங்கள் செய்யாததையா இவர் செய்து விட்டார் ? எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான் !
நீ மக்களுக்கு தெரியாம இன்னும் கொள்ளியாடிக்கிற ,,, அவன் தெரியற மாதிர அடிச்சிட்டான் ,,,,நீ பக்க திருடன் ,,,அவன் பக்குவம் பெறாத திருடன் ,,,,,நீ தானே வழிகாட்டி காக்க ,,,
டேய் பொறம்போக்கு காக்கா! நீ கோடு போட்ட அவன் ரோடு போட்டுட்டான்..தமிழன் உரிமை எல்லாம் ஏப்பம் விட்ட..இன வெறியை தலைக்கு மேலே ஏத்தி விட்டுட்ட,இப்போ உன் சொட்டை மகனுக்கு அரியனை கேக்குதா? அருவாமனைதான் கிடைக்கும்….திருட்டு நாதாரி! உன் ஒரு விரல்தான் அவனை காட்டுது மீதம் மூன்று விரல்கள் உன்னை காட்டுது! அப்பிடினா யாரு பெரிய திருடன்???
நஜிப்பால்… “1MDB”-யால்… “1” MALAYSIA-வே நாறுதா ?
நல்லா இருக்கே மாமா மகாதீர் சொல்வது !
நம்பிக்கை நாயகன் இந்நாட்டின் நற்பெயரை அசிங்கப் படுத்தினார். அவர் இன்று இவ்வாறு செய்வதற்காக அன்று நீர் இந்நாட்டின் ஜனநாயக கடப்பாடுகளை மீறி சட்டத்தை வளைத்து பிரதமர் என்பவரின் சர்வாதிகார அதிகாரத்தை உச்ச வரம்பில் வைத்து இந்நாட்டு ஜனநாயக அரசாங்கத்தை அசிங்கப் படுத்தினாய். முன் செய்யின் பின் விளைகிறது. செய்த வினைக்கு பயனை அனுபவித்து விட்டுப் போ.
1950 களில் இருந்ததை போன்று, இவ்வேளையில் நம் நாட்டில் கம்யுனிஸ்டுகள் இருந்திருப்பார்களேயானால், இந்த இரண்டு முதலைகளையும் இந்நேரம் சுட்டு, தெருவிலே வீசியெறிந்து போயிருப்பார்கள்.
சின் பெங் அமைதி ஒப்பந்தம் பண்ணி இருக்க கூடாது. அது ஒரு பெரிய தவறாகி விட்டது. இப்போதுதான் அதன் மகிமை புரிகிறது.
வெளிநாட்டு இந்தோநேசியானை உள்ளே விட்டது நீதானே காகாதிர் ?
முதலில் நாட்டை வெளிநாட்டு காரனுக்கு இடம் கொடுத்து அசிங்கபடுத்தியது நீதான்.இன்று நாடே அல்லோல் படுகிறது அந்நிய நாட்டினரின் அட்டகாசம்.மற்றவர்களை குறை சொல்வதை விட்டு உன்னுடைய ஆட்சியில் நீ செய்த அசிங்கத்தை திரும்பி பார்.